லெபனான் இலங்கையர் செல்ல தடை
லெபனான் இலங்கையர் செல்ல தடை ,இலங்கை அருள்மிகு செல்ல வேண்டாம் என தற்பொழுது இலங்கை ஆளு அரசாங்கம் அதிரடி தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அத்தியாவசிய தேவைகள் வேலைவாய்ப்பு தவிர வேறு எந்த ஒரு நடவடிக்கைக்காகவும் லெபனானுக்குள்ளே இளைஞர்கள் செல்ல வேண்டாம் என இலங்கையினுடைய வெளியுறவு அமைச்சர் தற்பொழுது இலங்கை மக்களுக்கு விடுதல்விடுத்துள்ளது .
ஈரானில் வைத்து பலஸ்தீனம் காமாஸ் மக்கள் விடுதலை போராளிகளின் மூத்த அரசியல் தலைவராக விளங்கிய இஸ்மாயில் ஹனியா அவர்களை தாக்குதல் மூலம் படுகொலை செய்திருந்தது.
அதனை அடுத்து அந்த படுகொலைக்கு பதிலடி தாக்குதலை நடத்துவதற்கு தற்பொழுது ஈரான் தயாராகி வருகின்றது .
வரும் நாட்களில் லெபனான் மற்றும் இஸ்ரேல் மீது கடும் தாக்குதலை நடத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படும் அதே வேளை ஈரான் நேரடியான தாக்குதலை நடத்தப் போகிறது.
இந்த தாக்குதல் முதலாம் கட்ட தாக்குதலை விட மிக கோரமாகவும் மோசமானதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டதை அடுத்து தற்பொழுது லெபனானுக்குள் இலங்கையில் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரான் ,லெபனான் இணைந்து இஸ்ரேலை தாக்கினால் அதுவே மிகப் பெரும் பிராந்திய போராக மாற்றம் பெறக்கூடிய அபாயம் காணப்படுவதால், தமது மக்களை பாதுகாக்கும் நோக்கில் இலங்கை வலியுறுத்து இந்த அவசர வேண்டுதலை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்

- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்

- யாழில் சடலம் மீட்பு

- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்

- புலிகள் ஆயுதக் கிடங்கில் வீழ்ந்த அனுரா

- பண்டிகைக் காலத்தில் சாலை விபத்து மரணங்கள்








