வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள கிராமங்கள்
தென் இலங்கையின் சில கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கும் கட்சிகள் வெளியாகியுள்ளன .
இலங்கையில் பருவகால மழை ஆரம்பித்துள்ளதால் ,குளங்கள் மற்றும் நீர் நிலைகள் நிரம்பி வழிவதாலும் ,அதிக மழைவீழ்ச்சி காரணமாக இந்த வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது .
மேலும் பல குளங்கள் நிரம்பியுள்ளதால் ,அதன் கதவுகள் சிலதும் திறந்து விட பட்டுள்ளது .
வெள்ள நீர் வீடுகளுக்குள் நுழைந்துள்ளதால், மக்கள் பெரிதும் இடர்களை சந்தித்த வண்ணம் உள்ளனர் .
- அகமதாபாத் கொழும்பு நேரடி விமானச் சேவைகள் ஆரம்பம்

- ஜனாதிபதி நிதியம் 14 பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கியது

- புதிய இறக்குமதி கண்காணிப்பு விதிகளை அரசாங்கம் தெளிவுபடுத்துகிறது

- 17 முக்கிய சுகாதார நிறுவனங்களுக்கு புதிய இயக்குநர்கள் நியமனம்

- இலங்கை இறக்குமதி பணப் பரிமாற்ற விதிமுறைகளைக் கடுமையாக்குகிறது








