இரண்டு பைத்தியங்கள் சண்டை
Posted in இலங்கை செய்திகள்

இரண்டு பைத்தியங்கள் சண்டை

இரண்டு பைத்தியங்கள் சண்டை

இரண்டு பைத்தியங்கள் சண்டை பிடித்த சம்பவம் பாராளுமன்றத்தை அலறவிட்டுள்ளது .

தமிழருடைய வடக்கு பாராளுமன்ற உறுப்பினராக விளங்கக்கூடிய இவர்கள் யாழ்ப்பாணத்தின் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு தமிழருடைய மானத்தை ஏலம் விட்டு கொண்டிருக்கிறது 4 காவாலிகள்.

இன்னைக்கு இரண்டுபைத்தியங்கள் சண்டை

கோமாளிகளாக உருவெடுத்துள்ள அனுராவின் மூன்று யாழ் மாவட்ட கோமாளிகளும் ,சுயேச்சை ஊசியில் போட்டியிட்ட அர்ச்சனா என்ற கோமாளியும் ,பாராளுமன்றத்தில் கோமாளிச்சண்டை நடத்தியுள்ளனர் .

அங்கு நடந்தது என்ன என்பதை கீழே உள்ள காணொளியிலே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் உறவுகளே .

வாக்குகளை பதிவிட்டு பாராளுமன்ற அனுப்பிவுட்டா மக்களுக்கு போய் உதவி செய்யுங்கள் ,என்று அனுப்பிவிட்டார் இவங்க பாராளுமன்றத்துக்கு ,சென்று என்ன செய்கிறார்கள் இந்த கோமாளிகள் .

யாழ் அமைச்சர் ஜட்டி வியாபாரம்

அமைச்சர் என்கிறவர் ஜட்டிக்கதை பேசி கொண்டு இருக்கிறார் . இவர்கள் எப்படி ஆனவர்கள் என்பதை மக்களே உணர்ந்து கொள்ளுங்கள்.

கீழே உள்ள காணொளியில் இந்த கிறுக்கர்களுடைய அடிதடி காட்சிகளும் அவர்கள் பேசிய விடயங்கள் தொடர்பாக தொகுத்து வழங்கப்படுகிறது பாருங்கள்.

இதில் அழுத்தி காணொளி பார்க்க