Tag: நேரடி
நேரடி விவாதத்தில் பங்கேற்க ரெடி நாமல்
நேரடி விவாதத்தில் பங்கேற்க ரெடி நாமல்
நேரடி விவாதத்தில் பங்கேற்க ரெடி நாமல் ,மக்கள் முன்பாக தொலைக்காட்சி வாயிலாக நேரடியாக உரையாடலை மேற்கொள்வதற்கும் திறந்த வெளி விவாதத்துக்கு வருவதற்கு தாங்கள் தயார் என மஹிந்தாவின் மகன் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இலங்கை என்று பாடும் மோசமான நிலையில் செல்வதற்கு காரணமாக இருந்தது ராஜபக்ச குடும்பம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
நாட்டை கொள்ளை அடித்து ஏப்பம் விட்டு மக்களை பட்டினி போட்டு மக்களை கொல்கின்ற அதே ராஜபக்ச குடும்பம் மூலமும் அதே மக்களை ஆண்டு கொள்ளவும் துடிக்கிறது.
அவ்வாறான காலப்பகுதியிலேயே தற்பொழுது திறந்த வெளி விவாதத்துக்கு தான் வருவதற்கு தயாராக உள்ளதாக மஹிந்தாவின் மகனான நாமல் ராஜபக்ச தெரிவித்திருக்கின்றார்.
ஊழல்களையும் கொள்கைகளையும் அடித்து ஊதி பெருத்து இருக்கும் இவர்கள் தாங்கள் நல்லவர்களாக இன்னும் நமது சமுதாயத்தில் காண்பிக்க முனைவதும் இதனூடாக காண்பிக்கப்படுகின்றன .
சம்பவங்கள் ஒவ்வொன்றையும் மறந்து விட்டு கடந்து செல்வதால் தான் மக்களுக்கு மறதி அதிகமாக இருப்பதால் தான்,
இவ்வாறான அரசியல்வாதிகள் எங்களது மண்ணில் நிலைத்து நிற்க காரணமாக உள்ளதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்

- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்

- யாழில் சடலம் மீட்பு

- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்

- புலிகள் ஆயுதக் கிடங்கில் வீழ்ந்த அனுரா

- பண்டிகைக் காலத்தில் சாலை விபத்து மரணங்கள்









