Tag: விமானம்
அமெரிக்கா தூதரகத்தில் வெடித்த விமானம்
அமெரிக்கா தூதரகத்தில் வெடித்த விமானம்
அமெரிக்கா தூதரகத்தில் வெடித்த விமானம் ,ட்ரோனை இடைமறிக்க இஸ்ரேலிய வான் பாதுகாப்புகள் தோல்வியுற்ற நிலையில், அமெரிக்க தூதரக
வளாகத்திற்கு அருகிலுள்ள ஒரு பகுதியை சக்திவாய்ந்த வெடிப்பு தாக்கியதால், டெல் அவிவ் மீது ஒரு நடவடிக்கையை ஏமன் ஆயுதப்படைகள் அறிவித்தன.
ட்ரோனை இடைமறிக்க இஸ்ரேலிய வான் பாதுகாப்புகள் தோல்வியுற்ற நிலையில், அமெரிக்க தூதரக வளாகத்திற்கு அருகிலுள்ள ஒரு பகுதியை சக்திவாய்ந்த வெடிப்பு தாக்கியதால், டெல் அவிவ் மீது ஒரு நடவடிக்கையை ஏமன் ஆயுதப்படைகள் அறிவித்தன.
நகரின் பென் யெஹுதா தெருவில் வெள்ளிக்கிழமை குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கிடையில், யெமன் ஆயுதப்படையின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் யாஹ்யா சாரி, வெள்ளிக்கிழமை காலை டெல் அவிவ் மீது நாடு ஒரு நடவடிக்கையைத் தொடங்கியதாக அறிவித்தார்.
இந்த நடவடிக்கை குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.
வான் பாதுகாப்பு அமைப்புகள்
ஆளில்லா விமானத்தை இடைமறிக்க அந்நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்புகள் ஏன் செயல்படுத்தப்படவில்லை என்பதைக் கண்டறிய விசாரணையைத் தொடங்குவதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது.
மற்ற இஸ்ரேலிய அதிகாரிகள் மத்தியதரைக் கடலின் திசையில் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளின் வான்வெளியில் “தாக்குதல் ட்ரோன்” நுழைந்ததாகக் கூறியதாகக் கூறப்பட்டது.
நகரில் உள்ள அமெரிக்க தூதரக வளாகத்தில் இருந்து 100 மீட்டருக்கும் குறைவான தூரத்தில் இருந்த கட்டிடத்தில் விமானம் வெடித்து சிதறியது.
குண்டுவெடிப்பைத் தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வாஷிங்டனுக்கு தனது பயணத்தை தாமதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்

- விடுவிக்கப்பட்ட ஈரானிய சொத்துக்கள்

- ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியிலியில் பதட்டம்

- அவுஸ்ரேலியாவில் சிறுவர்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடை

- அனுமதியின்றி ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடப்பதற்கு எதிராக ஈரான் எச்சரிக்கை

- லெபனானில் இஸ்ரேல் சிப்பாய் பலி

பயணிகள் விமானம் இரண்டாக உடைந்தது
பயணிகள் விமானம் இரண்டாக உடைந்தது
பயணிகள் விமானம் இரண்டாக உடைந்தது.ரஸ்யாவில் பயணிகள் விமானம் ஒன்று திடீரென விபத்தில் சிக்கி இரண்டாக உடைந்தது .
இந்த விமான விபத்தில்மூவர் பலியாகியுள்ளனர் .மேலதிக விபரம் காணொளியில் பார்வை .இடுகை
யாழ்ப்பாண மருத்துவர்கள் சிலர் புரிந்த தவறான சிகிச்சை ,நேரடி சாட்சிகள் தெரிவிப்பு
ரஷ்யா விமானம் சுட்டு வீழ்த்தல்
ரஷ்யா விமானம் சுட்டு வீழ்த்தல்
ரஷ்யா விமானம் சுட்டு வீழ்த்தல் , உக்ரைன் பான்பரப்புக்கு தாக்குதலை நடத்த முற்பட்ட ரஷ்யா ராணுவத்தின் அதி உச்ச முக்கிய போர் விமானமாக கருதப்படும் எஸ்.ஜு 25 என்கின்ற விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.
இந்த விமானங்களை ரஷ்யா படையில் அதிக உச்ச தாக்குதல் போர் விமானங்களாக காணப்படுகின்றன .
இந்த விமானங்கள் அதிக உச்ச எடை கொண்ட ஏவுகணைகளை தாங்கி வந்து எதிரிகளின் நிலைகள் மீது தாக்குதலை நடத்த விட்டு தமது தன்னை நோக்கி வெற்றிகரமாக பயணித்து விடும்.
அவ்வாறு இன்றும் டான்டஸ்டக் ஊடாக தாக்குதலை நடத்த வந்த ரஷ்யா முக்கியமான போர் விமானமே தம்மால் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
விமான எதிர்ப்பு ஏவுகணைகள் ஊடாக நடத்தப்பட்ட தாக்குதிலேயே இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக இப்படி இன்று அறிவித்துள்ளனர்.
அவ்வாறு வீழ்த்தப்பட்ட விமானத்தினுடைய சில காட்சிப்பதிவுகளையும் காண்பித்திருக்கின்றது .
ஆனால் இது தொடர்பாக ரஷ்ய தரப்பில் முழுமையான வெளிப்படுத்தப்படாத போதும் ஒரு சில இராணுவ தளபதிகள் இந்த விமான இழப்பினை ஏற்றுக்கொண்டு அறிவித்திருக்கின்றனர் .
எதிர்பார்க்கப்படுகின்ற ஒன்றுதான், ஆனால் அதிமுக முக்கிய சண்டை விமானம் ஒன்று சுட்டுக்கொடுத்தப்பட்ட விடயம் , ரஷ்யா படைகளுக்கு சற்று மனக்கசப்பை ஏற்படுத்தியுள்ளது .
தமது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டத்தை அடுத்து தற்பொழுது பல பகுதிகளை இலக்கு வைத்து கடுமையான ரொக்கேட் மற்றும் ஏவுகணை விமான வழி தாக்குதலை ரஷ்யப்படைகள் நடத்திக் கொண்டிருக்கின்றன.
இதனால் உக்ரைன் உள்கட்டமைப்பில் பலமான சேதங்கள் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்

பிரான்சில் விழுந்த விமானம்
பிரான்சில் விழுந்த விமானம்
பிரான்சில் விழுந்த விமானம் மூவர் மரணம் ,பிரான்ஸ் நாட்டின் உல்லாச பயணிகளை ஏற்றிக்கொண்டு பறந்து கொண்டிருந்த, இலகுரக விமானம் திடீரென விழுந்து நொறுங்கியது .
பிரான்ஸ் நாட்டின் நான்கு பிரதான சாலையில் இந்த விமானம் விழுந்து நொறுங்கி உள்ளதாக பிரான்ஸ் செய்திகள் தெரிவிக்கின்றன.
உல்லாச பயணிகள் விமான விபத்தில் பலி
இந்த விமான விபத்தில் சம்பவித்த பொழுது அதில் விமானி உள்ளிட்ட மூன்று பேர்கள் பயணித்ததாகவும் ,அந்த மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த விமானம் அதி வேகசாலையியல் விழுந்து நொறுங்கிய பொழுதும் ,அந்த விமானத்துக்கு என்ன ஏற்பட்டது என்பது தொடர்பாக உடனடியாக தெரிய வரவில்லை.
இயந்திர கோளாறு காரணமாக அதிவேக சாலையில் ,இந்த விமானம் விழுந்து நொறுங்கி இருக்கலாம் என சுயாதீன தகவல் வெளியாகியிருக்கின்றன.
எனினும் குறித்த விமான விபத்து தொடர்பான விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளன .
அதிவேக சாலையில் வீழ்ந்து நொறுங்கிய விமானம்
அதிவேக சாலையில் விழுந்து நொறுங்கிய வேளையில் அவ்வளை அந்த சாலை வழி போக்குவரத்தில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து போலீசார் மற்றும் விமான படையினர் விசாரணைகளை ஆரம்பித்து உள்ளனர் .
இதற்கு முன்னரும் பிரான்சில் இவ்வாறான விமானங்கள் விழுந்து நொறுங்கி இருந்தது.
அதன் பின்னர் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே அந்த விமானங்கள் விழுந்து நொறுங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாக இருந்தன.
அதனை அடுத்து தற்பொழுது இன்று பிரான்சில் நடத்தப்பட்ட இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இறந்தவர்கள் வேறு எந்த நாட்டவர்கள் என்கின்ற விடயம் உடனடியாக தெரியவரவில்லை .
வரும் நாட்களில் முழுமையான விபரங்கள் முழுமையாக தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேற்படி விமான விபத்து காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .
அதிவேக சாலை வழியாக பயணித்த மக்கள், அந்த விமான விபத்து காட்சியை காணொளி பிடித்து மக்கள் பர பரப்பாக சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்ற்னர் .
- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்

