Tag: caught
கோத்தபாயா செயலாளர் சிக்கினார்
கோத்தபாயா செயலாளர் சிக்கினார்
கோத்தபாயா செயலாளர் சிக்கினார் நீதிமன்றத்திற்கு வருமாறு தற்பொழுது அவருக்கு சமன் விடுக்கப்பட்டுள்ளது.Gotabaya’s secretary gets caught.
ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட ஊழல்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட ஊழல் குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் .
அதன் தொடர்ச்சியாக அவருக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இவருக்கு இப்பொழுது நீதிமன்ற சமன் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விரைவில் இவரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவும்பேரில் சிறை வைக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமன் எக்க நாயக்க கோத்தபாயவின் ஆட்சியில் செயலராக விளங்கி இருந்தார்.
முன்னாள் ஜனாதிபதியான கோத்தபாயா வும் கைது செய்யப்படலாம்
அவரே இப்பொழுது ரணில் மேற்கொண்ட ஊழல் குற்றச்சாட்டின் பின்புலத்தில் செயல்பட்டார் என்ற காரணத்தினால் அவர் கைது செய்யப்பட உள்ளார்.
இவரை அடுத்து முன்னாள் ஜனாதிபதியான கோத்தபாயா வும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்

- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்

- யாழில் சடலம் மீட்பு

- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்

- புலிகள் ஆயுதக் கிடங்கில் வீழ்ந்த அனுரா

- பண்டிகைக் காலத்தில் சாலை விபத்து மரணங்கள்

- சூரிய மின்சக்தி பயனர்களுக்கு இன்று ஆப்பு

- சிங்களப் புத்தாண்டின் புனிதமான நாளாம்

கொரனோ செய்த வேலையால் -பிரிட்டனில் 151 மைல் வேகத்தில் கார் ஓடிய நபர் video
கொரனோ செய்த வேலையால் -பிரிட்டனில் 151 மைல் வேகத்தில் கார் ஓடிய நபர் video
பிரிட்டனில் கொரனோ நோயின் காரணமாக மக்களை வீதியில் செல்ல
தடை செய்ய பட்டுள்ளது ,தேவையற்று வீதியில் உலவிட இந்த தடை தொடர்ந்து நீடிக்க பட்டுள்ளது
ஆனால் பிரிட்டன் எம் ஒன்று வேக சாலையில் நபர் ஒருவர் 151 மைல் வேகத்தில் கார் ஓடி சென்றுள்ளார் ,
இவரது இந்த வேகமான கார் ஓட்டத்தை அங்கு பொருத்த பட்டிருந்த கமராவில் கண்காணித்த வீதி போக்குவது போலீசார் ,அவரை துரத்தி சென்றனர்
சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் ,அவரது சாரதி அனுமதி பாத்திரம் முடக்க படும் அபாயம் எழுந்துள்ளது
90 மைல் வேகத்தில் பயணிக்க வேண்டிய சாலையில் இவ்விதம் இவர் பயணித்தது தண்டனை குற்றமாகும்

Extreme speeds this wkend in #London. Many enforced including 97mph (40) on #A10. This driver reached 151mph on #M1 before decamping car & evading 👮♂️ on foot. We will do upmost to identify & take action. Anyhow no doubt will come to our attention again🤞 before he hurts somebody! pic.twitter.com/SyGV1aS3l5
— Andy Cox (@AndyCoxDCS) April 13, 2020









