வெலிக்கந்தையில் 21 வீடுகளை உடைத்தெறிந்த புயல்

Spread the love

வெலிக்கந்தையில் 21 வீடுகளை உடைத்தெறிந்த புயல்

அடைமழையும், கடும் காற்றும் ஏற்படுத்திய விளைவுகளால் நேற்றிரவு

பொலன்னறுவை வெலிக்கந்த பிரதேசத்தில் 21 வீடுகள் கடும் சேதம் அடைந்துள்ளன.

இதன் காரணமாக, 100 இற்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப் பட்டுள்ளதாக

மாவட்ட இடர்காப்பு மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இவர்களுக்கு

மாவட்ட செயலாளர்களின் ஆலோசனைக்கு அமைய, நிவாரணங்களை

வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மாவட்ட இடர்காப்பு நிலையத்தின்

உதவிப் பணிப்பாளர் உப்புல் நாணயக்கார தெரிவித்தார்.

வெலிக்கந்தையில் 21 வீடுகளை
வெலிக்கந்தையில் 21 வீடுகளை

      Leave a Reply