Tag: கட்டுநாயக்கா
பயணிகள் நகை திருட்டு கட்டுநாயக்காவில் நடந்த கொள்ளை
பயணிகள் நகை திருட்டு கட்டுநாயக்காவில் நடந்த கொள்ளை
இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடக பயணித்த பெண் ஒருவர் எடுத்து சென்ற நகைகள் அங்கு பணியில் இருந்த அதிகாரி ஒருவர் திருடியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
பயணிகள் விமான நிலையமாக விளங்கி வரும் காட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்ற இந்த திருட்டு சம்பவம் தொடர்பில் ,குறித்த அதிகாரி மீது நடவடிகை மேற்கொள்ள பட்டுள்ளதாக கட்டுநாயாக்க காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
பயணிகள் நகை திருட்டு கட்டுநாயக்காவில் நடந்த கொள்ளை
இவ்வாறான திருட்டு சம்பவங்கள் ,பாதுகாப்பற்ற விமான தளமாக கட்டுநாயக்காவை மாற்றும் என்பதுடன் ,பயணிகள் வருகை வீழ்ச்சியுற வைக்கும் செயலாக இவை காணப்படும் நிலைக்கு இட்டு செல்லும் என ,மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர் .
இலங்கையில் லஞ்ச பெருச்சாளிகள் ,கொள்ளையர்கள் இவ்வாறு உள்ளதை இந்த செயல் அம்பல படுத்தியுள்ளது .
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்by நிருபர் காவலன்
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கைby நிருபர் காவலன்
- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்by நிருபர் காவலன்
- அரசு மருந்தாளுநர்கள் ஒரு நாள் தொழிற்சங்கப் போராட்டம்by நிருபர் காவலன்
- உலகின் 20 வது துறைமுகமாக கொழும்பு துறைமுகம்by நிருபர் காவலன்












