Tag: வானில்
வானில் வெடித்து சிதறிய ரஷியா இராணுவ விமானம்
வானில் வெடித்து சிதறிய ரஷியா இராணுவ விமானம்
வானில் வெடித்து சிதறிய ரஷியா இராணுவ விமானம் தொடர்பான செய்திகள் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
சோவியத் ரஷ்ய
சோவியத் ரஷ்ய காலத்தில் இருந்து பயன்பாட்டில் வைத்திருக்க கூடிய விமானமாக இது காணப்பட்டுள்ளது .
சரக்குகளை ஏற்றி பறக்கும் விமானம் என அடையாள படுத்த பட்டுள்ளது .
இதன் பொழுது அந்த விமானத்தில் பயணித்த விமானி உள்ளிட்ட ஏழுபேரும் பலியாகியுள்ளனர் .
விமனாத்தின் முன்பகுதி
விமனாத்தின் முன்பகுதி அவ்வாறே நடு வானில் உடைந்து வீழ்ந்துள்ளது .
இதனாலேயே இந்த உயிர் பலி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
மேற்படி விமான விபத்து தொடர்பினை விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளதாக ரசியா இராணுவம் அறிவித்துள்ளது .

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை

- பாதாள உலக பிரமுகர் ‘பஸ் லலித்’ துபாயிலிருந்து கொண்டுவரப்பட்டார்

- அமெரிக்கா தடைகளை விரிவுபடுத்தியதை அடுத்து பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதி

- டெத் வேலியில் சேற்றில் கார் சிக்கியதால் பிரெஞ்சு சுற்றுலாப் பயணி உயிரிழந்தார்

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் வழக்கில் பாதுகாப்புத் தரப்பு வாதம் நிறைவடைந்தது

- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ரூ. 834,000 மதிப்புள்ள சிகரெட்டுகளுடன் இந்தியர்கள் கைது

- மோசமான வானிலையால் 16,600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

- வணக்கத்துக்குரிய ஹேமரத்ன தேரர் வழக்கில் நீதிமன்றத்தில் தடயவியல் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது

- பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் பட்டியலிலிருந்து சிரியாவை அமெரிக்கா நீக்கியது

- பெட்டா பேருந்து நிலையத்தில் பை திருடனை விரைவாகக் கைது செய்ய சிசிடிவி உதவியது

- ஈரானிடம் அடிவாங்கி சுருண்ட அமெரிக்கா

- 30 ஆண்டுகளுக்குத் தேவையான வெடிமருந்துகளை இஸ்ரேல் பயன்படுத்தியுள்ளது

- ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்தும் கப்பல்களுக்குக் கட்டணம் விதிக்க ஈரானிய நாடாளுமன்றக் குழு ஒப்புதல்

- காணாமல் போன மருத்துவர் சடலமாக மீட்பு

இரவு வானில் விசேட கிரகங்களை கண்டுகொள்ள வாய்ப்பு
இரவு வானில் விசேட கிரகங்களை கண்டுகொள்ள வாய்ப்பு
இரவு, வானில் விசேட கிரகங்கள் ஒன்றுசேர்வதை கண்டுகொள்ள முடியும் என வானியல் நிபுணர் அனுர சி பெரேரா தெரிவித்துள்ளார்.
வியாழன் மற்றும் சனி கிரகங்கள் இவ்வாறு ஒன்றுசேரவுள்ளன. இது
மிகவும் அரிய சந்தர்ப்பமாகும். மாலை 6.45 மணியளவில் இதன் உச்ச நிலையை கண்காணிக்க முடியும்.
800 வருடங்களுக்கு ஒரு தடவை இவ்வாறு கிரகங்கள் ஒன்றுசேர்கின்றன. இதனை வெற்றுக் கண்களால் பார்க்க முடியும்.
அதேபோல், தொலைநோக்கி ஊடாகவும் பார்க்கலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்








