Tag: தலைவரை
தலைவரை பார்க்க ஓடிய சஜித்
தலைவரை பார்க்க ஓடிய சஜித்
தலைவரை பார்க்க ஓடிய சஜித் பிரேமதாசா நிலவரம் பரபரப்பாகிறது,
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதியாக விளங்கிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா தற்பொழுது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்காவை சிறைச்சாலை வைத்தியசாலையில் பார்வையிட்டு சென்றுள்ளார்.
கைது செய்யப்பட்டு 48 மணித்தியாலத்தின்
கைது செய்யப்பட்டு 48 மணித்தியாலத்தின் உள்ளதாக இவர் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிற
நிலையில் அவரைப் பார்க்க எதிர்க்கட்சி முன்னாள் ஜனாதிபதிகள் ஓட்டம் பிடித்துள்ளார்கள் .
சிறையில் இருந்த வாரே அடுத்த அரசியல்
இந்த வருகை என்பது பிரிந்து கிடந்த கட்சிகளை ஒன்றிணைக்க சிறையில் இருந்த வாரே அடுத்த அரசியல் நாடகத்தை சதுரங்கத்தை ரணில் ஆரம்பித்திருப்பது காண முடிகிறது.
ஆகவே இந்த ஒன்று சேர்தல் என்பது ஆளுகிற அரசுக்கு மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதாகவே பார்க்க முடிகிறது.
ஹவுதி தலைவரை கொல்வோம் இஸ்ரேல்
ஹவுதி தலைவரை கொல்வோம் இஸ்ரேல்
ஹவுதி தலைவரை கொல்வோம் இஸ்ரேல் ,கௌரி தலைவரை கொல்வோம் இஸ்ரேல் மிரட்டல்.
தேமன் ஹவுதி அன்சருல்லா பண்டிகளின் தலைவர் அவர்களை படுகொலை செய்பவனம் அந்த தலைமையை முற்றாக அழிப்போம் என யூத படைகள் தெரிவித்துள்ளன.
ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பின் தலைமைகளை முற்றாக அழித்து விட்டால் இந்தப் போர் ஓய்ந்து விடுமென அவர்கள் கருதுகிறார்கள்.
அதனால்தான் லெபனான் அதேபோன்று பாலஸ்தீனத்தினுடைய தலைவர்கள் தளபதிகளை அழித்தார்கள் .
ஆனால் அந்த அழிப்பின் பின்னால் அந்தப் போர் ஒய்ந்ததா.
புதியவர்கள் வருகின்ற பொழுது, அனுபவம் இல்லாதவர்கள் வருகின்ற பொழுது, அந்த அமைப்பு முற்றாக அழிக்கப்பட்டு விடும் என இஸ்ரேல் நம்புகிறது.
தனது உளவு பணிகள் எந்த இடத்திலும் எப்பொழுதும் எந்த தாக்குதலை நடத்த வல்லமை பொருந்தும் என்பதை மொசாட் தொடர்ந்து அறிவித்து வருகிறது.
துணிகரமான பல தாக்குதல்களையும். பல படுகொலைகளையும் மிக முக்கியமான தளபதிகளை அது வெற்றிகரமாக போட்டு தள்ளி இருக்கிறது.
அந்த வரிசையில் இப்பொழுது ஏமன் ஹவுதி அன்சார் அல்லாவின் தலைவர் குறி வைக்கப்பட்டு இருக்கிறார்.
இந்தத் தலைவருடைய தலை எப்பொழுதும் உருட்டப்படும் என்பதை மீளவும் ஒரு முறை இடித்து உரைத்திருக்கிறது இஸ்ரேல் .
இந்த மிரட்டல் அவரை அடக்குமா அல்லது மேலும் எழுந்து வெடிக்க வைக்குமா பொறுத்திருந்து பார்ப்போம்.
- ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கை வரம்பு மீறியது என பெரும்பாலான அமெரிக்கர்கள் கூறுகின்றனர்

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் ராணுவ வீரர் பலி

- போர் நிறுத்தம் அர்த்தமற்றது ஹிஸ்புல்லா

- காசாவில் வங்கி கணக்குகள் முடக்கல்

- தெஹ்ரானில் ஈரான் வெளியுறவு அமைச்சரை பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் சந்திக்கிறார்

- தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என பிரிட்டிஷ் அதிகாரி

- அமெரிக்க ஈரான் பேச்சுவார்த்தைகள் ரத்து

- விமானதளத்தில் தாக்குதல் 33 பேர் பலி

- தடுப்பூசி இல்லாமை மோதல் அவநம்பிக்கை காங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா மீண்டும் பரவுகிறது

- ஈரான் பள்ளித் தாக்குதல் அமெரிக்கா செனட் சபை கொதிப்பு












