படகு கவிழ்ந்து 29 பேர் மரணம் – கண்ணீரில் குடும்பம்

Spread the love

படகு கவிழ்ந்து 29 பேர் மரணம் – கண்ணீரில் குடும்பம்

நையீரியாவில் படகு கவிழ்ந்து 29 பேர் பலியாகியுள்ளனர் ,அதிக எண்ணிக்கையில் பயணிகளை

ஏற்றியதே இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்க படுகிறது

காணாமல் போனவர்களை தேடும் பணிகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன ,மீட்க பட்ட பலர்

தற்போது மருத்துவ மனையில் சிகிச்சைக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்

மேற்படி விபத்து தொடர்பிலான புலன் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

    Leave a Reply