Tag: பயணிகள்
பயணிகள் நகை திருட்டு கட்டுநாயக்காவில் நடந்த கொள்ளை
பயணிகள் நகை திருட்டு கட்டுநாயக்காவில் நடந்த கொள்ளை
இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடக பயணித்த பெண் ஒருவர் எடுத்து சென்ற நகைகள் அங்கு பணியில் இருந்த அதிகாரி ஒருவர் திருடியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
பயணிகள் விமான நிலையமாக விளங்கி வரும் காட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்ற இந்த திருட்டு சம்பவம் தொடர்பில் ,குறித்த அதிகாரி மீது நடவடிகை மேற்கொள்ள பட்டுள்ளதாக கட்டுநாயாக்க காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
பயணிகள் நகை திருட்டு கட்டுநாயக்காவில் நடந்த கொள்ளை
இவ்வாறான திருட்டு சம்பவங்கள் ,பாதுகாப்பற்ற விமான தளமாக கட்டுநாயக்காவை மாற்றும் என்பதுடன் ,பயணிகள் வருகை வீழ்ச்சியுற வைக்கும் செயலாக இவை காணப்படும் நிலைக்கு இட்டு செல்லும் என ,மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர் .
இலங்கையில் லஞ்ச பெருச்சாளிகள் ,கொள்ளையர்கள் இவ்வாறு உள்ளதை இந்த செயல் அம்பல படுத்தியுள்ளது .
- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பு குவைத் விமான சேவை ஆரம்பம்by நிருபர் காவலன்
- 250 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான எடையுள்ள பெய்லி பாலங்களை இந்தியா இலங்கையிடம் ஒப்படைத்ததுby நிருபர் காவலன்
- ரத்மலானாவில் உள்ள ஒரு வீட்டின் மீது கையெறி குண்டு தாக்குதல்by நிருபர் காவலன்
- தலத்துவோயாவில் வைரலான பூனை மீதான கொடுமைச் சம்பவம் தொடர்பாக இருவர் கைதுby நிருபர் காவலன்
- வெலிகம கடற்கரையில் உல்லாச பயணி பலிby நிருபர் காவலன்
ரஷ்யா பயணிகள் விமானம் மயிரிழையில் தப்பியது|Russia plane makes emergency landing
ருமேனியாவில் விபத்தில் சிக்கிய உக்ரைன் பயணிகள் பேரூந்து
ருமேனியாவில் விபத்தில் சிக்கிய உக்ரைன் பயணிகள் பேரூந்து
உக்ரைன் நாட்டு பயணிகள் நாற்பது பேரை ,
காவிய படி பயணித்த பேரூந்து ஒன்று, திடிரென விபத்தில் சிக்கியது .
இதன் பொழுது அதில் பயணித்த 12 பேர் பலத்த காயமடைந்தனர் .
வேகமாக பயணித்த வாகனம் ஒன்று பேரூந்துடன் மோதி சிதறியது ,
இதன் பொழுதே இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது .
குறித்த பேரூந்தில் பயணித்தவர்களில் அதிகமானவர்கள் உக்ரைன் இராணுவத்தினர் என, சுயாதீன தகவல்கள் சில குறிப்பிடுகின்றமை இங்கே கவனிக்க தக்கது .
Gulf Air மீள இலங்கையில் பறக்கிறது – குஷியில் பயணிகள்
Gulf Air மீள இலங்கையில் பறக்கிறது – குஷியில் பயணிகள்
இலங்கையில் சில காலம் தடை பட்டிருந்த Gulf Air மீள தற்போது தனது
பயணத்தை இலங்கை நோக்கி நகர்த்தியுள்ளது ,வாரம் இருமுறை என
தற்பொழுது தனது பயணத்தை ஆரம்பிக்கிறது ,
பகரனில்
இருந்து இந்த சேவை இடம்பெற உள்ளது ,குறித்த விமான நிறுவனம் மத்திய
கிழக்கு நாடுகள் மற்றும் தென் ஆசியாவில் மிக முக்கிய பணியாற்றி வருகிறது
மீள ஐந்து விமான நிறுவனம் சேவையை ஆற்ற ஆரம்பித்துள்ளது குறித்த
நாட்டில் இருந்து இலங்கை வரும் பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
நேரெதிர் மோதிய பேரூந்து -23 பேர் காயம்
நேரெதிர் மோதிய பேரூந்து -23 பேர் காயம்
இடம்பெற்ற வாகன விபத்தில் 23 பேர் காயமடைந்த நிலையில் வட்டவளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஹட்டன் – கண்டி பிரதான வீதியில் ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி சென்ற தனியார் பஸ்ஸும், கண்டியில் இருந்து ஹட்டன் நோக்கி சென்ற பஸ்ஸும் கினிகத்தேனை,
தியகல பகுதியில் வைத்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது என விசாரணைகளை
மேற்கொண்டு வரும் கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் பஸ்ஸில் பயணித்த 23 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.




















