சுற்றிவளைக்க பட்டுள்ளஉக்ரைன் இராணுவம் கடும் மோதல்
Posted in உக்ரைன் உலக செய்திகள் உளவு செய்திகள் ரஷ்யா

சுற்றிவளைக்க பட்டுள்ளஉக்ரைன் இராணுவம் கடும் மோதல்

சுற்றிவளைக்க பட்டுள்ளஉக்ரைன் இராணுவம் கடும் மோதல்

சுற்றிவளைக்க பட்டுள்ள உக்ரைன் இராணுவம் கடும் மோதல்,
வெடித்த கடும் போர் ,உள்ளே நடந்த கடத்தல் ,


குண்டு வைத்தது நாங்கள் தான் உரிமை கோரிய அமைப்பு ,
சிக்ககியா இலங்கை தூசி தட்டப்படும் போர்க்குற்ற விசாரணை ,

வீடியோ

ஈரான் இராணுவ முகாம் எரிகிறது|ரஷ்யாவிடம் வீழ்ந்த உக்ரைன் நகரங்கள்|மக்கள் கடத்தல்|
Posted in உக்ரைன் உலக செய்திகள் உளவு செய்திகள் ரஷ்யா

ஈரான் இராணுவ முகாம் எரிகிறது|ரஷ்யாவிடம் வீழ்ந்த உக்ரைன் நகரங்கள்|மக்கள் கடத்தல்|

ஈரான் இராணுவ முகாம் எரிகிறது|ரஷ்யாவிடம் வீழ்ந்த உக்ரைன் நகரங்கள்|மக்கள் கடத்தல்|

ஈரான் இராணுவ ஆயுத தயாரிப்பு மையங்கள் இஸ்ரேலினால் அழிப்பு ,எரியும் இராணுவ முகாம் .


ஆயுதமுனையில் மக்கள் கடத்தல் ,விமானங்கள் சுட்டு வீழ்த்தல் ,ரஷ்யாவிடம் வீழ்ந்த நகரங்கள் ,கொண்டாடும் மக்கள் .

வீடியோ

எரியும் ஆயுத கூடங்கள் சுற்றிவளைத்து தாக்கும் இராணுவம்
Posted in உக்ரைன் உலக செய்திகள் உளவு செய்திகள் ரஷ்யா

எரியும் ஆயுத கூடங்கள் சுற்றிவளைத்து தாக்கும் இராணுவம்

எரியும் ஆயுத கூடங்கள் சுற்றிவளைத்து தாக்கும் இராணுவம்

உக்ரைன் இராணுவத்தின் முக்கிய ஆயுத
தயாரிப்பு மையங்களை இலக்கு வைத்து ரஷ்யா படைகள் கடும் தாக்குதல் .

இதுவரை தமது 37 மையங்கள் ரஷ்ய படைகளினால் ,
தாக்க பட்டுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு மந்திரி தெரிவித்துள்ளார் .

உக்ரைனுக்குள் தயாரிக்க பட்டு வந்த மேற்குலக நாடுகளின்,
ஆயுத மையங்கள் ,ரஷ்யாவினால துல்லியமாக துடைத்து அழிக்க பட்டுள்ளது .

எரியும் ஆயுத கூடங்கள் சுற்றிவளைத்து தாக்கும் இராணுவம்

எரியும் ஆயுத கூடங்கள் இழப்பு பல மில்லியன் டொலர்கள் பெறுமதியாகும்
என தெரிவிக்க படுகிறது .

தாமே தொடர்ந்து வெற்றியாளர்கள் என கூறி தாக்குதல் நடத்தி வந்த ,
உக்ரைன் இராணுவத்தின் முதுகெலும்பு முறிக்க பட்டுள்ளதாக,
இந்த சம்பவம் எடுத்து காண்பிக்கிறது .

மேற்கு நாடுகளிடம் ஆயுதங்கள் மேல் ஆயுதங்களை வாங்கி குவித்து,
போரை நடத்தி வந்த உக்ரைன் இராணுவத்தினருக்கு ,
ரஷ்ய படைகள் வழங்கிய இந்த அதிரடி வைத்தியம் ,
விரைவில் குணமடையாது என்பதாக களமுனை காட்சிகள் காண்பிக்கின்றன .

ரஷ்யா உக்ரைன் மீது நச்சு குண்டு தாக்குதல் எரியும் உக்ரைன் கிராமங்கள்
Posted in உக்ரைன் உலக செய்திகள் உளவு செய்திகள் ரஷ்யா

ரஷ்யா உக்ரைன் மீது நச்சு குண்டு தாக்குதல் எரியும் உக்ரைன் கிராமங்கள்

ரஷ்யா உக்ரைன் மீது நச்சு குண்டு தாக்குதல் எரியும் உக்ரைன் கிராமங்கள்

ரஷ்யா உக்ரைன் மீது திடீர் நஞ்சு குண்டு தாக்குதலை நடத்தியுள்ளது .
உக்ரைன் கேர்சன் மாகாணத்தின் இரு கிராமங்களை இலக்கு வைத்து,
ரஷ்யா படைகள் விமானங்கள் மூலம் இந்த நச்சு குண்டு ,தாக்குதலை நடத்தியுள்ளது .

உக்ரைன் கிராமங்கள் மீது ,ரஷ்யா நடத்திய வான்வெளி விமான தாக்குதலினால் ,
பல வீடுகள் இடிந்து தரை மட்டமாகியுள்ளன .

ரஷ்யா உக்ரைன் மீது நச்சு குண்டு தாக்குதல் எரியும் உக்ரைன் கிராமங்கள்

உக்ரைன் ரஷ்ய போர் காரணமாக ,உக்ரைன் உள் கட்டமைப்புக்கள் முற்றாக சேதமடைந்துள்ளன .
தொடரும் ரஷ்ய உக்ரைன் போர் நிலவரம் காரணமாக ,
அப்பாவி மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர் .

தொடரும் பொருளாதார நெருக்கடி ,வேலைவாய்ப்பு இன்மை ,முற்றுகைக்குள் உள்ளாகி வரும் ,இராணுவ தாக்குதல் காரணமாக அப்பாவி பொது மக்கள் பெரிதும் பாதிக்க பட்டுள்ளதாக ,
தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் கவலை வெளியிட்டு வருகின்றன .

இன்று ரஷ்யா நடத்திய வான்வெளி தாக்குதலில் ,
உக்ரைன் கிராம புறங்களில் ஏற்பட்ட உயிரிழப்பு தொடர்பாக முழுமையாக தெரியவரவில்லை .

full video

பழிவாங்கிய இராணுவம் சுற்றிவளைத்து தாக்குதல்|ரஷ்யா உக்ரைன் போர்|இலங்கை இறுதி போர்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

பழிவாங்கிய இராணுவம் சுற்றிவளைத்து தாக்குதல்|ரஷ்யா உக்ரைன் போர்|இலங்கை இறுதி போர்

பழிவாங்கிய இராணுவம் சுற்றிவளைத்து தாக்குதல்|ரஷ்யா உக்ரைன் போர்|இலங்கை இறுதி போர்

பழிவாங்கிய இராணுவம் சுற்றிவளைத்து தாக்குதல் அடித்து நொறுக்க பட்ட மின்சார வாரியம் , குளிரில் தவிக்கும் மக்கள் ,வெடித்த கடும் மோதல் ,இலங்கை இறுதி யுத்தம் தீர்வை தடுக்கும் இந்தியா

இஸ்ரேலில் வெடித்த போர்|மலேசியாவில் தமிழர்கள் படுகொலை|உக்ரைன் ரஷ்யா மோதல்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலில் வெடித்த போர்|மலேசியாவில் தமிழர்கள் படுகொலை|உக்ரைன் ரஷ்யா மோதல்


இஸ்ரேலில் வெடித்த போர்|மலேசியாவில் தமிழர்கள் படுகொலை|உக்ரைன் ரஷ்யா மோதல்

இஸ்ரேலில் வெடித்த போர் ,திணறும் அரசு ,
மலேசியாவில் மூன்று தமிழர்கள் படுகொலை ,
உக்ரைன் ரஷ்யா கடும் மோதல் ,

full video

உக்கிரேன் விமான படைகள் பீரங்கி படைகள் மீது கடும் தாக்குதல்
Posted in உலக செய்திகள்

ரஷ்யா உக்ரைன் கடும் மோதல் பலநூறு இராணுவம் மரணம்

ரஷ்யா உக்ரைன் கடும் மோதல் பலநூறு இராணுவம் மரணம்

ரஷ்யா உக்ரைன் இராணுவத்தினருக்கு இடையில் காந்த 24 மணித்தியாலத்தில்
கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன .

இந்த மோதல் சம்பவத்தில் 460 எதிரி படைகள் பலியாகியும் ,
ஆறு டாங்கிகள் மற்றும் 40 பீரங்கிகள் என்பன அழிக்க பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது .

தொடர்ந்து முன்னேறி வரும் எதிரி படைகள் மீது மறிப்பு தாக்குதலை
நடத்தி வருவதாகவும் ,இதில் பலத்த இழப்பை எதிரிகள் ,
சந்தித்த வண்ணம் உள்ளனர் என உக்ரைன் தெரிவித்துள்ளது .

ரஷ்யா உக்ரைன் கடும் மோதல் பலநூறு இராணுவம் மரணம்

விரைவில் உக்கிரைன் கிழக்கு பக்மூட் பகுதி முற்றாக,
விடுதலை செய்யப்படும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸி உறுமியுள்ளார் .

எமது மண் மீது ஆக்கிரமிப்பு போரை நடத்தி கொண்டிருக்கும்,
ரஸ்யாவுக்கு தகுந்த பதிலடியை உக்ரைன் வழங்கும் என அவர் உறுமியுள்ளார் .

இதுவரையான போரில் உக்ரைன் பலத்த இழப்பை ,
சந்தித்துள்ளது என்பதை ,அதன் உள்கட்டமைப்பு அழிவுகள் எடுத்து
காண்பிக்கின்றன .

உக்ரைனுக்கு 400மில்லியன் யூரோ ஆயுத உதவி வழங்கும் ஜெர்மன்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

குவிக்க படும் ஆயுதங்கள் |உக்ரைன் ரஷ்யா கடும் யுத்தம்|ukrain russia war

குவிக்க படும் ஆயுதங்கள் |உக்ரைன் ரஷ்யா கடும் யுத்தம்|ukrain russia war

குவிக்க படும் ஆயுதங்கள் |உக்ரைன் ரஷ்யா கடும் யுத்தம்|ukrain russia war|ethiri news

குவிக்க படும் பெருமலாவது நாவீன ஆயுதங்கள் ,உக்ரைன் ரஸ்யாவுக்கு இடையில் வெடித்த கடும் யுத்தம் ,என்று தணியும் இந்த போர் மக்கள் ஏக்கம்

எரியும் ஈரான் ஆயுதங்கள்|ரஷ்யா உக்ரைன் கடும் போர்|சவூதி இஸ்ரேல் மோதல் உச்சம்|ethiri news
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

எரியும் ஈரான் ஆயுதங்கள்|ரஷ்யா உக்ரைன் கடும் போர்|சவூதி இஸ்ரேல் மோதல் உச்சம்|ethiri news


எரியும் ஈரான் ஆயுதங்கள்|ரஷ்யா உக்ரைன் கடும் போர்|சவூதி இஸ்ரேல் மோதல் உச்சம்|ethiri news

இஸ்ரேல் அகோர தாக்குதலில் எரியும் ஈரான் ஆயுதங்கள் ,
இஸ்ரேல் இனவாத நடவடிக்கையால் சவுதி வைத்த ஆப்பு ,
உக்ரைன் ரஷ்யா போர் ,

வீழ்ந்து எரியும் விமானங்கள்|பயணிகள் கதறல்|உக்ரைன் ரஷ்யா போர்|
Posted in உளவு செய்திகள்

வீழ்ந்து எரியும் விமானங்கள்|பயணிகள் கதறல்|உக்ரைன் ரஷ்யா போர்|


வீழ்ந்து எரியும் விமானங்கள்|பயணிகள் கதறல்|உக்ரைன் ரஷ்யா போர்|

வீழ்ந்து எரியும் விமானங்கள் ,பயணிகள் மரணம் ,கதறும் உறவுகள் ,
பரசூட்டில் குதித்து தப்பிய விமானி ,நடந்தது என்ன ,

full video

ரஷ்யாவை மிரடுடம் உக்ரைன் கடல் விமானம்
Posted in உலக செய்திகள்

ரஷ்யாவை மிரடுடம் உக்ரைன் கடல் விமானம்

ரஷ்யாவை மிரடுடம் உக்ரைன் கடல் விமானம்

உக்ரைன் இராணுவத்தினருக்கு அமெரிக்கா வழங்கிய ஆள் இல்லா கடல் விமானங்கள் பெரும்
அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது .

ரஷ்யா கப்பல்கள் மற்றும் கிரிமியா பாலங்களை இலக்கு வைத்து,
தாக்குதல்களை நடத்தி வருகிறது .

பல அடுக்கு பாதுகாப்பபினை கடல் அடியால் ரஷ்யா அமைத்துள்ள பொழுதும் ,
அதனை உடைத்தெறிந்து ,உள்நுழைந்து இலக்கை துல்லியமாக தாக்கி வருகின்றன .

சில லட்சம் டாலர்களுடன் மில்லியன் டொலர் பெறுமதியான,
அதி உச்சகட்ட தாக்குதல் கப்பல்களை
அழித்து துவாம்சம் செய்கிறது .

இந்த விமானங்கள் ஒவ்வொன்றின் விலை
இரண்டு லடசத்திற்கு ஐம்பது ஆயிரம் டொலராகும் .

ரஷ்யாவை மிரடுடம் உக்ரைன் கடல் விமானம்

அவ்வாறான தாக்குதல் விமானங்கள் ரஷ்யா கடற்படை இருப்புக்கு ,
பெரும் அச்சுறுத்தலாக மாற்றம் பெற்றுள்ளது .
இது போன்ற கடல் விமானங்களை தாக்கி அழித்திட ,
அவ்வாறான தாக்குதல் விமானங்களை தயாரிக்க ,
வேண்டிய நிலைக்கு ரஷ்யா படைகள் சென்றுள்ளன .

பலத்த ஆள் ,ஆயுத இழப்புடன் தொடர்ந்து போரை நடத்தும் உக்ரைன் ,
தாமே வெற்றியின் நாயகர்களாக தொடர்ந்து பரப்புரை புரிந்து வருகிறது .

தற்போது மேலதிக ஆயுதங்களை உடனடியாக வழங்குங்கள் என்கின்ற ,
கோரிகையினை அமெரிக்கா ,
பிரிட்டனிடம் விடுத்துள்ளது குறிப்பிட தக்கது .

உக்ரைன் ரஷ்யா கடும் மோதல் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
Posted in உலக செய்திகள்

உக்ரைன் ரஷ்யா கடும் மோதல் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

உக்ரைன் ரஷ்யா கடும் மோதல் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

உக்ரைன் ரஸ்யாவுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்றுள்ளது .
உக்ரைன் எல்லோயோரத்தில் அமைய பெற்றுள்ள,
இராணுவ முகமை இலக்கு வைத்து, கடும் வான்வழி ,ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

இதில் உக்ரைன் படைகளிற்கு கணிசமான இழப்பும் ஏற்பட்டுள்ளது .
ஈரான் தயாரிப்பு கெமிகாசிகள் விமானங்கள் மூலம் கடும் தாக்குதல்கள் நடத்த பட்டுள்ளன .

உக்ரைன் ரஷ்யா கடும் மோதல் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

இந்த விமான தாக்குதலினால் உக்ரைன் பலத்த இழப்பை சந்தித்துள்ளதாக
,ரஷ்யா இராணுவம் தெரிவித்துள்ளது .

மேலும் இராணுவ நிலைகளுக்கு அருகில் உள்ள மக்கள் வாழ்விடங்கள் மீது ,
சில விமானங்கள் வீழ்ந்து வெடித்துள்ளன .இதன் பொழுது மக்கள் சொத்துக்களுக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன .

தொடர்ந்து உக்ரைன் கிழக்கு முன்னரங்க நிலையில் ,
கடும் மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

ரஷ்யாவுக்குள் நுழைந்த உக்ரைன் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
Posted in உலக செய்திகள்

ரஷ்யாவுக்குள் நுழைந்த உக்ரைன் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

ரஷ்யாவுக்குள் நுழைந்த உக்ரைன் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

ரஷ்யாவின் பெல்கோரோட் பிராந்தியத்தில் உக்ரைனின் மூன்று ஆளில்லா,
விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ,ரஷ்யா வான் காப்பு படைகள் தெரிவித்துள்ளனர் ..

கடந்த தினம் மதியம் 2:00 மணியளவில், இரண்டு ஆளில்லா விமான வரவை கண்காணித்த ,
ரஷ்ய படைகள் மறு கணமே அதனை வழிமறித்து தாக்கி அழித்தனர் .

உக்ரைன் தலைநகர் உள்ளிட்ட பகுதிகளை இலக்கு வைத்து ,
ரஷ்யா கடும் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .

ரஷ்யாவுக்குள் நுழைந்த உக்ரைன் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

அவ்வாறான நிலையில் ,தாமும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்க ,
உக்ரைனும் ஆழ ஊடுருவி தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .

பலத்த இழப்புக்கள் மத்தியில் நடை பயிலும் உக்ரைன்,
தொடர்ந்து ரஷ்யா நடத்தும் இடைவிடாத தாக்குதலினால் ,
பலத்த இழப்பை சந்தித்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .

ரஷ்யா இராணுவத்தினரால் உக்ரைன் இராணுவம் கைது
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ரஷ்யா இராணுவத்தினரால் உக்ரைன் இராணுவம் கைது

ரஷ்யா இராணுவத்தினரால் உக்ரைன் இராணுவம் கைது

உக்ரைன் கிழக்கு முன்னரங்க பகுதியில் கடும் யுத்தம் ,
இடம் பெபெற்றது

இந்த மோதல் அகோரமாக இடம்பெற்றது ,வேகமாக முன்னேறிய,
உக்ரைன் படைகள் ரஷ்யா இராணுவ முன்னரங்க நிலைகளை,
சுற்றிவளைத்து தாக்குதல்களை நடத்தினர் .

ரஷ்யா இராணுவத்தினரால் உக்ரைன் இராணுவம் கைது

இதில் ,பதுங்கு குழிகளுக்குள் மறைந்திருந்த ரஷ்யா படைகள் ,
பத்துக்கு மேற்பட்டவர்கள் கைது செய்ய பட்டுள்ளனர் .

மூன்று காவல் அரண்களில் தங்கி இருந்த படைகள் கைது செய்ய பட்டுள்ளனர் .
கைதானவர்களில் சிலர் காயமடைந்தனர் .அவ்வாறு காயமடைந்தவர்களுக்கு,
சிகிச்சை அளிக்க பட்டு அவர்களை கைது செய்து சென்றுள்ள
காட்சிகள் வைரலாகிய வண்ணம் உள்ளது .

ரஷ்யா பகுதியை பிடித்து விட்டோம் உக்ரைன்
Posted in உலக செய்திகள்

ரஷ்யா பகுதியை பிடித்து விட்டோம் உக்ரைன்

ரஷ்யா பகுதியை பிடித்து விட்டோம் உக்ரைன்

ரஷ்யா இராணுவம் உக்ரைனின் கிழக்கு பகுதிகள் ஊடாக பாரிய ,
முன்னேற்ற நடவடிக்கையை மேற்கொண்டன .எனினும் அவை முறியடிக்க பட்டது .

குபியன்ஸ்க், லைமன் மற்றும் மரிங்கா முனைகளில் ரஷ்யா இராணுவம் ,
பலத்த ஏவுகனை ,பீரங்கி ,வான் வழி தாக்குதல்களை தொடுத்த வண்ணம்
உடைப்பு தாக்குதலை மேற்கொண்டன .

ரஷ்யா பகுதியை பிடித்து விட்டோம் உக்ரைன்

எனினும் அந்த முன்னேறம் முறியடிக்க பட்டது ,
மேலும் சில பகுதிகளில் கணிசமா தூரம் நாங்கள் முன்னேறியுள்ளோம் .

விரைவில் எமது நிலத்தை மீட்டு விடுவோம் என வழமையான பாணியில் ,
உக்ரைன் அரச இராணுவம் தெரிவித்துள்ளது .

தொடர்ந்து உக்கிர மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
குண்டுகளினால் உக்ரைன் கிழக்கு அதிர்ந்த வண்ணம் உள்ளது .

உக்ரைன் படைகள் வசம் முக்கிய பகுதிகள் வீழ்ந்தன
Posted in உலக செய்திகள்

உக்ரைன் பக்மூட்டில் கடும் யுத்தம்

உக்ரைன் பக்மூட்டில் கடும் யுத்தம்

உக்ரைன் கிழக்கு பக்மூட் பகுதியில் கடந்த தினம் கடும் யுத்தம் இடம்பெற்றுள்ளது .

பக்மூட்டின் முன்னரங்கான லைமன், அவ்திவ்கா , மரியின்கா ,
பகுதிகளை மீட்கும் நோக்குடன் மீளவும் கடும் தாக்குதல்களை
ரஷ்ய மேற்கொண்டது .

28 வான்வழி தாக்குதல்களை மேற்கொண்டது ,மேலும் ஏவுகணைகளை,
மழை போல பொழிந்து தள்ளியது ,
கேர்சன் பகுதியில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் சிக்கி மூவர் பலியாகியுள்ளனர் .

தொடர்ந்து நீர் வருகை அதிகரித்து செல்வதால் ,மக்கள் இடம்பெயர்ந்த வண்ணம் உள்ளனர் ,
மூவாயிரத்திற்கு மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது ,

உக்ரைன் பக்மூட்டில் கடும் யுத்தம்

உக்ரைன் பல பகுதிகளை இலக்கு வைத்து ரஷ்ய கடும் ,
தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் உள்ளது ,

மேலும் ஒரு தொகுதி ஆயுதங்களை வழங்கிட ,அமெரிக்கா ,பிரிட்டன் என்பன,
தயாராகி வருகின்றன ,
உக்ரைன் களமுனையில் பல் நாட்டு இராணுவ போராயுதங்கள் தோல்வியடைந்துள்ளன,

மேலும்தொடர்ந்து தமது முக்கிய ஆயுதங்களை சோதனை செய்திடும் ,
களமாக ,ரஸ்யாவை பயன் படுத்தி வருகின்றமை மீளவும் அம்பலமாகியுள்ளது .

இது ரஸ்யா மீது உக்ரைன் நடத்தும் போர் அல்ல ,மேற்குநாடுகள் யுத்தம் புரிகின்றது
என்பது அப்பட்டமாக வெளியாகியுள்ளது

பொறிக்குள் சிக்கிய உக்ரைன் வினியோக வழி துண்டிப்பு
Posted in உலக செய்திகள்

பொறிக்குள் சிக்கிய உக்ரைன் வினியோக வழி துண்டிப்பு

பொறிக்குள் சிக்கிய உக்ரைன் வினியோக வழி துண்டிப்பு

உக்ரைன் ரஷ்ய போர் ,கள நிலவரம் இன்று ,கடும் மோதலாக, காண படுகிறது .
உக்ரைன் மிக முக்கிய ,விநியோக வழி ,ரஷ்யா படைகளினால் ,சுற்றி வளைக்க பட்டுள்ளது .


இந்த ஒரு, சாலை மட்டும், உக்ரைன், வசம் உள்ளது ,ஏனையவை ,ரஸ்யாவிடம் வீழ்ந்து விட்டன .

இந்த பிரதான வீதி ,முடக்க பட்டால் ,அல்லது புதின் ,இராணுவத்தினரிடம் வீழ்ந்தால் ,உக்ரைன் இராணுவம் ,பக்மூட் ,போர் களத்தில் ,தாக்கு பிடிக்க முடியாது .


இன்றைய முக்கிய, இலக்குகளை ,யுக்ரைன் கிழக்கு ,போர் ,முனை மாற்றம் பெற்றுள்ளது .

Error: View 9293b2au4w may not exist
ரஷ்யா ஏவுகணை தாக்குதல் 17 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

ரஷ்யா ஏவுகணை தாக்குதல் 17 பேர் காயம்

ரஷ்யா ஏவுகணை தாக்குதல் 17 பேர் காயம்

உக்ரைன் Zaporizhzhia சபோரிசியா பகுதி மக்கள் வாழ்விடங்கள்
மீது ரஷ்ய ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்ததில் ஒருவர் பலியாகியும்
,17 பேர் காயமடைந்துள்ளனர் .

மேலும் பல அடுக்கு மாடி கட்டங்கள் இடிந்து வீழ்ந்துள்ளன ,
மேலும் அதே பகுதியில் மின்சாரம் தூண்டிக்க பட்ட நிலையில் மக்கள்
சொல்லென்னா துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர் .

மேலும் கார்க்கிவ் பகுதிக்கு சென்ற ஜெலன்ஸி இராணுவ வீரர்களுக்கு
பதவி உயர்வு மற்றும் கேடயங்கள் பரிசில்களை வழங்கி கவுரவித்துள்ளார் .

உக்ரைனைன் 32 விமானங்கள் சுட்டு வீழ்த்திய ரஷ்யா
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

உக்ரைன் 32 விமானங்கள் சுட்டு வீழ்த்திய ரஷ்யா

உக்ரைனைன் 32 விமானங்கள் சுட்டு வீழ்த்திய ரஷ்யா

ரஷ்ய கடந்த 24 மணித்தியாலத்தில் நடந்த மோதல்களில்,
உக்ரைன் பணிகளுக்கு பலத்த இழப்பை ஏற்படுத்தியுள்ளது .

விமான இழப்பு

31 உளவு மாற்றி தற்கொலை விமானங்கள் மற்றும் ,
எஸ் யு 25 ரக போர் விமானம்
என்பன சுட்டு வீழ்த்த பட்டுள்ளது என அறிவித்துள்ளது .

இராணுவம் பலி

மேலும் 440 இராணுவத்தினர் , ஐந்து முனைகள் ஊடாக மேற்கொண்ட,
தாக்குதல்களில் பலியாகியுள்ளனர் .

பீரங்கிகள் ,ஏவுகணைகள் ,கவச வண்டிகள் ,பிக்கப் வாகனங்கள் என்பனவும்
அழிக்க பட்டுள்ளது என தெரிவித்துள்ளது .

இந்த மாதத்தில் இடம்பெற்ற தாக்குதல்களில் ,கடந்த தினம் மட்டுமே பாரிய
விமானங்களை உக்ரைன் இழந்துள்ளது குறிப்பிட தக்கது .

Posted in உலக செய்திகள்

புதினுக்கு நேட்டோ நாடுகள் பயப்படுகின்றன- உக்ரைன்

புதினுக்கு நேட்டோ நாடுகள் பயப்படுகின்றன. உக்ரைனை ஏற்கிறோம். ரஷியாவுக்கு பயந்து ஏற்க மாட்டோம் என்ற உண்மையை நேட்டோ அமைப்புகள் உடனே வெளிப்படையாக கூற வேண்டும்.

புதினுக்கு நேட்டோ நாடுகள் பயப்படுகின்றன- உக்ரைன் அதிபர் குற்றச்சாட்டு
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
கீவ்:

ரஷிய ஜனாதிபதி புதினுடன் பேச்சு வார்த்தை நடத்தாமல் போர் நிறுத்தத்திற்கு சாத்தியமே இல்லை. வெறுமனே பேச்சு வார்த்தையை நீட்டித்துக் கொண்டே செல்வதால் எந்த பயனும் இல்லை.

புதினுக்கு நேட்டோ நாடுகள் பயப்படுகின்றன. உக்ரைனை ஏற்கிறோம். ரஷியாவுக்கு பயந்து ஏற்க மாட்டோம் என்ற உண்மையை நேட்டோ அமைப்புகள் உடனே வெளிப்படையாக கூற வேண்டும்.

நேற்று மட்டும் 7 ஆயிரம் பொது மக்கள் மரியுபோல் நகரில் இருந்து வெளியேற்றப்பட்டனர். 1 லட்சம் பேர் உணவு, குடிநீர், மருந்து வசதிகள் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதினுக்கு நேட்டோ நாடுகள் பயப்படுகின்றன- உக்ரைன்

புதினுக்கு நேட்டோ நாடுகள் பயப்படுகின்றன. உக்ரைனை ஏற்கிறோம். ரஷியாவுக்கு பயந்து ஏற்க மாட்டோம் என்ற உண்மையை நேட்டோ அமைப்புகள் உடனே வெளிப்படையாக கூற வேண்டும்.

புதினுக்கு நேட்டோ நாடுகள் பயப்படுகின்றன- உக்ரைன் அதிபர் குற்றச்சாட்டு
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
கீவ்:

ரஷிய அதிபர் புதினுடன் பேச்சு வார்த்தை நடத்தாமல் போர் நிறுத்தத்திற்கு சாத்தியமே இல்லை. வெறுமனே பேச்சு வார்த்தையை நீட்டித்துக் கொண்டே செல்வதால் எந்த பயனும் இல்லை.

புதினுக்கு நேட்டோ நாடுகள் பயப்படுகின்றன. உக்ரைனை ஏற்கிறோம். ரஷியாவுக்கு பயந்து ஏற்க மாட்டோம் என்ற உண்மையை நேட்டோ அமைப்புகள் உடனே வெளிப்படையாக கூற வேண்டும்.

நேற்று மட்டும் 7 ஆயிரம் பொது மக்கள் மரியுபோல் நகரில் இருந்து வெளியேற்றப்பட்டனர். 1 லட்சம் பேர் உணவு, குடிநீர், மருந்து வசதிகள் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.