வென்னபுவ பகுதியில் துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி
வென்னபுவ பகுதியில் துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி ,மேலும் ஒருவர் அங்கிருந்து தப்பியுள்ளார். One person killed in shooting in Wennappuwa area In Srilanka.
காரில் சென்றவர்கள் மோட்டார் சைக்கிள் சென்றவர்களை மோதி விபத்தில் சிக்க வைத்து அதன் பின்னர் கூரிய ஆயுதங்களால் அவர்களை தாக்கியுள்ளனர்.
அதன் பின்னர் காரிலிருந்து இறங்கியவர்கள் சரமாரி துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார்கள். அதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
கூடப் பயணித்தவர் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில் அவர் உயிர் தப்பியுள்ளார்.
பின்தொடர்ந்த மர்ம நபர்கள் சுட்டு படுகொலை
நீதிமன்றில் சாட்சி வழங்கிவிட்டு சென்றவர்களை பின்தொடர்ந்த மர்ம நபர்கள் ,சுட்டு படுகொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சாட்சியம் அளித்த வழக்கு சம்பவத்தில் அதன் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஒன்பதாம் தேதி வெளிவர உள்ளது .
அவ்வாறான வேளையில் இந்த நபர்கள் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
பின்தொடர்ந்த மர்ம நபர்கள் ,சுட்டு படுகொலை
எதிர்த்தரப்பு நபர்கள் பின்தொடர்ந்த மர்ம நபர்கள் ,சுட்டு படுகொலைசெய்யப்பட்டு இருக்கிறார்கள் என சந்தேகிக்கப்படுகிறது.
இலங்கையில் நாள்தோறும் தொடரும் இவ்விதமான துப்பாக்கி சூட்டு சம்பவத்தை கட்டுப்படுத்த முடியாது ,இலங்கை காவல்துறையின் திணறி வருகின்றமை குறிப்பிடுத்தக்கது.
- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவு

- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி

- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்

- 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைது

- மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுரா

- விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நாமல்

- இலங்கை மின்சார சபை முக்கிய அறிவிப்பு

- ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவுக்குப் பிணை

- தேர்தல் தோல்வி கண்ணீருடன் சீமான் வெளியிட்ட வீடியோ | Seeman Video about Election results 2026

- எரிபொருள் விலை உயர்வு பேரூந்துகள் திண்டாட்டம்

- இலங்கை இளைஞர்களுக்கு சீனத் தூதர் எழுதிய கடிதம்

- தமிழக தேர்தல் விஜய் அமோக வெற்றி









