Posted in உலக செய்திகள்

வைரஸ் நோய்க்கு சிகிச்சை அளிக்க -ஐந்து நாளில் மருத்துவமனை கட்டிய சீனா

வைரஸ் நோய்க்கு சிகிச்சை அளிக்க -ஐந்து நாளில் மருத்துவமனை கட்டிய சீனா

சீனாவில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி

பல நூறு பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,இதனால் சீனாவில்

அவசர அவசரமாக அரச காணியில் சுமார் 1000 படுக்கைகள்

கொண்ட புதிய மருத்துவமனை ஒன்றை ஐந்தே நாளில் சீனா கட்டட நிபுணர்கள் கட்டி முடித்தனர் .

வைரஸ் நோய்க்கு சிகிச்சை அளிக்க -ஐந்து நாளில் மருத்துவமனை கட்டிய சீனா

இதே மருத்துவ மனையில் சிறப்பு மருத்துவ குழுக்கள்

குறித்த நோயால் பாதிக்க பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தனர் .

சீனாவின் இந்த அசுர வளர்ச்சியும் மருத்துவமனை

அமைத்தலும் உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது .

ஐந்தே நாளில் எப்படி ஆயிரம் படுக்கைகள் கொண்ட

மருத்துவமனையை கட்டி முடித்து ,பணியை தொடங்குவது

அப்படி என்றால் சீனாவின் உயரிய தொழில் நுட்பம் ,மற்றும்

நிபுணர்களின் ,திறன் என்பன இதனை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது ,

எவ்வேளையும் எதையும் எதிர்கொள்ளசீனா எப்பொழுதும்

தயராக உள்ளது என்பதே இந்த விடயம் கண்ணப்பிக்கிறது .


இதுவே தான் உலக நாடுகளை அதிர்ச்சியிலும் வியப்பிலும் உறைய வைத்துள்ளது