Posted in Uncategorized

பாலத்திற்குள் இருந்து பெண் சடலமாக மீட்பு – தொடரும் மர்ம கொலைகள்

பாலத்திற்குள் இருந்து பெண் சடலமாக மீட்பு – தொடரும் மர்ம கொலைகள்

இலங்கை புத்தளம் பகுதியில் உள்ள ரயில்வே பாதைக்கு அருகில் உள்ள பாலம் ஒன்றுக்குள் இருந்து பெண் ஒருவர் சடலமாக மீட்க ப்பட்டுள்ளார்

இவர் படுகொலை செய்ய பட்டு அந்த பாலத்தின் வாய்களுக்குள் வீச பட்டுள்ளார்

இறந்தவர் ஐந்து பிள்ளைகளின் தாய் என தெரிவிக்க பட்டுள்ளது ,மேற்படி கொலை தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

    Posted in இலங்கை செய்திகள்

    புத்தளத்தில் 245 வீடுகளை உடைத்தெறிந்த புயல்

    புத்தளத்தில் 245 வீடுகளை உடைத்தெறிந்த புயல்

    இலங்கை புத்தளம் பகுதியில் அதி வேகமாக வீசிய புயலின்

    காரணமாக அப்பாவி மக்களின் 24 வீடுகள் சேதமடைந்துள்ளன

    தமது வீடுகளை இழந்து தற்போது மக்கள் நிர்கதியாக உள்ளனர் ,இவ்வாறு

    பாத்திக்க பட்ட மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கீழ் உதவிகள் வழங்க படுகின்றன .

    மேலும் இந்த வீடுகளின் இழப்பை மதிப்பாய்வு செய்து அதற்குரிய பணம்

    அரசினால் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்க பட்டு வருகிறது

    புத்தளத்தில் 245 வீடுகளை
    புத்தளத்தில் 245 வீடுகளை