எரியும் பக்மூட் அடித்து நொறுக்கும் ரஷ்ய படைகள்
Posted in உலக செய்திகள்

எரியும் பக்மூட் அடித்து நொறுக்கும் ரஷ்ய படைகள்

எரியும் பக்மூட் அடித்து நொறுக்கும் ரஷ்ய படைகள்

ரஷ்ய இராணுவம் பக்மூட் இறுதி வாயிலை மீட்கும்
கடும் மூர்க்கத்தனமான தாக்குதல்களை
மேற்கொண்ட வண்ணம் உள்ளனர் .

கடந்த 24 மணித்தியாத்தில் ,பகமூட்டின் நான்கு முனைகள் ஊடக முப்பது ,
ஊடுறுப்பு முன்னேற்ற நகர்வை மேற்கொண்டனர் .

இதில் கணிசமான முன்னேற்றத்தில் ரஷ்ய இராணுவம் ,
வெற்றியை கண்டுள்ளதாக தெரியவருகிறது .

லைமன், பாக்முட், அவ்திவ்கா மற்றும் மரின்கா முனைகளில் ,
தொடர்ந்து கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

எரியும் பக்மூட் அடித்து நொறுக்கும் ரஷ்ய படைகள்

இன்று எதிர் பாராத திடீர் ஆக்கிரோச தாக்குதலைகளை ரஷ்யா
இராணுவம் நடத்திய வண்ணம் உள்ளது .
இவ்வாறு நீண்டு சென்றால் பக் மூட் முற்றாக ரஷ்ய ,
படைகள் வசம் வீழ்ந்து விடும் என எதிர் பார்க்க படுகிறது .

தாம் பின் வாங்கிய பகுதிகள் யாவற்றையும் மீளவும் மீட்கும்
அதிரடி தாக்குதல்களை ரஷ்ய படைகள் நடத்த தயாராகி வருகின்றனர் .

அதனை தடுக்கும் அணைத்து நகர்விலும் ,
அமெரிக்கா நேட்டோ நாடுகள் ஈடுபட்டு
வருகின்றன .

மேலதிக புதிய ஏவுகணைகள் , டாங்கிகள் என்பனவற்றை வழங்க ,
அமெரிக்கா தீவிர கவனம்
செலுத்தி வருகிறது .

இதன் மூலம் உக்ரைனில் போரை நடத்துவது ,
அமெரிக்கா மேற்குலக நாடுகள் தான் என்பது
மீளவும் ஒருமுறை அம்பலமாகியுள்ளது .

Error: View 9293b2au4w may not exist
Posted in உலக செய்திகள்

தப்பி ஓடும் ரஷ்ய படைகள் உக்கிரேன் அறிவிப்பு

தப்பி ஓடும் ரஷ்ய படைகள் உக்கிரேன் அறிவிப்பு

தப்பி ஓடும் ரஷ்ய படைகள் உக்கிரேன் இராணுவம் அறிவிப்பு .
உக்கிரேன் நாட்டை ஆக்கிரமித்த ரஷ்ய படைகளை ,தமது இராணுவம் துரத்திய வண்ணம் உள்ளதாக உக்கிரேன் இராணுவம் அறிவித்துள்ளது .

இந்த மாதம் மட்டும் ,ரசியாவிடம் இழந்த மூவாயிரம், சதுர கிலோ மீட்டர் நிலப் பரப்பு மீட்க பட்டுள்ளது என்கிறது உக்கிரேன் இராணுவம் .

தற்போது உக்ரேன் முக்கிய பகுதி ஒன்று, ரசியாவின் எல்லையில் இருந்து 30 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ளது எனவும் ,விரைவில் அவையும் ரஷ்ய படைகள் வசம் இருந்து, மீட்க பட்டு விடும் என்கிறது உக்கிரேன் இராணுவம்.

தொடர்ந்து உக்கிரேன் ,ரஷ்ய இராணுவத்திற்கு இடையில் போர் தொடர்ந்த வண்ணம் உள்ளது.