பதுளை டிப்போ பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்
Posted in இலங்கை செய்திகள்

பதுளை டிப்போ பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

பதுளை டிப்போ பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

இலங்கை போக்குவரத்து சபையின் பதுளை டிப்போ பஸ் ஊழியர்களுக்கும் பதுளை மாகாணங்களுக்கு இடையிலான பயணிகள் போக்குவரத்து சங்கத்துக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக பதுளை டிப்போ பஸ் ஊழியர்கள் சேவையில் இருந்து விலகியுள்ளனர்.

நேற்று (02) பிற்பகல் முதல் அந்த டிப்போவில் இருந்து பஸ் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

பதுளை – கொழும்பு வீதி இலக்கம் 99இன் ஒன்றிணைந்த சேவையானது, இந்த பேரூந்துகளினால் உரிய முறையில் இடம்பெறுவது இல்லை என தெரிவிக்கும் போக்குவரத்து சபை ஊழியர்கள், இந்த நிறுவனத்திற்கு சொந்தமான பஸ்களை மத்திய பஸ் நிலையத்தில் நிறுத்துவதற்கு எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

பதுளை டிப்போ பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

அந்த பஸ்கள் தனியார் பஸ் தரிப்பு நிலையத்தில் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஆனால் நீதிமன்ற உத்தரவுக்கு அமையவே தமது பஸ்கள் இயங்குவதாக பதுளை பயணிகள் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், அனைத்து தனியார் பேருந்து சேவைகளும் இடையூறு இன்றி இயங்குவதாகவும், பதுளை மாவட்டத்தில் உள்ள ஏனைய டிப்போக்களின் பேருந்துகள் வழமை போன்று இயங்குவதாகவும் அத தெரண செய்தியாளர் மேலும் குறிப்பிட்டார்.

video

இலங்கையில் எட்டுமாதத்தில் வீதி விபத்தில் 1654 பேர் பலி

இலங்கையில் எட்டுமாதத்தில் வீதி விபத்தில் 1654 பேர் பலி

இலங்கையில் எட்டுமாதத்தில் வீதி விபத்தில் 1654 பேர் பலி இலங்கையில் எட்டுமாதத்தில் வீதி விபத்தில் 1654 பேர் பலி இந்த ஆண்டில் இதுவரை 1654-க்கும் மேற்பட்ட உயிரிழப்பு …
டிக்டாக் அமெரிக்காவிற்கு 400 மில்லியன் டாலர் தண்டம் செலுத்த உள்ளது.

டிக்டாக் அமெரிக்காவிற்கு 400 மில்லியன் டாலர் தண்டம் செலுத்த உள்ளது.

டிக்டாக் அமெரிக்காவிற்கு 400 மில்லியன் டாலர் தண்டம் செலுத்த உள்ளது. டிக்டாக் அமெரிக்காவிற்கு 400 மில்லியன் டாலர் தண்டம் செலுத்த உள்ளது.குழந்தைகள் தனியுரிமை தொடர்பான மிகப்பெரிய தீர்வு …
கிழக்கு மாவட்டங்களில் பிற்பகல் 2 மணிக்கு மேல் மழை

கிழக்கு மாவட்டங்களில் பிற்பகல் 2 மணிக்கு மேல் மழை

கிழக்கு மாவட்டங்களில் பிற்பகல் 2 மணிக்கு மேல் மழை கிழக்கு மாவட்டங்களில் பிற்பகல் 2 மணிக்கு மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளது சில இடங்களில் மழை மருந்து …
மருந்து தட்டுப்பாடு திணறும் இலங்கை

மருந்து தட்டுப்பாடு திணறும் இலங்கை

மருந்து தட்டுப்பாடு திணறும் இலங்கை மருந்து தட்டுப்பாடு திணறும் இலங்கைபற்றாக்குறைக்கு மத்தியில் புற்றுநோய் மருந்து ரூ. 25,000-க்கும் மேல் விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது அமெரிக்கத் தடைகளுக்கு இராணுவ ரீதியான …
அமெரிக்கத் தடைகளுக்கு இராணுவ ரீதியான பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் அச்சுறுத்தல்

அமெரிக்கத் தடைகளுக்கு இராணுவ ரீதியான பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் அச்சுறுத்தல்

அமெரிக்கத் தடைகளுக்கு இராணுவ ரீதியான பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் அச்சுறுத்தல் அமெரிக்கத் தடைகளுக்கு இராணுவ ரீதியான பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் அச்சுறுத்தல் ஈரானியத் தலைமையைக் …
துனிசிய கடலில் மூழ்கிய படகு 13 பேர் பலி

துனிசிய கடலில் மூழ்கிய படகு 13 பேர் பலி

துனிசிய கடலில் மூழ்கிய படகு 13 பேர் பலி துனிசிய கடலில் மூழ்கிய படகு 13 பேர் பலி துனிசியக் கடற்பகுதியில் புலம்பெயர்ந்தோர் படகு மூழ்கியதில் குறைந்தது …