படகு கவிழ்ந்து 145 பேர் உயிரிழப்பு
Posted in உலக செய்திகள்

படகு கவிழ்ந்து 145 பேர் உயிரிழப்பு

படகு கவிழ்ந்து 145 பேர் உயிரிழப்பு

காங்கோ ஜனநாயகக் குடியரசின் வடமேற்கு பகுதியில் உள்ள ,
ஆற்றில் இரவு நேரத்தில் சரக்குகள் மற்றும் விலங்குகளை ஏற்றிச் சென்ற,
மோட்டார் பொருத்தப்பட்ட படகு மூழ்கியதில் ,
145 பயணிகள் காணாமல் போயுள்ளனர் ,.
அவர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த அனர்த்தத்தில் சுமார் 55 பேர் உயிர் பிழைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அண்டை நாடான காங்கோ குடியரசிற்குச் சென்று கொண்டிருந்த படகு,
பசன்குசு நகருக்கு அருகே உள்ள லுலோங்கா ஆற்றில் கவிழ்ந்தது.

மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

Posted in Uncategorized

படகு கவிழ்ந்து 29 பேர் மரணம் – கண்ணீரில் குடும்பம்

படகு கவிழ்ந்து 29 பேர் மரணம் – கண்ணீரில் குடும்பம்

நையீரியாவில் படகு கவிழ்ந்து 29 பேர் பலியாகியுள்ளனர் ,அதிக எண்ணிக்கையில் பயணிகளை

ஏற்றியதே இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்க படுகிறது

காணாமல் போனவர்களை தேடும் பணிகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன ,மீட்க பட்ட பலர்

தற்போது மருத்துவ மனையில் சிகிச்சைக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்

மேற்படி விபத்து தொடர்பிலான புலன் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

    Posted in உலக செய்திகள்

    படகு கவிழ்ந்து 4 பேர் மரணம் – 14 பேரை காணவில்லை

    படகு கவிழ்ந்து 4 பேர் மரணம் – 14 பேரை காணவில்லை

    துருக்கியில் இருந்து கிரேக்க பகுதிக்குள் நுழையும் முகமாக பயணித்த படகு ஒன்று விபத்தில்

    சிக்கியதில் மூன்று சிறுவர்கள் உள்ளிட்ட நல்லவர் பலியாகியுள்ளனர் ,மேலும் 14 பேர் காணாமல் போயுள்ளனர்

    ஏனையவர்கள் காப்பாற்ற பட்டுள்ளனர்

    காணாமல் போனவர்களை கண்டு பிடிக்கும் தேடுதல் நகர்வுகள் முடக்கி விட ப்பட்டுள்ளன .

      Posted in Uncategorized

      படகு கவிழ்ந்து 8 பேர் மரணம் – பலரை காணவில்லை

      படகு கவிழ்ந்து 8 பேர் மரணம் – பலரை காணவில்லை

      சீனாவில் கால்வாய் ஒன்றில் புறப்பட்டு சென்று கொண்டிருந்த படகு ஒன்று தீடிரென கவிழ்ந்ததில்

      அதில் பயணித்த எட்டு பேர் சடலங்களாக மீட்க பட்டுள்ளனர் ,மேலும் பலர் காணாமல் போயுள்ளனர்


      காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்

      இறப்பு எணிக்கை மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது