ஈரான் தாக்குதல்களில் இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை: தூதர்
Posted in இலங்கை செய்திகள்

ஈரான் தாக்குதல்களில் இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை: தூதர்

ஈரான் தாக்குதல்களில் இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை: தூதர்

ஈரான் தாக்குதல்களில் இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை: தூதர்

ஈரான் நடத்திய பழிவாங்கும் தாக்குதல்

ஈரான் நடத்திய பழிவாங்கும் தாக்குதல்களைத் தொடர்ந்து இஸ்ரேலில் எந்த இலங்கையர்களும் பாதிக்கப்படவில்லை என்று இஸ்ரேலுக்கான இலங்கை தூதர் நிமல் பண்டாரா அத தெரணவிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதலுக்கு பதிலடியாக தெஹ்ரான் இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை ஏவியதால், சனிக்கிழமை

இஸ்ரேல் பொதுக்கூட்டங்களைத் தடை செய்தது, பள்ளிகள் மற்றும் பணியிடங்களை மூடியது மற்றும் மருத்துவமனை நோயாளிகளை நிலத்தடி வசதிகளுக்கு மாற்றியது என்று தூதர் நிமல் பண்டாரா கூறினார்.

ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் குறித்து பொதுமக்களை எச்சரித்த பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் நாடு முழுவதும் அவசரகால நிலையை அறிவித்தார்.

பாதுகாப்பு மற்றும் அவசர வாகனங்கள்

பாதுகாப்பு மற்றும் அவசர வாகனங்கள் சுதந்திரமாக செல்ல அனுமதிக்கும் வகையில், அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு எதிராக குடியிருப்பாளர்களை

வலியுறுத்திய அதே வேளையில், அவசரகால வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு இராணுவம் பொதுமக்களுக்கு உத்தரவிட்டது, தூதர் நிமல் பண்டாரா.

இரண்டு நாட்களில் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்படும் என்று எதிர்பார்ப்பதாக தூதர் கூறினார்.

பென் குரியன் விமான நிலையம் மூடப்பட்டிருப்பதால், இலங்கை இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்புவதாகவும், நாட்டிற்கு வர விரும்புவோர் தங்கள்

பயணத் திட்டங்களை ஒத்திவைக்க வேண்டியிருக்கும் என்றும் தூதர் நிமல் பண்டாரா கூறினார்.

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பிற நெறிமுறைகள் குறித்தும் கல்வி கற்பிக்க தூதரகம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக அவர் கூறினார்.

42000 வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்திய இலங்கையர் கைது
Posted in இலங்கை செய்திகள்

42000 வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்திய இலங்கையர் கைது

42000 வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்திய இலங்கையர் கைது

42000 வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்திய இலங்கையர் கைது BIA-வில் 42,000 வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்தியதற்காக இலங்கையர் கைது.

இலங்கையர் தொழிலதிபர்

அவிசாவளை, அப்பலபிட்டியவைச் சேர்ந்த 21 வயது இலங்கையர் தொழிலதிபர் ஒருவர் இன்று (21) காலை கட்டுநாயக்க விமான நிலையம்

வழியாக சட்டவிரோதமாக வெளிநாட்டு சிகரெட்டுகளை இறக்குமதி செய்ததற்காக விமான நிலைய காவல்துறை

போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் 42,000 சிகரெட்டுகள் அடங்கிய 210 அட்டைப் பெட்டிகளை ஒரு சூட்கேஸ் மற்றும் மூன்று பெட்டிகளில் மறைத்து வைத்திருந்ததாக போலீசார்

பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுகளின் மொத்த மதிப்பு

தெரிவித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுகளின் மொத்த மதிப்பு ரூ. 6.3 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுகள் விமான நிலைய அதிகாரிகளால் காவலில் எடுக்கப்பட்டுள்ளன. சந்தேக நபர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு ஜனவரி 7 ஆம் தேதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

இலங்கையர் மூவர் பெங்களூரில் கைது
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையர் மூவர் பெங்களூரில் கைது

இலங்கையர் மூவர் பெங்களூரில் கைது

இலங்கையர் மூவர் பெங்களூரில் கைது ,இலங்கையில் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டு கடந்த ஆண்டு இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக

நுழைந்த இரேஷ் ஹசங்க, சுகத் சமிந்து, திலீப் ஹர்ஷன ஆகிய மூன்று இலங்கையர்களும் இந்தியாவின் பெங்களூர் மத்திய குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

இஸ்ரேல் செல்லவுள்ள இலங்கையர்களுக்கான அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

இஸ்ரேல் செல்லவுள்ள இலங்கையர்களுக்கான அறிவிப்பு

இஸ்ரேல் செல்லவுள்ள இலங்கையர்களுக்கான அறிவிப்பு

இஸ்ரேல் செல்லவுள்ள இலங்கையர்களுக்கான அறிவிப்பு ,மத்திய கிழக்கு போர் மோதல்களால் இஸ்ரேலுக்கு வருவதற்கு திட்டமிட்டிருந்த வெளிநாட்டினர் தங்கள் பயணத்தை தற்காலிகமாக தள்ளி வைக்க நேரிட்டதை அடுத்து,

இஸ்ரேலின் மக்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு ஆணையம் (PIBA) அவர்களது RE-ENTRY விசா காலத்தை நீட்டிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

போர் நிறுத்தம்

இந்த முடிவு, போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின்னர் பயணிகளுக்கு ஏற்படக்கூடிய சிரமங்களை தவிர்க்கும் நோக்கத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

“PIBA இன் இந்த நடவடிக்கை, போர் காரணமாக திட்டமிட்ட திகதியில் இஸ்ரேலுக்கு வர முடியாத வெளிநாட்டினருக்கு மிகவும் பயனுள்ளதாக

இருக்கும். விமான நிறுவனங்களுக்கு இது தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது” என்று இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் தெரிவித்தார்.

இஸ்ரேலுக்கான விமானங்கள் மீண்டும் தொடங்கியது

மேலும், இஸ்ரேலுக்கான விமானங்கள் மீண்டும் தொடங்கியதும் எந்தவித தடையும் இல்லாமல் பயணம் செய்ய முடியும் என்றும் அவர் உறுதியளித்தார்.

இதேவேளை, அம்மான் விமான நிலையத்திலிருந்து புது டில்லி செல்ல திட்டமிட்ட விமானத்தில் 17 இலங்கையர்கள் பதிவு செய்துள்ளனர், இது இந்திய

அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விமானம் ஜூன் 25 ஆம் திகதி புறப்பட உள்ளதாக தூதுவர் தெரிவித்தார்.

அடுத்த சில நாட்களில் எகிப்து வழியாக இலங்கைக்கு திரும்புவதற்கு 20 இலங்கையர்கள் தூதரகத்தில் பதிவு செய்துள்ளனர்.

அவர்களில் 5 பேர் ற்கனவே இலங்கைக்கு வந்தடைந்துள்ளனர் என்று நிமல் பண்டார தெரிவித்தார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இஸ்ரேல் மற்றும் ஈரான் முழுமையான போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டதாக அறிவித்துள்ள போதிலும், இஸ்ரேல் அரசாங்கம் இதற்கு இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை.

தூதுவர், “இந்த புதிய போக்கு குறித்து இஸ்ரேல் அரசின் இறுதி நிலைப்பாடு எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.

இருப்பினும், ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான முன்மொழியப்பட்ட சமாதான முயற்சி இஸ்ரேலின் வணிக நடவடிக்கைகளை வழக்கம்போல தொடர அனுமதிக்கும் என்று தூதுவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஈரான் தாக்குதலில் இலங்கையருக்கு காயமில்லை
Posted in இலங்கை செய்திகள் உலக செய்திகள்

ஈரான் தாக்குதலில் இலங்கையருக்கு காயமில்லை

ஈரான் தாக்குதலில் இலங்கையருக்கு காயமில்லை

ஈரானால் தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்ட போதிலும், கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிலுள்ள இலங்கையர்கள் ஒருவரும் காயமடையவில்லை என இஸ்ரேலிலுள்ள இலங்கை தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் அதிகரித்து வரும் போர் பதட்டங்களுக்கு மத்தியில், இலங்கை தூதரகம் நாட்டில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஈரானில் அணுசக்தி தொடர்பான தளங்கள் மீது அமெரிக்க விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் முகமாக, இன்று ஞாயிற்றுக்கிழமை (22) காலை 8.00 மணியளவில்

இஸ்ரேலின் வடக்கு மற்றும் மத்திய நகர்ப்புறங்களை குறிவைத்து தொடர்ச்சியான ஆளில்லா விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து இது நிகழ்கிறது.

நாள் முழுவதும் நிலைமை அதிகரிக்கக்கூடும் என இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

அதன்படி, இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டாரா, இஸ்ரேலில் உள்ள அனைத்து இலங்கையர்களையும் விழிப்புடன் இருக்குமாறும்,

தாக்குதல்களின் போது சேதங்கள் ஏற்படாமல் இருப்பதற்கு உத்தியோகபூர்வ பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றுமாறு வலியுத்தியுள்ளார்.

இருநாடுகளுக்கும் இடையிலான மோதல் 10 நாட்களை எட்டியுள்ள நிலையில் கடந்த 24 மணித்தியாலங்களாக ஆளில்லா விமான தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

எனினும், பலத்த காயங்கள் அல்லது உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்று தூதுவர் குறிப்பிட்டார்.

லெபனான் இலங்கையர் செல்ல தடை
Posted in இலங்கை செய்திகள்

லெபனான் இலங்கையர் செல்ல தடை

லெபனான் இலங்கையர் செல்ல தடை

  லெபனான் இலங்கையர் செல்ல தடை ,இலங்கை அருள்மிகு செல்ல வேண்டாம் என தற்பொழுது இலங்கை ஆளு அரசாங்கம் அதிரடி தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

 அத்தியாவசிய தேவைகள் வேலைவாய்ப்பு தவிர வேறு எந்த ஒரு நடவடிக்கைக்காகவும் லெபனானுக்குள்ளே இளைஞர்கள் செல்ல வேண்டாம் என இலங்கையினுடைய வெளியுறவு அமைச்சர் தற்பொழுது இலங்கை மக்களுக்கு விடுதல்விடுத்துள்ளது .

 ஈரானில் வைத்து பலஸ்தீனம் காமாஸ் மக்கள் விடுதலை போராளிகளின் மூத்த அரசியல் தலைவராக விளங்கிய இஸ்மாயில் ஹனியா அவர்களை தாக்குதல் மூலம் படுகொலை செய்திருந்தது.

 அதனை அடுத்து அந்த படுகொலைக்கு பதிலடி தாக்குதலை நடத்துவதற்கு தற்பொழுது ஈரான் தயாராகி வருகின்றது .

வரும் நாட்களில் லெபனான் மற்றும் இஸ்ரேல் மீது கடும் தாக்குதலை நடத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படும் அதே வேளை ஈரான் நேரடியான தாக்குதலை நடத்தப் போகிறது.

 இந்த தாக்குதல் முதலாம் கட்ட தாக்குதலை விட மிக கோரமாகவும் மோசமானதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டதை அடுத்து தற்பொழுது லெபனானுக்குள் இலங்கையில் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 ஈரான் ,லெபனான் இணைந்து இஸ்ரேலை தாக்கினால் அதுவே மிகப் பெரும் பிராந்திய போராக மாற்றம் பெறக்கூடிய அபாயம் காணப்படுவதால், தமது மக்களை பாதுகாக்கும் நோக்கில் இலங்கை வலியுறுத்து இந்த அவசர வேண்டுதலை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மியன்மாரில் பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள இலங்கையர்
Posted in இலங்கை செய்திகள்

மியன்மாரில் பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள இலங்கையர்

மியன்மாரில் பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள இலங்கையர்

மியன்மாரில் பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்குமாறு கோரி மகாநாயக்க தேரர்களால் தயாரிக்கப்பட்ட மகஜர் ஒன்று மியன்மார் மகாநாயக்க தேரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார தெரிவித்துள்ளார்.

குறித்த மகஜருக்கு அமைய, மியன்மார் மகாநாயக்க தேரரின் ஊடாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண மியன்மார் அரசாங்கம் தலையிடும் என எதிர்ப்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

இலங்கையர் தமிழகத்தில் சாவு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையர் தமிழகத்தில் சாவு

இலங்கையர் தமிழகத்தில் சாவு

இலங்கையில் இருந்து தமிழக சுற்றுலா சென்ற தமிழர் ஒருவர் சாவடைந்துள்ளார் .

தனது உறவினர் வீட்டுக்கு பயணித்த 45 வயது நபர் அங்கு மயங்கி வீழ்ந்து சாவடைந்துள்ளார் .

இவரது இந்த மரணத்ற்குரிய காரணம் தெரியவரவில்லை .

இவரது சடலத்தை இலங்கை எடுத்து செல்லும் நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகிறது.

No posts found.
Posted in இலங்கை செய்திகள்

சவுதியில் உள்ள இலங்கையர் பாதுகாப்பாக இருக்க அவசர எச்சரிக்கை

சவுதியில் உள்ள இலங்கையர் பாதுகாப்பாக இருக்க அவசர எச்சரிக்கை

சவூதி நாட்டில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை ஒன்றை இலங்கை நாடு விடுத்துள்ளது .

பொது இடங்களில் தேவையற்று செல்ல வேண்டாம் எனவும் தங்களை பாதுகாத்து கொள்ளுமாறு அவசர வேண்டுகோள் விடுக்க பட்டுள்ளது .


மத்தியகிழக்கு பகுதியில் ஈரானால் ,அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள போர் பதட்டத்தை அடுத்து இந்த அவசர எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .

எனவே சவுதியில் உள்ள தமிழர்களே இதனை கவனத்தில் எடுத்து உங்கள் உயிர்களை பாதுகாத்து கொள்ளுங்கள்