இஸ்ரேலிய விமானம் சுட்டு வீழ்த்தல்
இஸ்ரேலிய விமானம் சுட்டு வீழ்த்தல்
இஸ்ரேலிய விமானம் சுட்டு வீழ்த்தல் ,ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பகுதிகளுக்கு மேலாக பறந்து உளவு பார்த்தலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இஸ்ரேலியஉயர் அடுக்கு பாதுகாப்பு கொண்ட உளவு விமானம் ஒன்று சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .
வடக்கு இஸ்ரேல் பகுதிகளை இலக்கவைத்து கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா போர்படைகள் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
வடக்கு பகுதி இராணுவ நிலைகள்
இவர்களது தாக்குதினால் இஸ்ரேல் வடக்கு பகுதி இராணுவ நிலைகள் ஆக்கிரமிப்பு குடியேற்ற பகுதிகளின் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன.
அவ்வாறான காலப்பகுதியில் இந்த விமானம் ஆனது பறந்து கொண்டிருந்த பொழுது சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
விமானம் விழுந்து நொறுங்கியதை ஏற்றுக் கொண்டுள்ள இஸ்திரேலிய ராணுவம் இயந்திர கோளாறு காரணமாகவே விமானம் விழுந்து நொறுங்கியதாக தெரிவித்துள்ளது .
சுட்டு வீழ்த்த படுகின்ற பொழுதெல்லாம் தமது விமானங்கள் இயந்திர கோளாறு காரணமாகவே விழுந்து நொறுங்கியது என்பதை இஸ்ரேல் அவ்வப்போது கூறிவிட மறுக்கவில்லை .
உச்ச அடுக்கு பாதுகாப்பு கொண்ட விமானம்
இந்த விமானம் ஆனது 40 மில்லியன் அமெரிக்கா டொலர் பெறுமதியான அதி உயர் உச்ச அடுக்கு பாதுகாப்பு கொண்ட விமானமாக கருதப்படுகிறது .
அவ்வாறான விமானமே கடந்த ஒரு மாதத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது .
ஒரு மாதத்தில் சுட்டு வீழ்த்தப்பட்ட இரண்டாவது ஆதி உச்ச விமானமாக இது படுகின்றது.
இஸ்ரேல் விமானப்படையை முடக்கும் நோக்கமாகக் கொண்டு இந்த தாக்குதல்கள் இடம் பெறுகின்றது .
தாக்குதலாக எதிர்பார்க்கப்படுகின்றது வான்படையின் ஊடாகவே பல்வேறுப்பட்ட தாக்குதலை நடத்தி வருகிறது .
அப்பாவி பலஸ்தீன மக்களுக்கு எதிராகவும் அதனுடைய போராளிகள் போர்ப்படைகளுக்கு எதிராகவும் இஸ்ரேலிய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் முகமாகவே தற்பொழுது இந்த விமானங்களை சுட்டப்பட்டு வருகின்றன .
தொடர் தாக்குதலை நடத்தும் போராளிகள்
விமானத்தளங்கள் மீது தொடர் தாக்குதலை நடத்தவும் போராளி குழுக்கள் ஆரம்பித்திருக்கின்றனர் .
கண்காணிப்பு மையங்கள் விமானங்கள் என்பனவற்றை சுட்டு படுத்துவதில் கவனம் செலுத்துவதில் இருந்து ,இஸ்ரேலிய விமானப்படையை முடக்கும் தந்திரோபாய தாக்குதலை ,இப்பொழுது இதனுடைய ஆதரவு குழுக்கள் ஆரம்பித்துள்ளது இதன் ஊடாக காண முடிகிறது.
- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்

ஜனாதிபதி பயணித்த விமானம் மாயம்
ஜனாதிபதி விமானம் மாயம்
ஜனாதிபதி பயணித்த விமானம் மாயம் ,துணை ஜனாதிபதி பயணித்த விமானம் மாயம் தேடும் இராணுவம்.
மாலாவின் துணைஜனாதிபதி பயணித்த விமானம் காணாமல் போய்விடதாக அந்த நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது .
ஈரானுடைய ஜனாதிபதி மாயமானதை போன்று இந்த விமானமும் தற்பொழுது மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த விமானத்தில் பயணித்த துணை ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர்கள் விமானம் விழுந்து நொறுங்கி அவர்கள் இறந்திருக்க கூடும் என்கின்ற தகவல்கள் வழியாக உள்ளது .
தொடராக இடம் பெற்று வருகின்ற இவ்வாறான மிக முக்கியமானவர்கள் பயணிக்கும் விமான விபத்துக்கள் பெரும் அதிர்வலைகள் ஏற்படுத்தியுள்ளது .
ஈரானுடைய ஜனாதிபதியும் மிக முக்கிய சகாக்களும் அந்த விபத்தில் பலியானதை அடுத்து தற்பொழுது துணை ஜனாதிபதி ஒருவர் பயணித்த விமானமும் காணாமல் போயுள்ளது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இது மிக முக்கியமான உளவுத்துறைகளின் திட்டமிடப்பட்ட நகர்வு ஒன்றாகவே கருதப்படுகிறது .
தமது கொள்கைக்கு அடங்க மறுக்கும் நாடுகளின் அதிபர்களை சத்தம் இல்லாமல் ஓசை என்று போட்டுத் தள்ளுகின்ற ஒரு விடயமாகவே இந்த விமான விபத்துக்கள் பார்க்கப்படுகிறது .
இந்த விமான விபத்தில் காணாமல் போனவர்கள் உயிருடன் உள்ளார்கள் இல்லையா என்பது தொடர்பாக இதுவரை தெரியவரவில்லை .
காணாமல் போன விமானத்தை தேடி கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் ,அந்த நாட்டு இராணுவ விமானங்கள் மீட்பு குழுக்கள் செயலாற்றி வருகின்றனர்.
- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்

- விடுவிக்கப்பட்ட ஈரானிய சொத்துக்கள்

- ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியிலியில் பதட்டம்

- அவுஸ்ரேலியாவில் சிறுவர்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடை

- அனுமதியின்றி ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடப்பதற்கு எதிராக ஈரான் எச்சரிக்கை

