வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள கிராமங்கள்
தென் இலங்கையின் சில கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கும் கட்சிகள் வெளியாகியுள்ளன .
இலங்கையில் பருவகால மழை ஆரம்பித்துள்ளதால் ,குளங்கள் மற்றும் நீர் நிலைகள் நிரம்பி வழிவதாலும் ,அதிக மழைவீழ்ச்சி காரணமாக இந்த வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது .
மேலும் பல குளங்கள் நிரம்பியுள்ளதால் ,அதன் கதவுகள் சிலதும் திறந்து விட பட்டுள்ளது .
வெள்ள நீர் வீடுகளுக்குள் நுழைந்துள்ளதால், மக்கள் பெரிதும் இடர்களை சந்தித்த வண்ணம் உள்ளனர் .
- கலவரத்தில் இறந்த சிறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

- புலம்பெயர் தொழிலாளர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்கு குவைத் நிதியம் 21 பில்லியன் ஆதரவை வழங்குகிறது

- எல் நினோ இலங்கையை மிரட்டும் உயிர் அழிவு ஆபத்து

- தீயணைப்புத் துறை அவசர உதவி எண் தற்காலிகமாகச் செயல்படவில்லை

- இலங்கையில் டெங்கு இறப்பு எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது








