Tag: பணியாளர்கள்
காசா உதவிப் பணியாளர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்
காசா உதவிப் பணியாளர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்
காசா உதவிப் பணியாளர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் ,இஸ்ரேலிய வீரர்கள் காசா உதவிப் பணியாளர்கள் மீது நூற்றுக்கணக்கான தோட்டாக்களைச் சுட்டனர்
காசாவில் தெளிவாகக் குறிக்கப்பட்ட பாலஸ்தீனிய அவசரகால வாகனங்களின் தொடரணியின் மீது இஸ்ரேலிய வீரர்கள் 900க்கும் மேற்பட்ட
உயிர் பிழைத்த உதவிப் பணியாளர்
தோட்டாக்களைச் சுட்டனர், பின்னர் உயிர் பிழைத்த உதவிப் பணியாளர்களைக் கொல்ல முன்னேறினர், அவர்களில் சிலர் கடந்த மார்ச்
மாதம் “மரணதண்டனை பாணியில்” மிக அருகில் இருந்து சுடப்பட்டனர் என்று ஒரு புதிய கூட்டு விசாரணையில் தெரியவந்துள்ளது.
திங்கட்கிழமை சுயாதீன ஆராய்ச்சி நிறுவனமான தடயவியல் கட்டிடக்கலை மற்றும் ஆடியோ விசாரணைக் குழுவான இயர்ஷாட் வெளியிட்ட அறிக்கை,
தெற்கு காசா பகுதி
மார்ச் 23, 2025 அன்று தெற்கு காசா பகுதியில் உள்ள ரஃபாவின் மேற்கே உள்ள தல் அஸ்-சுல்தானில் நடந்த படுகொலையின் தேதி வரை மிகவும் விரிவான மறுகட்டமைப்பை வழங்குகிறது.
பாலஸ்தீன ரெட் கிரசண்ட் சொசைட்டியின் துணை மருத்துவர்கள், பாலஸ்தீன சிவில் பாதுகாப்பைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் UNRWA ஊழியர் உட்பட பதினைந்து உதவிப் பணியாளர்கள் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
பின்னர் கொல்லப்பட்ட உதவிப் பணியாளர்கள் அவர்களின் வாகனங்களுடன் அடக்கம் செய்யப்பட்டனர்.
மாலியில் வெடித்த குண்டு -ஐநா பணியாளர்கள் பலி
மாலியில் வெடித்த குண்டு -ஐநா பணியாளர்கள் பலி- அடுத்து என்ன
மாலி நாட்டில் இடம்பெற்று வரும் உள் நாட்டு போரில் சிக்கி பல்லாயிரம் மக்கள் பலியாகி வருகின்றனர்
இவ்வேளை மாலியில் சமாதான பணிகளில் ஈடுபட்டிருந்த, ஐக்கிய நாடுகள் தூதரக பணியாளர்கள்பயணித்த வாகனம் மீது திடீரென இந்த வன்முறை தூண்டும் குண்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது
மாலியில் ஐநா பணியாளர்கள் பயணித்த வாகனம் மீது நடத்த பட குண்டு தாக்குதலில்
சிக்கி இருவர் சம்பவ இடத்தில பலியாகினர் ,மேலும் இருவர் பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்
நாடுகளில் நடை போரின் ,யுத்த வலய பகுதிகளில் சமாதான தூதர்களாக பயணிக்கும்
இவர்கள் ,இரட்டை உளவாளிகளாக செயல் பாட்டு வந்தமை ஈழ தமிழர் போராட்த்தில் அப்பட்டமாக இடம்பெற்றுள்ளது
அவ்விதம் இவர்கள் கறுப்பு கண்ணாடி மாட்டிய உளவாளிகள் என வர்ணித்த , போராளி குழுக்களினால் கொலை செய்ய பட்டுள்ளனர்
எதிரி எமக்கு நண்பன் என கூறும் போராளி குழு ,இவர்களே எமது, பரம எதிரிகள் என கூறி வருகினறனர்
,புரையோடி போயுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு, நாட்டை முன்னோக்கி நகர்த்தி செல்ல வேண்டிய அரசியல் வாதிகள் ,தமது சட்டை பைகளை நிறைத்த வண்ணம்
உள்ளதை ,ஆசிய நாடுக்ளின் அரசியல் சாபக்கேடுகாட்டி நிற்கிறது
மாலியில் வெடித்து சிதறும் குண்டுகளினால் அப்பாவி மக்களும் பலியாகிய வண்ணம் உள்ளனர் ,முடிவில்லா தொடரும் இந்த போருக்கு, ஐக்கிய நாடுகள் சபை எவ்விதம் தீர்வு காணலாம் என்பதே கேள்வியாக உள்ளது
மாலியில் இதற்கு முன்னரும் வெடித்த குண்டு தாக்குதலில் ,ஐநா பணியாளார்கள் இவ்விதம் படுகொலை செய்ய பட்டனர் ,
அதனை தொடர்ந்து , அந்த நாட்டில் இருந்து ஐநா வெளியேற போவதாக அறிவித்த நிலையில் மீளவும் இந்த தாக்குதல்கள்
இடம்பெற்றுள்ளது
ஆளும் மாலிய அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது ,தமது நாட்டின் நலன்
சார்ந்து செயல் படும் இந்த பணியாளர்கள் ,சமாதன வேடம் இட்டவாறு வெள்ளை
வண்டிகளில் பயணித்து சொகுசு வாழ்ககை அனுபவித்து வருகினறனர்
மேற்படி குண்டு தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது குறிப்பிட தக்கது .