- லெபனானில் இஸ்ரேல் சிப்பாய் பலி

விமானம் மீது ஏவுகணை தாக்குதல்
விமானம் மீது ஏவுகணை தாக்குதல்
விமானம் மீது ஏவுகணை தாக்குதல் ,இஸ்ரேல் விமானங்கள் மீது ஏவுகணை தாக்குதல் .
யூத இராணுவத்தின் போர் விமானங்கள் மீது தெற்கு லெபுனன் கிஸ்புல்லா போர்படைகள் ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
விமான எதிர்ப்பு ஏவுகணைகளை பயன்படுத்தி ,அதி உச்ச உயர் அடுக்கு பாதுகாப்பு கொண்ட போர் விமானங்கள் மீது தாக்குதலை நடத்தியுள்ளன .
விமானங்கள் தப்பி சென்றன
எனினும் இந்த ஏவுகணைகளை அவதானித்த ராணுவத்தின் அதி உயர் உச்ச விமானங்கள் தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் ராணுவத்தின் விமானப்படையே மக்கள் மீதும் போராளிகள் மீதும் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளது.
அவ்வாறான விமானங்களையும் முடக்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் படைகள் ஈடுபட்டுள்ளது மேற்படி விடயங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
ஹிஸ்புல்லா போராளிகள்
மட்டுமே தமது பாதுகாப்புக்கு ஏற்படுவதாக இருக்கும் என கருதும் ஹிஸ்புல்லா போராளிகள் இந்த தாக்குதலை நடத்தி இருக்கின்றன .
ஏவுகணைகளை பயன்படுத்தி விமானங்கள் மீது தாக்குதலை நடத்த ஆரம்பித்துள்ளதால் இஸ்ரேலிய வான் பான்படையும் இஸ்ரேல் இராணுவ இயந்திரமும் தற்பொழுது பெரும் பரபரப்பில் உறைந்து இருக்கின்றன .
எதிர்வரும் காலங்களில் தொடர்ந்தும் இவ்வாறான தாக்குதலை கிஸ்புல்லா போர்படைகள் நடத்தினால் ,இசுரேல் வான்படை பறக்க முடியாத கட்டத்தில் முடக்கப்படக்கூடிய .அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்

- விடுவிக்கப்பட்ட ஈரானிய சொத்துக்கள்

- ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியிலியில் பதட்டம்

- அவுஸ்ரேலியாவில் சிறுவர்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடை

- அனுமதியின்றி ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடப்பதற்கு எதிராக ஈரான் எச்சரிக்கை

- லெபனானில் இஸ்ரேல் சிப்பாய் பலி

அலறும் இஸ்ரேல் தாக்கும் விமானங்கள்
அலறும் இஸ்ரேல் தாக்கும் விமானங்கள்
அலறும் இஸ்ரேல் தாக்கும் விமானங்கள் இஸ்ரேல் மீது கடும் தாக்குதல் நடத்த ப்பட்டதாக ஈராக்கிய போர்படைகள் தெரிவித்துள்ளன .
தமது வெடிகுண்டு விமானங்களை பயன்படுத்தி ,ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடத்திலேயே இராணுவ தளங்களை தாக்கி அழித்துள்ளதாக அந்த அமைப்பினர் தெரிவிக்கின்றனர்.
விமானங்கள் நீண்ட தூரம் பறந்து சென்று தமது இலக்கினை துல்லியமாக தாக்கி அழித்துள்ளதாக அந்த படைகள் தெரிவிக்கின்றனர்.
இந்த தாக்குதலில் இஸ்ரேலிய இராணுவத்தினருக்கும் ,அவர்களது ஆயுத தளபாடங்களுக்கும் பெரும் இழப்பினை தாங்கள் ஏற்படுத்தி உள்ளதாகவே அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர் .
மக்கள் மீதான படுகொலை
அப்பாவி மக்கள் மீதான படுகொலை தாக்குதலை தடுக்கவே ,இஸ்ரேல் மீது இவ்விதமான தாக்குதல் இடம் பெறுவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இவ்வாறான கால பகுதியில் அமெரிக்கா வெளியுறவு மந்திரி நாரதர் பிளிங்கடன் மத்தியகிழக்கை நோக்கி பயணம் செய்கிறார் .
இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையில் இடம்பெற்று வருகின்ற யுத்தத்தினை உடனடியாக நிறுத்த கோரி, இஸ்ரேலிய மக்கள், ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்டவர்கள் குரல் கொடுத்த வருகின்றனர்.
ஆனால் காசா மக்கள் மீதான போரினை நிறுத்த தவறி தொடர்ந்து போரில் நாட்டம் கொண்டு இஸ்ரேல் பிரதமர் தீவிரம் காண்பித்து வருகின்றார்.
இவ்வாறான பர பரப்பான சம்பவங்கள் இடம்பெற்று வருகின்ற இவ்வுலகில் இப்பொழுது நாரதர் என அழைக்கப்படும் அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் பயணம் செய்கிறார் .
மத்திய கிழக்கு நாடுகளுக்கு
தற்பொழுது இவர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணத்தை மேற்கொண்டுள்ளார் .
இவரது சுற்றுப்பயணத்தின் நோக்கம் ,காசாவில் தொடர்ந்து அமைதியை ஏற்படுத்தி போரை முடிவுக்கு எடுத்து செலவதே நோக்கம் எனப்படுகிறது .
இப்போது இந்த எட்டாவது முறை பயணத்தினை மேற்கொள்ளும் இவர் காசா ,இஸ்ரேலுக்கு இடையிலான யுத்தம் நிறுத்தம் ஏற்படுமா ,அல்லது தொடர்ந்து அங்கு யுத்தம் இடம்பெருமை என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் .
பிளின்கடன் சென்று வந்ததன் பின்னர் அங்கு பாரிய யுத்தங்கள் இடம்பெற்று வந்துள்ளது .கடந்த கால சம்பவங்கள் எடுத்த காண்பிக்கிறது குறிப்பிட தக்கது .
ஈரான் விமானஇயந்திரம் தயாரித்தது சாதனை
இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல்
இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல்|ஹமாஸை அழிப்போம் நெதன்யாகு|எரியும் உக்ரைன் காடுகள்.
அமெரிக்க விமானம் தாங்கி கப்பல் மீது தாக்குதல்
அமெரிக்க விமானம் தாங்கி கப்பல் மீது தாக்குதல்
அமெரிக்க விமானம் தாங்கி கப்பல் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக ஏமன் ஹவுதி அமைப்பினர் தெரிவித்துள்ளனர் .
இந்த தாக்குதலில் கப்பலுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது
விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் கொடுக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து பயணிகள் அவசரமாக வெளியிடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெடிகுண்டு மிரட்டல்
டெல்லியிலிருந்து வாரணாசி புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்திற்கு கொடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து தனி இடத்திற்கு கொண்டு செல்லப்பட்ட விமானம் முழு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் விமானத்தில் இருந்த பயணிகள் உடனடியாக அவசர வழியாக வெளியேற்றப்பட்டனர்.
இன்று காலை டெல்லியிலிருந்து வாரணாசி செல்வதற்காக இண்டிகோ விமானம் புறப்படத் தயாராக இருந்தது.
பயணிகள் விமானத்தில் ஏற்றப்பட்டு இருந்தனர். இன்னும் சற்று நேரத்தில் விமானம் புறப்பட இருந்தது.
இந்தநிலையில் இண்டிகோ நிறுவனத்திற்கு விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என மிரட்டல் வெளியானது.
உடனடியாக விமான நிலைய அதிகாரிகள், பொலிஸார், தீயணைப்புத் துறையினர் விமானத்தை விமான நிலையத்தின் ஒதுக்குப்புறமான பகுதிக்கு கொண்டு சென்றனர்.
பயணிகள் அவசர அவசரமாக வெளியேற்றம்
விமானத்தில் இருந்த பயணிகள் அவசர அவசரமாக அவசர வழியில் வெளியேற்றப்பட்டனர்.
தொடர்ந்து விமானம் முழுமையாக வெடிகுண்டு நிபுணர்களால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Featured
இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல்
இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல்
இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல் ,என பாலஸ்தீனம் ஹமாஸ் போராளிகள் அறிவித்துள்ளனர் .
பாலஸ்தீனம் காசா மேற்குக்கரை பகுதி ஊடாக பறந்து கொண்டிருந்த ,ஆள் இல்லாத உளவு விமானம் ஒன்றே சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது .
பாலஸ்தீனம் இஸ்ரேல் போர்
பாலஸ்தீனதிற்கும் இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற இந்த போரின் பின்னர் 12 இஸ்ரேலிய விமானங்கள் ஹமாஸ் போர் படைகளினால் வெற்றிகரமாக வீழ்த்த பட்டுள்ளன .
இடைவிடாது தொடரும் இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போர் தீவிர பெற்று செல்லும் நிலையில் ,பாலஸ்தீன காசா மக்கள் அகதிகளாக ஓடிய வண்ணம் உள்ளனர் .
காசா மக்களுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா
காசா மக்களுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா போர் படைகளும் கடும் தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளனர் .
இதேவேளை ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் கானியா , ஈரான் மத தலைவருடன் திடீர் சந்திப்பை மேற்கொண்டார் .
இந்த திடீர் பேச்சின் பொழுது பல முக்கிய விடயங்கள் பேச பட்டுள்ளன .
எதிர்காலத்தில் இஸ்ரேல் ,பாலஸ்தீனம் இடையில் இடம்பெற உள்ள போர் மற்றும் அதனால் எழப்போகும் விளைவுகள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளன .
விபத்தில் பலியான ஈரான் ஜனாதிபதி
ஈரான் ஜனாதிபதி ரைசி பயணித்த உலங்கு வானூர்தி விபத்தில் சிக்கி வீழ்ந்து நொறுங்கி பலியானார் .
அவ்வாறான அந்த விபத்தில் பலியான ஈரான் ஜனாதிபதியின் இறுதி மாறின நிகழ்வில் கலந்து கொள்ள ஹமாஸ் அரசியல் தலைவர் ஈரான் சென்றிருந்தார் .
இதன் பொழுதே ஈரான் மத தலைவரை சந்தித்து பேச்சில் ஈடுபட்டார் .
மிக முக்கியமான தகவலுடன் களம் திரும்பிய இஸ்மாயில் கணைய ஹமாஸ் இராணுவ தலைமைகளுக்கு முக்கிய விடயத்தை தெரிய படுத்தியுள்ளார் .
இஸ்ரேலுக்கு எதிரான யுத்தம்
இந்த அறிவிப்பின் பின்புலத்தில் ,இஸ்ரேலுக்கு எதிரான யுத்தம் மற்றும் அதன் விடயங்கள் பாரதூரமான ஒன்றாக அமைய பெறலாம் என கணிக்க பெறுகிறது .
ஹமாஸ் போர்
இந்த சந்திப்பு இடம்பெற்ற கால பகுதியில் ,ஹமாஸ் போர் படைகள் நாடத்திய தாக்குதலில் இஸ்ரேல் இராணுவத்தின் 12 டாங்கிகளுக்கு மேல் அழிக்க பட்டுள்ள காட்சிகள் வெளியாகிள்ளது குறிப்பிட தக்கது .
விமானம் வீழ்ந்து நொறுங்கியது
விமானம் வீழ்ந்து நொறுங்கியது
விமானம் வீழ்ந்து நொறுங்கியது ,இஸ்ரேலுக்குள் தாக்குதல் நடத்திட பறந்து சென்ற விமானம் சுட்டு வீழ்த்தல் என இஸ்ரேல் இராணுவம் அறிவிப்பு.
லெபனான் ஹிஸ்புல்லா போராளிகள் நடத்திய விமான தாக்குதலில் ,இஸ்ரேல் ஆக்கிரமிப்பு குடியேற்ற பகுதிகளில் நிறுவ பெற்றுள்ள அடுக்குமாடிகள் பற்றி எரிகின்றன .
இஸ்ரேல் இராணுவத்தின் வான்காப்பு ஏவுகணை
இஸ்ரேல் இராணுவத்தின் வான்காப்பு ஏவுகணைகளுக்குள் சிக்காது ,இந்த விமானங்கள் வெற்றிகரமாக நுழைந்து தாக்குதலை நடத்தியுள்ளன .
அதேவேளை ஹிஸ்புல்லா போராளிகள் நடத்திய ஏவுகணை மழையில் இஸ்ரேல் மக்கள் வாழ்விடங்கள் பலமாக பாதிக்க பட்டுள்ளன .
கட்டடங்கள் தீப்பற்றி எரிகின்றன
அடுக்கு மாடி கட்டடங்கள் தீப்பற்றி எரிகின்ற பொழுதும் அங்கு மக்களுக்கு உயிர் சேதங்கள் ஏதும் ஏற்பட்டனவா என்பது தொடர்பாக தெரியவரவில்லை .
ரபா மீதன தாக்குதலை இஸ்ரேல் இராணுவம் தீவிர படுத்தியுள்ள நிலையிலேயே ,ஹமாஸ் ஹிஸ்புல்லா போராளிகள் தமது தாக்குதல்களையும் தீவிர படுத்தியுள்ளன .
ஹமாஸ் இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெற்று வரும் ஏழுமாத போரில் ,பாலஸ்தீனம் காசா நகரம் முற்றாக பாதிக்க பட்டு சுடு காடாக காட்சியளிக்கிறது .
இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல்
இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல்
இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல் பாலஸ்தீனம் ஹம்ஸ பொற்படைகள் அறிவிப்பு .
பாலஸ்தீனம் காசா மக்கள் விடுதலைக்கு போராடி வரும் ஹமாஸ் விடுதலை அமைப்பினர் ,இஸ்ரேல் ராணுவத்தின் உளவு விமானம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது .
ஹமாஸ் போராளிகளை இந்த அறிவிப்பை இஸ்ரேல் இராணுவம் மறுத்துள்ளது ,அந்த விமானம் விபத்தில் சிக்கி வீழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது .
எகிப்தின் எல்லையோரமாக காணப்படும் ரபா சாலை
எகிப்தின் எல்லையோரமாக காணப்படும் ரபா சாலையை ஆக்கிரமித்து தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்ட 48 மணித்தியாலத்தில் இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .
மற்றும் ஈரான் ஆதரவு அமைப்பின் ஒருங்கிணைந்த தாக்குதல் நடவடிக்கையின் ஒன்றாக காணப்படுகிறது .
மக்களை ஓட ஓட விரட்டி இஸ்ரேல் தாக்குதல்
அப்பாவி மக்களை ஓட ஓட விரட்டி இஸ்ரேல் தாக்குதலை நடத்தி பல்லாயிரம் மக்களை கொன்று குவித்து வருகிறது .
இவ்வாறன கால பகுதியில் இழப்புக்களை சந்தித்த வண்ணம் ,மக்கள் வலிகளை தாங்கிய படி தமது விடுதலை நோக்கி நகர்கிறது பாலஸ்தீன தேசம் .
தோல்வியை சந்தித்துள்ள இஸ்ரேல் இராணுவம் ஆயுத தளபாடம் மற்றும் ஆளணி இழப்பை சந்தித்து பெரும் தோல்வியில் உறைந்துள்ளது .
அந்த தோல்வியை ஜீரணிக்க முடியாத நிலையில் மக்களை கொன்று குவித்து ,அந்த மக்களை ஹமாஸுக்கு எஹிராக திசை திருப்பி விட்டுள்ளது குறிப்பிட தக்கது .
இஸ்ரேலிய விமானப்படை தளத்தை ஈராக் எதிர்ப்புக் குழு தாக்கியது
இஸ்ரேலிய விமானப்படை தளத்தை ஈராக் எதிர்ப்புக் குழு தாக்கியது
ஈலாட்டில் உள்ள இஸ்ரேலிய விமானப்படை தளத்தை ஈராக் எதிர்ப்புக் குழு தாக்கியது என இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது .
ஈராக்கிய எதிர்ப்பு குழுக்களால் தமது தற்கொலை விமானங்கள் மூலம் தாக்குதலை நடத்தின .
இஸ்ரேலிய இராணுவ படை தளம்
இதில் இஸ்ரேலிய எலியாட் பகுதியில் அமைந்துள்ள இஸ்ரேலிய இராணுவ படை தளம் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன .
தமது எல்லையூடாக கடந்து நுழைய முயன்ற எதிர்ப்பு குழுக்கள் வெடிகுண்டு விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டதாக இஸ்ரேல் வளமை போல தெரிவித்துள்ளது .
அபாயகரமான விமான தளம்
ஆனல் ஈராக் போர் படைகளோ தமது விமானங்கள் இலக்கு நோக்கி சென்று தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது .
எலியாட் விமான படைத்தளம் தொடராக ஈராக் மற்றும் ஹிஸ்புல்லா படைகளின் தாக்குதலுக்கு உள்ளாகிய வண்ணம் உள்ளது ,மிக பெரும் நெருக்கடியை இஸ்ரேலிய வான்பாடைக்கு ஏற்படுத்தியுள்ளது .
நான்கு நாட்டு போர்படைகளின் விமான படை தளம் பாதுகாப்பற்ற ,அபாயகரமான விமான தளமாக அடையாளம் காணப்பட்டுள்ளது .
அமெரிக்கா கப்பலை தாக்கிய விமானம்
அமெரிக்கா கப்பலை தாக்கிய விமானம்
செங்கடலில் எரியும் கப்பல் ,அமெரிக்கா கப்பலை தாக்கிய விமானம்,
சரக்கு கப்பல்கள் மற்றும் அமெரிக்கா போர் கப்பல்களை இலக்கு வைத்து ஏமன் ஹவுதி போர் படைகள் .
வெடிகுண்டு விமானங்கள் தாக்குதலை நடத்தியதாக அமெரிக்கா மத்திய கட்டளை தலைமையகம் தெரிவித்துள்ளது .
செங்கடல் வழியாக பயணிக்கும் போக்குவரத்து கப்பல்களுக்கு ,ஏமன் ஆயுத குழுக்கள் அச்சுறுத்தல் விடுத்து வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்து இருந்தது .
தற்போது கடல் பகுதியில் பலத்த யுத்தம் இடம்பெற்று வருவதால் ,உலக பொருளாதாரம் மற்றும் கடல்வழி போக்குவரத்து கலங்கள் சேவைகள் பாதிக்க பட்டுள்ளன .
கடல் பகுதியில் பலத்த யுத்தம்
இஸ்ரேல் காசா மீதான போரினை நிறுத்தினால் செங்கடல் வழியாக மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்துவோம் என ,ஏமன் ஹவுதி படைகள் தெரிவித்து இருந்தன .
ஆனால் போரை நிறுத்த மறுத்து இஸ்ரேல் தொடர்ந்து மக்களை தாக்குவதால் ,தற்போது செங்கடல் வழியாக பயணிக்கும் சரக்கு கப்பல் மற்றும் ,அமெரிக்கா ,பிரிட்டன் ,இஸ்ரேல் போர் கப்பல்கள் மீது ஹவுதி போராளிகள் தாக்குதல் நடத்தி கொண்டுள்ளனர் .
அமெரிக்கா விமானம் சுட்டு வீழ்த்தல்
அமெரிக்கா விமானம் சுட்டு வீழ்த்தல்
அமெரிக்கா விமானம் சுட்டு வீழ்த்தல் .ஏமன் கட்டு பாட்டு பகுதி மேலாக பறந்து கொண்டிருந்த ,அமெரிக்கா இராணுவத்தின்,ஆள் இல்லாத உளவு விமானம் ஒன்று சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .
அதி உச்ச பாதுகாப்பு கொண்ட இந்த போர் உளவு விமானம், ஏமன் படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளன .
பிரித்தானிய எண்ணெய் கப்பல் மீது ,கப்பல் ஏவுகணைகள் கொண்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
அந்த தாக்குதலின் பொழுதே உயர் பாதுகாப்பு அடுக்கு கொண்ட வெற்றிகரமாக சுட்டு வீழ்த்த பட்டுளள்து .
தாக்குதல் ஆரம்பம்
தாக்குதல் ஆரம்பிக்க போவதக ஏமன் ஹவுதிகள் அறிவித்திருந்த நிலையில் , விமானம் மற்றும் பிரிட்டன் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
அமெரிக்கா போர் விமானம் சுட்டு வீழ்த்த பட்டதை அடுத்து , ஏமன் ஹவுதிகள் இராணுவ நிலைகள் மீது ,அமெரிக்கா ,பிரிட்டன் இணைந்து தாக்குதல்களை நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
செங்கடல் வழியாக பயணிக்கும் கப்பல் ,போர் கப்பல்கள் யாவும் தாக்க பட போவதாக ஏமன் ஹவுதிகள் அறிவித்துள்ளமை குறிப்பிட தக்கது .
ஹிஸ்புல்லா ரொக்கட் விமானம் தாக்குதல்
ஹிஸ்புல்லா ரொக்கட் விமானம் தாக்குதல்
ஹிஸ்புல்லா ரொக்கட் விமானம் தாக்குதல் ,இஸ்ரேல் இராணுவ தளங்கள் மீது ஹிஸ்புல்லா தாக்குதல் ,அதிர்ச்சியில் எதிரி படைகள் .
இஸ்ரேலை இராணுவ படை முகாம்கள் ,ஆக்கிரமிப்பு குடியேற்ற பகுதிகள் மீது ஹிஸ்புல்லா ஏவுகணை விமானம் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது .
இஸ்ரேலிய எதிரிகளுக்கு இழப்பு
. இஸ்ரேலிய எதிரிகளுக்கு இழப்பு என ஹிஸ்புல்லா போர் படைகள் அறிவித்துள்ளனர் .
ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய இராணுவ மையங்கள் ,இராணுவ , கோபுரங்கள் என்பனவற்றின் மீது கடும் பட்டுள்ளது .
லெபனான் ஹிஸ்ப்[உள்ள பகுதிக்குள் இஸ்ரேலிய இராணுவம் தாக்குதலை நடத்திய நிலையில் பதிலடி பழிவாங்கும் தாக்குதலை ஹிஸ்புல்லா நடத்தியுள்ளது .
ரொக்கட் விமானம் தாக்குதல்
இஸ்ரேலிய படை நிலைகள் மீது மட்டும் மற்றும் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக ஹிஸ்புல்க்ள போராளிகள் அறிவித்துள்ளன .
பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் தொடர்ந்து இடம்பெற்று வரும் இந்த தாக்குதலில் ,இஸ்ரேலிய இராணுவம் மிக பெரும் உள்ளது .
மீது ஆறுமுனைகள் ஊடாக கடும் தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
லெபனான் ஹிஸ்புல்லா தாக்குதல் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவம் பெரும் நெருக்கடியை வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .
விமான தாக்குதலில் இஸ்ரேல் தளபதி பலி
விமான தாக்குதலில் இஸ்ரேல் தளபதி பலி
ஹிஸ்புல்லா போராளிகள் நடத்திய விமான தாக்குதலில் இஸ்ரேல் தளபதி பலி யாகியுள்ளார் ,மிக முக்கிய இஸ்ரேல் இராணுவ தாக்குதல் தளபதியை ஹிஸ்புல்லா வெற்றிகரமாக போட்டு தள்ளியுள்ளது .
இஸ்ரேல் இராணுவத்தின் மிக இராணுவ வெடிகுண்டு விமானங்கள் தாக்குதல் நடத்தின .
இஸ்ரேல் இராணுவ தளபதி பலியானது எப்படி ..?
இஸ்ரேலியா இராணுவத்தின் மிக முக்கிய கட்டளை தளபதியாக விளங்கி வந்த மேயர் தரத்திலான அதிகாரியே ,ஹிஸ்புல்லா இரானுவத்தின் விமான தாக்குதலில் பலியாகியுள்ளார்
தெரிவு செய்யப்பட்ட இஸ்ரேலிய இராணுவத்தின் ,மிக முக்கிய இராணுவ தளம் மீது ,லெபனான் ஹிஸ்புல்லா போராளிகள் ,தற்கொலை விமானங்கள் தாக்குதலை நடத்தின .
இந்த வெற்றிகர தாக்குதலில் ,ஹிஸ்புல்லா முதன் முதலாக புதியவகை ,தற்கொலை தாக்குதல் விமானங்களை பயன் படுத்தின .
சக்தி வாய்ந்த விமான தாக்குதலில் 18 இஸ்ரேலிய இராணுவ சிப்பாய்கள் காயமடைந்தனர் .
அவ்விதம் காயமடைந்தவர்களில் எட்டு பேர் மிக ஆபத்தான நிலையில் காணப்பட்டனர் .
அவ்வாறனவர்களில் இந்த தளபதி சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார் .
காயமடைந்த மேலும் ஏழுபேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது .
இஸ்ரேலிய அரச இராணுவத்தால் பட்ட தகவலே 18 பேர் ,ஆனால் காயமடைந்தவர்கள் அதிகம் பேர் இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .
மிரட்டும் ஹிஸ்புல்லா விமானங்கள்
ஈரான் இராணுவம் இஸ்ரேலுக்குள் தாக்குதல் நடத்திய சில நாட்களின் பின்னர் ,ஹிஸ்புல்லா இராணுவம் முதன் முதலாக ,ரடர்களுக்குள் சிக்காத இந்த புதிய வகை விமானங்களை பயன் படுத்த ஆரம்பித்துள்ளனர் .
இந்த முகாம் பகுதிக்குள் இந்த விமானங்கள் வீழ்ந்து வெடித்த பொழுது சைரன்கள் ஒலிக்கவில்லை .
மற்றும் ,விமானத்தின் ஓசையும் ,சத்தமும் ,கேட்கவில்லை என யூத இராணுவம் தெரிவிக்கிறது .
அதனாலயே மிக பெரும் இழப்பை இஸ்ரேல் இராணுவம் சந்தித்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .
வரலாற்றில் முதன் முதலாக இவ்வாறான ஆபத்தான விமான தாக்குதலில் ,முக்கிய தளபதியை இஸ்ரேல் இராணுவம் இழந்து தவிக்கிறது .
இது போன்ற தாக்குதல்கள் மேலும் தொடரும் என லெபனான் ஹிஸ்புல்லா இராணுவம் தெரிவித்துள்ளது .












































