பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் 1000 கிலோ குண்டுகளை வீசி தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் 1000 கிலோ குண்டுகளை வீசி தாக்குதல்

பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் 1000 கிலோ குண்டுகளை வீசி தாக்குதல்

பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் 1000 கிலோ எடையுள்ள குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருவதாக பிரிட்டன் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் .

ஜனவரி 18 ஆம் திகதி பாலஸ்தீனம் காசா பகுதியில் இஸ்ரேலை இராணுவம் வீசிய MK83 bomb guided by a GBU32,குண்டுகள் சுமார் ஆயிரம் கிலோ எடை கொண்டவை என அந்த மருத்துவர்கள் தெரிவித்துளள்னர் .

பாலஸ்தீனம் காசாவில் தொடர்ந்து பணியாற்றி வரும் பிரிட்டன் மருத்துவார்களே இந்த பகீர் தகவலை தெரிவித்துள்ளனர் .

ஐநா உடனடியாக விசாரணை நடத்தி இந்த குண்டு யார் வழங்கியது என்பதை கணடறிய வேண்டும் என வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது .

வீடியோ

சரண குணவர்தன ஊழல் வழக்குகளில் தீர்ப்பு ஒத்திவைப்பு

சரண குணவர்தன ஊழல் வழக்குகளில் தீர்ப்பு ஒத்திவைப்பு

சரண குணவர்தன ஊழல் வழக்குகளில் தீர்ப்பு ஒத்திவைப்பு சரண குணவர்தன ஊழல் வழக்குகளில் தீர்ப்பு ஒத்திவைப்பு ,முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன மீது தொடுக்கப்பட்ட நான்கு …
ஊவா மாகாணத்தில் குழந்தை துஷ்பிரயோகம் அதிகரிப்பு

ஊவா மாகாணத்தில் குழந்தை துஷ்பிரயோகம் அதிகரிப்பு

ஊவா மாகாணத்தில் குழந்தை துஷ்பிரயோகம் அதிகரிப்பு ஊவா மாகாணத்தில் குழந்தை துஷ்பிரயோகம் அதிகரிப்பு வழக்குகள் அதிகரித்து வருகின்றன நன்னடத்தை மற்றும் சிறுவர் நலத் திணைக்களத்தின்படி காணிகளை வாங்கி …
காணிகளை வாங்கி குவிக்கும் மக்கள்

காணிகளை வாங்கி குவிக்கும் மக்கள்

காணிகளை வாங்கி குவிக்கும் மக்கள் காணிகளை வாங்கி குவிக்கும் மக்கள் ,கட்டுமானச் செலவுகள் அதிகரிப்பதால், இலங்கையர்கள் பழைய வீடுகளைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். முதலீட்டாளர்களும் வீடு வாங்குபவர்களும் …
இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்

இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்

இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம் இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம் ,கப்பல் படையினரின் கைதிகள் குறித்த காணொளிக்காக பென் கிவிர்க்கு எட்டு நாடுகள் கண்டனம் …
இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும் என லெபனான் அதிபர்

இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும் என லெபனான் அதிபர்

இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும் என லெபனான் அதிபர் இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும் என லெபனான் அதிபர் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார் 22 ஆண்டுகால ஆக்கிரமிப்புக்குப் …
லெபனானில் உள்ள 10 கிராமங்களை தாக்க போகிறோம் மக்களே வெளியேற இஸ்ரேல் உத்தரவு

லெபனானில் உள்ள 10 கிராமங்களை தாக்க போகிறோம் மக்களே வெளியேற இஸ்ரேல் உத்தரவு

லெபனானில் உள்ள 10 கிராமங்களை தாக்க போகிறோம் மக்களே வெளியேற இஸ்ரேல் உத்தரவு லெபனானில் உள்ள 10 கிராமங்களை தாக்க போகிறோம் மக்களே வெளியேற இஸ்ரேல் உத்தரவு …
பாலஸ்தீனத்தில் 90 ஊடகநபர் கொலை 50 கட்டடங்கள் இடிப்பு
Posted in உலக செய்திகள்

பாலஸ்தீனத்தில் 90 ஊடகநபர் கொலை 50 கட்டடங்கள் இடிப்பு

பாலஸ்தீனத்தில் 90 ஊடகநபர் கொலை 50 கட்டடங்கள் இடிப்பு

இஸ்ரேல் அரச பயங்கரவாத இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 90 ஊடக நபர்கள் பிழையாகியுள்ளனர்

மேலும் ஐம்பது ஊடக கட்டடங்கள் அடித்து நொறுக்க பட்டுள்ளன .

ஊடக நபர் காயமடைந்து இரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டிருந்த பொழுதும் ,அவருக்கு சிகிச்சை அளிக்கவிடாது தடுத்து படுகொலை வெறியாட்டத்தை நடத்தியுள்ளது .

தொடரும் இஸ்ரேல் இனப்படுகொலையை தொடர வேடிக்கையை பார்த்து கொண்டுள்ளது .

வீடியோ