321 சிறுவர் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள்
Posted in இலங்கை செய்திகள்

321 சிறுவர் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள்

321 சிறுவர் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள்

321 சிறுவர் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் ,சிறுவர்கள் மீதான கடுமையான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பாக 2024 ஆம் ஆண்டில் 321 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

2024 ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பாக 580 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காலகட்டத்தில், சிறுவர்கள் தொடர்பாக மொத்தம் 8,746 முறைப்பாடுகள் தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்துள்ளன.

இதில் அதிக எண்ணிக்கையிலான முறைப்பாடுகளாக 2,746 முறைப்பாடுகள் சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக கிடைக்கப்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

சிறுவர்கள் மீதான சித்திரவதை தொடர்பாக 1,950 முறைப்பாடுகளும், சிறுவர்கள் யாசகம் பெறுவது தொடர்பாக 229 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.

பாலியல் வன்கொடுமை தொடர்பாக 42 முறைப்பாடுகளும், பாலியல் செயல்களுக்கு சிறுவர்களை தூண்டுவது தொடர்பாக 25 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், கடந்த ஆண்டில் குழந்தை திருமணங்கள் தொடர்பாக 14 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன, மேலும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தளத்தில் வெளியிடுவதாக மிரட்டல்கள் தொடர்பாக 151 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

2024 ஆம் ஆண்டில் தற்கொலை முயற்சி தொடர்பாக 18 முறைப்பாடுகளும், போதைப்பொருள் பழக்கம் தொடர்பாக 120 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு வயது குறைந்த கர்ப்பங்கள் தொடர்பாக 53 முறைப்பாடுகளும், பிறப்புச் சான்றிதழ் இல்லாத சிறுவர்கள் தொடர்பாக 39 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

நான்கு சிறுவர்களை காணவில்லை
Posted in இலங்கை செய்திகள்

நான்கு சிறுவர்களை காணவில்லை

நான்கு சிறுவர்களை காணவில்லை

நான்கு சிறுவர்களை காணவில்லை யென தெரிவிக்கப்பட்டுள்ளது .தளவாக்கல்லை லூசா தோட்டத்தைச் சேர்ந்த 4 சிறுவர்களே தற்பொழுது காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

அவ்வாறு காணாமல் போனவர்கள் 14 வயது முதல் 16 வயதிலான நான்கு பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

காணாமல் போன நான்கு பேரும் ஆண் பெண்ணாக காணப்படுகின்றனர் .

கடந்த ஞாயிற்றுக்கிழமை தமது வீட்டிலிருந்து வெளியே சென்றவர்களை மீள வீடு திரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது .

சிறுவன் உட்பட்ட சிறுமிகள்

குறித்த சிறுவன் உட்பட்ட சிறுமிகள் தமது பெற்றோர்களுக்கு சொல்லாமல் வீட்டிலிருந்து வெளியே சென்று காணாமல் போயிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் காதல் ஜோடிகளாக உள்ளன அல்லது வேறு எங்கும் உல்லாச பயணங்களுக்குச் சென்றனரா என்பது தொடர்பாக தெரியவில்லை .

14 முதல் 16 வயதுடைய இந்த நான்கு பேரும் இருவர் பெண்களாகவும் இவர்கள் ஆண்களாகவும் காணப்படுகின்ற நிலையிலேயே பல்வேறுபட்ட சந்தேகங்களை இவை எழுப்பி இருக்கின்றது .

அதனை அடுத்து தற்பொழுது தலைவாக்கள் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

இவர்களைக் கண்டால் உடனடியாக தமக்கு அறிய தரும்படியும் போலீசார் தமது கைபேசி இலக்கங்களையும் மக்களுக்கு வழங்க இருக்கின்ற காணாமல் போன சிறுவர்கள் ,

சடலங்கலாக மீட்கப்பட்டு வருகின்ற நிலை

தற்போது சடலங்கலாக மீட்கப்பட்டு வருகின்ற நிலையில் இந்த நாலு பேரும் காணாமல் போகிறது அவர்களது பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவர்கள் காதல் ஜோடிகளாக சென்றார்களா அல்லது உல்லாச பயணம் சென்றார்களா என்கின்ற விடயமே தற்பொழுது கேள்வி பதிலாக மாற்றம் பெற்றுள்ளது.

சிறுவர்கள் தப்பி ஓட்டம் தேடும் பொலிஸ்
Posted in இலங்கை செய்திகள்

சிறுவர்கள் தப்பி ஓட்டம் தேடும் பொலிஸ்

சிறுவர்கள் தப்பி ஓட்டம் தேடும் பொலிஸ்

இலங்கை காலி பகுதியில் உள்ள சிறுவர் ,மையத்தில் தங்கி இருந்த மூன்று சிறுவர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர் .

இவ்வாறு தப்பி ஓடியவர்களில் பத்து மற்றும், எட்டு வயதுடைய சிறுமிகள் மற்றும் 12 வயதுடைய சிறுவன் உள்ளடங்கும் என தெரிவிக்க பட்டுள்ளது.

இவ்வாறு தப்பி ஓடிய மூன்று சிறுவர்களையும் ,தேடி கண்டு பிடிக்கும் பணியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.

Posted in இலங்கை செய்திகள்

கொரனோ தாக்குதல் 10 குழந்தைகள் மரணம்

கொரனோ தாக்குதல் 10 குழந்தைகள் மரணம்

இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ தாக்குதலில் சிக்கி


பத்து சிறுவர்கள் பலியாகியுள்ளனர்


மேலும் 490 சிறுவர்கள் பாதிக்க பட்டுள்ளதாக மருத்துவனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்