மின்சார கட்டணம் நாளை முதல் அதிகரிப்பு

Spread the love

மின்சார கட்டணம் நாளை முதல் அதிகரிப்பு

இலங்கையில் நாளைமுதல் மின்சார கட்டணம் எழுபத்தி ஐந்து வீதத்தால் அதிகரிக்க படுவதாதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

எரிபொருள் விலைகள் குறைக்க பட்டுள்ளதாக அறிவிக்க பட்டு இரு நாட்களின் மின்சார கட்டணம் இவ்விதம் அதிகரிக்க படுவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாள் தோறும் பொருட்கள் விலை அதிகரித்து செல்லும் நிலையில் மின்சார விலை அதிகரிப்பல் மக்கள் பெரிதும் பாதிக்க பட்டுள்ளனர்.

ஆனால் ஆளும் ரணில் அரசோ அதை பற்றி கவலை படாது தனது அதிகாரத்தை தக்க வைத்து கொள்வதில் குறி வைத்து செயல் படுகிறார்.

    Leave a Reply