Tag: வானில்
வானில் வெடித்து சிதறிய ரஷியா இராணுவ விமானம்
வானில் வெடித்து சிதறிய ரஷியா இராணுவ விமானம்
வானில் வெடித்து சிதறிய ரஷியா இராணுவ விமானம் தொடர்பான செய்திகள் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
சோவியத் ரஷ்ய
சோவியத் ரஷ்ய காலத்தில் இருந்து பயன்பாட்டில் வைத்திருக்க கூடிய விமானமாக இது காணப்பட்டுள்ளது .
சரக்குகளை ஏற்றி பறக்கும் விமானம் என அடையாள படுத்த பட்டுள்ளது .
இதன் பொழுது அந்த விமானத்தில் பயணித்த விமானி உள்ளிட்ட ஏழுபேரும் பலியாகியுள்ளனர் .
விமனாத்தின் முன்பகுதி
விமனாத்தின் முன்பகுதி அவ்வாறே நடு வானில் உடைந்து வீழ்ந்துள்ளது .
இதனாலேயே இந்த உயிர் பலி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
மேற்படி விமான விபத்து தொடர்பினை விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளதாக ரசியா இராணுவம் அறிவித்துள்ளது .

- சவூதி அரேபியாவின் குடிமைப் பாதுகாப்புப் படை பல நகரங்களில் அவசரகால எச்சரிக்கை

- ஏமன் சண்டையில் தங்களுக்குத் தொடர்பில்லை என ஈரான் மறுப்பு

- ஈரான் போர் கப்பல் போக்குவரத்துக்கு பாதிப்பு

- எதிரி விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்

- இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் MSF ஊழியர் காயம், வாகனம் சேதம்

- ஈரான் மீதான போர் அமெரிக்காவின் வெடிமருந்துகளில் பற்றாக்குறை

- இருவர் வெட்டி படுகொலை

- லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு சபாநாயகர் மீது விசாரணை

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை

- ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் நடந்த ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் விசாரணை

- கலு கங்கையின் தாழ்வான பகுதிகளில் சிறு வெள்ளப்பெருக்கு

- மூன்று மாவட்டங்களுக்கு நிலச்சரிவு முன்னறிவிப்பு எச்சரிக்கை

- ஈரானியக் கப்பல் மீதான தாக்குதலில் ஒருவர் பலி மூவர் காயம்

- பாலஸ்தீனப் பிரச்சினைக்கு இரு-அரசுத் தீர்வுக்கு அழைப்பு விடுக்கும் பிரிக்ஸ்

- குளியாபிட்டியவில் துப்பாக்கி, கையெறி குண்டு மற்றும் தோட்டாக்களுடன் சந்தேக நபர் கைது

இரவு வானில் விசேட கிரகங்களை கண்டுகொள்ள வாய்ப்பு
இரவு வானில் விசேட கிரகங்களை கண்டுகொள்ள வாய்ப்பு
இரவு, வானில் விசேட கிரகங்கள் ஒன்றுசேர்வதை கண்டுகொள்ள முடியும் என வானியல் நிபுணர் அனுர சி பெரேரா தெரிவித்துள்ளார்.
வியாழன் மற்றும் சனி கிரகங்கள் இவ்வாறு ஒன்றுசேரவுள்ளன. இது
மிகவும் அரிய சந்தர்ப்பமாகும். மாலை 6.45 மணியளவில் இதன் உச்ச நிலையை கண்காணிக்க முடியும்.
800 வருடங்களுக்கு ஒரு தடவை இவ்வாறு கிரகங்கள் ஒன்றுசேர்கின்றன. இதனை வெற்றுக் கண்களால் பார்க்க முடியும்.
அதேபோல், தொலைநோக்கி ஊடாகவும் பார்க்கலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்









