Tag: revive Archana
அர்ச்சுனாவுக்கு உயிர்கொடுக்க கூலிகுழுக்கள் முயற்சி
அர்ச்சனாவுக்கு உயிர்கொடுக்க கூலிகுழுக்கள் முயற்சி
அர்ச்சுனாவுக்கு உயிர்கொடுக்க கூலிகுழுக்கள் முயற்சி எடுத்த வருவதை சமீப நாட்கள் ஊடாக காண முடிகிறது.Mercenaries try to revive Archuna .
தமிழர் அரசியல் விடுதலையை தானே நிமிர்த்த வந்திருக்கிறேன் என மாயையை ஏற்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர்
மக்கள் ஆதரவை இழந்த அர்ச்சனா இராமநாதன்
அர்ச்சனா இராமநாதன் தற்பொழுது மக்கள் ஆதரவை இழந்து நிற்கின்றார் .
இவ்வாற நிலையில் இழந்து போனது அந்த ஆதரவை மீளவும் போலி பிம்பத்தை கட்டி அமைத்து அமைத்து அதனூடாக அவரை பிரச்சாரத்தை மேற்கொள்ள வைத்து.
அனுரா அரசுக்கு பலத்தை சேர்க்கும் நடவடிக்கையில் வெளிநாட்டு சர்வதேச மாபியா குழுக்கள் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
பணத்தைக் கொடுத்து கூலி குழுக்களை உள்ள அனுப்பி ,சமூகவலைத்தளங்களை பயன்படுத்தி அதன் ஊடாக
அரசியல் மாயை ஒன்றை ஏற்படுத்த நடவடிக்கை
அரசியல் மாயை ஒன்றை ஏற்படுத்த நடவடிக்கை நடக்கிறது.
கடந்த காலங்களில் இடம்பெற்ற தேர்தல்கள் இவ்விதமான நடவடிக்கை இந்த குழுக்கள் மேற்கொண்டிருந்தன.
இவ்விதமான தொடர் நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இப்பொழுது முனைப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மக்களினால் தூக்கி வீசப்பட்ட எட்டப்பன் என மக்களினால் இன்று கூறப்படுகின்ற அர்ச்சனா மீளவும் தமிழர்கள் மத்தியில் வந்து எதை செய்து கிழிக்க போகிறார் என்பதை மக்கள் கேள்வியாக உள்ளது.
செத்த பாம்பிற்கு மீளவும் உயிர் கொடுக்க சர்வதேச இலங்கை அரச கூலிகள் ஈடுபட்டிருப்பதே நகைப்புக்குரிய ஒன்றாக காணப்படுகிறது.
- டெங்கு பாதிப்புகள் அதிகரிப்பு பிரதி அமைச்சர்

- மன்னார் மலைப்பகுதி இரயில் போக்குவரத்து நிறுத்தம்

- ரிவர்ஸ்டன் ஹட்டன் நுவரெலியா சாலையில் சாலைப் போக்குவரத்து தடை

- குழந்தைகளுக்கு நவீன திறன்களை வழங்குவதில் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது பிரதமர்
- அக்குரெகொட இரட்டைக் கொலை வழக்கில் தேடப்பட்ட நபர் கைது

- கைபேசிகளைப் பயன்படுத்திக்கொண்டே சாலைகளில் நடப்பது குறித்து எச்சரிக்கை

- கொசு இனப்பெருக்கச் சட்டத்தில் திருத்தம் செய்ய சஜித் அழைப்பு

- மூன்று நாட்களில் 3000க்கும் மேற்பட்ட டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன

- போதைப்பொருள் அச்சுறுத்தல் பெற்றோர்கள் கவலை

- திருகோணமலை கடற்பகுதியில் படகு கவிழ்ந்தது

- பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க அழைப்பு உதவிகள் நிறுத்தம்

- பேருந்துக் கட்டணம் உயர்வு

- மனித யானை மோதலுக்கு நிரந்தரத் தீர்வு வேண்டும் என வேத்த தலைவர் கோரிக்கை

- ஸ்ரீ பாதத்தின் பருவம் அல்லாத காலத்தில் இரண்டு வழிகளில் மட்டுமே நுழைய அனுமதி

- தனியார் பேருந்து ஓட்டுநர் கைது










