Tag: ஆயுத பொலிசாரால்
Posted in உலக செய்திகள்
ஆயுத பொலிசாரால் அவுஸ்ரேலியாவில் ஐவர் கைது
Author: நிருபர் காவலன் Published Date: 19/12/2025
ஆயுத பொலிசாரால் அவுஸ்ரேலியாவில் ஐவர் கைது
ஆயுத பொலிசாரால் அவுஸ்ரேலியாவில் ஐவர் கைது செய்ய பட்டுள்ளதாக காட்சி படங்களுடன் செய்திகள் வெளியாகியுள்ளன .
ஆயுதம் ஏந்திய போலீசார்
பிரதான சாலை வழியாக பயணித்து கொண்டிருந்த கார் ஒன்றை ஆயுதம் ஏந்திய போலீசார் மோதி அதில் பயணித்த ஐந்து பேரை கைது செய்தனர் .
அவுஸ்ரேலியாவில் நடந்த துப்பாக்கி தாக்குதலை அடுத்து மேற்படி நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .
கைதானவர்களுக்கும் தாக்குதல் நடத்திய குழுவிற்கும் தொடர்புகள் உள்ளதா என்பது தொடர்பாக தெரியவரவில்லை ,
கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு
கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு உள்ளாக்க பட்டுள்ளதாக தெரிய வருகிறது .
கடற்கரை பகுதியில் யூதர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த பட்ட பின்னர் இப்பொழுது நாடெங்கும் பலத்த பாதுகாப்பு இறுக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது .
- லெபனானில் முன்னாள் சிரிய இராணுவ ஜெனரல் கைது

- சவூதி எண்ணெய் வயல்கள் மீது ஹூதிகள் தாக்குதல்

- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பு குவைத் விமான சேவை ஆரம்பம்

- 250 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான எடையுள்ள பெய்லி பாலங்களை இந்தியா இலங்கையிடம் ஒப்படைத்தது

- ரத்மலானாவில் உள்ள ஒரு வீட்டின் மீது கையெறி குண்டு தாக்குதல்

- தலத்துவோயாவில் வைரலான பூனை மீதான கொடுமைச் சம்பவம் தொடர்பாக இருவர் கைது

- வெலிகம கடற்கரையில் உல்லாச பயணி பலி

- பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஹெலிகாப்டர் விபத்தில் நால்வர் பலி

- முன்னாள் அதிபர் ஜோ பைடனின் புற்றுநோய் பரவியுள்ளது

- நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிப்பது தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டதை மகாநாயக்க தேரர்கள் உறுதிப்படுத்தினர்.

- அமெரிக்க செனட்டர்கள் தீர்மானம்

- மாரிப் நகரில் ஹூதிகளின் தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டன

- லெபனான் நகரில் இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதலால் வீடுகள் சேதமடைந்தன

- செம்மணி அகழ்வாராய்ச்சியின் 100-வது நாள் – மனித எலும்புக்கூடுகள் 500-ஐத் தாண்டியது

- குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநர் ஷானி அபேசேகரா









