படகு கவிழ்ந்து 4 பேர் மரணம் – 14 பேரை காணவில்லை

Spread the love

படகு கவிழ்ந்து 4 பேர் மரணம் – 14 பேரை காணவில்லை

துருக்கியில் இருந்து கிரேக்க பகுதிக்குள் நுழையும் முகமாக பயணித்த படகு ஒன்று விபத்தில்

சிக்கியதில் மூன்று சிறுவர்கள் உள்ளிட்ட நல்லவர் பலியாகியுள்ளனர் ,மேலும் 14 பேர் காணாமல் போயுள்ளனர்

ஏனையவர்கள் காப்பாற்ற பட்டுள்ளனர்

காணாமல் போனவர்களை கண்டு பிடிக்கும் தேடுதல் நகர்வுகள் முடக்கி விட ப்பட்டுள்ளன .

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *