Posted in இலங்கை செய்திகள்

பாலத்துக்குள் வீழ்ந்த லொறி

பாலத்துக்குள் வீழ்ந்த லொறி

இலங்கை -கபர்ண மின்னேரியா வீதியில் பயணித்து கொண்டிருந்த டிப்பர் ரக வாகனம் ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து பாலத்துக்குள், வீழ்ந்துள்ளது .

சாரதி பலத்த காயமடைந்த நிலையில் மீட்க பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளார்

டிப்பர் வாகனம் முற்றாக சேதமடைந்த நிலையில் மீட்க பட்டுள்ளது


கால நிலை சீர்கேட்டினால் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என நம்ப படுகிறது

எனினும் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ண உள்ளன

பாலத்துக்குள் வீழ்ந்த லொறி
பாலத்துக்குள் வீழ்ந்த லொறி
Posted in இலங்கை செய்திகள்

தூக்கில் தொங்கிய காதலர்கள் – அதிர்ச்சியில் கிராமம்

தூக்கில் தொங்கிய காதலர்கள் – அதிர்ச்சியில் கிராமம்

இலங்கை மாத்தளை பகுதியில் தமிழ் காதல் ஜோடிகள் ஒன்றாக தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளனர் .

இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மன விரக்தி அடைந்த இவர்கள் இவ்வுலகில் வாழ

பிடிக்காது ஒன்றாக தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளனர்

பெற்றவர்கள் பிள்ளைகளின் மனதை புரிந்து கொள்ளாது சாதிய,சமூக,இனவாத,அடக்குமுறைக்குள் சிக்கி

தவிப்பதால் இவ்வாறான முடிவை இந்த இளம் ஜோடிகள் எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ள பட்டுள்ளனர்

இந்த சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது