Tag: பதட்டத்தில்
குண்டு வெடிக்கலாம் பதட்டத்தில் மக்கள்
குண்டு வெடிக்கலாம் பதட்டத்தில் மக்கள்
குண்டு வெடிக்கலாம் பதட்டத்தில் மக்கள் ,இலங்கையில் இடம்பெறுகின்ற ஜனாதிபதி தேர்தலில் பலத்த போட்டிகள் இடம் பெற்று வருகின்ற நிலையில் தமது ஆட்சி அதிகாரங்களை தக்க வைத்துக்கொள்ள ஆங்காங்கே குண்டுகள் ஒடிக்கலாம் என்கின்ற பதட்டம் நிலவுகிறது .
இலங்கையில் தமது ஆட்சி அதிகாரங்களை தக்க வைத்துக்கொள்ள ஆட்சியாளர்கள் கடும் பிரேயோதனத்தை மேற்கொண்டு வருவதால் தற்பொழுது குண்டுகள் வெடிக்கலாம் என்பதால் பர பரப்பு ஏற்பட்டுள்ளது .
முக்கியமான அரசியல் தலைவர்களை படுகொலை செய்வதன் ஊடாக அந்த வெற்றியை தாம் இலகுவாக சூட்டிக்கொள்ள மென்கின்ற நிலை காணப்படுகின்றது.
இந்த குண்டு வெடிப்பின் ஊடாக முக்கிய தலைவரை படுகொலை செய்து அதன் ஊடாக அனுதாப அலைகளை தேடி, தேர்தலில் தாங்கள் வெற்றி பெறலாம் என்கின்ற விடயத்தில் சில கட்சியினுடைய முக்கிய தலைகள் சிந்தித்து வருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கின்றன.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தேவாலயங்கள் மீது நடத்தப்பட்ட கொண்டு தாக்குதல் அதனுடைய எதிரொலியாகவும் அது போன்ற ஒரு தாக்குதலை சிவப்பு சான்றுகள் உள்ளிட்டவர்கள் நடத்தக்கூடும் என்பதால் தற்பொழுது நாடக பதற்றம் இடம்பெறுகிறது .
தாம் ஆள்வதற்காக எதையும் செய்ய தயங்க மாட்டார்கள் என்பதால் இவர்களால் துப்பாக்கி சூட்டு சம்பவங்களோ அல்லது ராணுவ புரட்சி ராணுவ புரட்சி ஊடாக ,
நாட்டினை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவோம் அல்லது குண்டு வெடிப்புகள் ஊடாக அனுதாப அலைகளை தேடிக் கொள்ளும் என்ற நிலை பரவி பெறுவதால் பதற்றம் நிலவுகின்றது .
- முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு கத்தி குத்து

- பெண்ணை தாக்கி தலை முடியை வெட்டிய கொடூரம்

- வெள்ளை மாளிகையில் நடைபெற்ற பௌத்த சமய நிகழ்ச்சி

- மே மாதம் முழுவதும் தடையற்ற எரிவாயு விநியோகத்திற்கு லிட்ரோ உறுதி

- எரிசக்தி அமைச்சர் செயலாளரின் ராஜினாமா ஒரு கண் துடைப்பு

- ஒரு பேரல் டீசல் 286 அமெரிக்க டாலர்

- இன்று பல மாகாணங்களில் பிற்பகல் மழை

- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை

- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு

- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு

- புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக சிறப்புப் பேருந்து சேவை

ரஷியா தாக்குதல் அச்சம் – பதட்டத்தில் ரொமேனியா
ரஷியா தாக்குதல் அச்சம் – பதட்டத்தில் ரொமேனியா
உக்கிரேன் நாட்டின் ஆளுகைக்குள் உள்ள முக்கிய நகர்கள் ரசியாவிடம் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் ,உக்கிரேன் தலைநகர் கீவ் நகர் நோக்கி ரசிய இராணுவம் முன்னேறிய வண்ணம் உள்ளது ,
உக்கிரேனின் இந்த தலை நகர் எதிரி இராணுவத்திடம் வீழ்ச்சியடைந்தால்
ரோமானியா மீது எதிரியாக விளங்கும் ரசியா தாக்குதலை நடத்தலாம் என்ற பதட்டம் ஏற்பட்டுள்ளது
உக்கிரேன் எல்லையோர நாடாக உள்ளது ரொமேனியா ,அதுபோலவே போலந்து,ரசியா ஐரோப்பா நாடுகள் மீது .
எதிரி நாடாக விளங்கி வரும் ரஷியா போரினை தொடுக்கலாம் என்ற நிலையில் அமெரிக்கா இராணுவம் ,மற்றும் நேட்டோ படைகள் குறித்த நாடுகளில் குவிக்க பட்டுள்ளனர்
எனினும் பரம எதிரியான ரசியாவின் ஆயுத பலத்தின் முன்னால் இந்த நாடுகள் தாக்கு பிடிக்குமா என்ற ஐயம் எழுந்துள்ளது
ரஷியா தாக்குதல் அச்சம் – பதட்டத்தில் ரொமேனியா
உக்கிரேன் மீது ரசியா தன் வசம் உள்ள அதி நவீன ஆயுதங்களை பயன்படுத்தவில்லை,அதனை அது பரம எதிரியாகவும் பார்க்கவில்லை
இவ்வாறான நிலையில் அது தவிர்ந்த எதிரிகளாக விளங்கிவரும் நேட்டோ நாடுகள் மீது உக்கிரேன் மீது மேற்கொண்ட தாக்குதல் போன்று நடத்துமா என்ற அச்சம் எழுந்துள்ளது
பொருளாதார நிலையில் தள்ளாடி வரும் ஐரோப்பா நாடுகள்மீது ,ரசியா பெரும் படையெடுப்பை மேற்கொண்டால் .அங்கு ஆட்சி கவிழ்ப்புக்கள் இடம்பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது
ரசியாவின் போரினால் பல நாடுகள் பதட்டத்தில் உள்ளது ,எதிர் காலத்தில் எதிரிகள் முந்தி தாக்கிட முன் எதிர் தாக்குதலை நடத்திட இப்போதே திட்டங்கள் தீட்ட பட்டு வருகின்றன
ரொமேனியா போலந்து ஜேர்மனி பகுதியில் அமெரிக்கா இராணுவம் குவிக்க பட்டு புதிய இராணுவ முகாம்கள் நிறுவ பட்டு வருகின்றன
மேலும் இரு நாடுகளும் இணைந்து கூட்டு தாக்குதல் தொடர்பான பயிற்சிகளிலும் ஈடுபட்ட வண்ணம் உள்ளன
ரசியாவிடம் உக்கிரேன் முற்றாக வீழ்ச்சியுற்றால் விரைந்து பெரும் இராணுவ படையெடுப்பை ரசியா நடத்தும் என ஐரோப்பியா மற்றும் பிரிட்டன் அமெரிக்கா எதிர் பார்க்கிறது குறிப்பிட தக்கது
ரசியாவின் குறியில் இருந்து தப்புமா இந்த எதிரி நாடுகள் ..?
-வன்னி மைந்தன் –








