பதுளை டிப்போ பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

பதுளை டிப்போ பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்
Spread the love

பதுளை டிப்போ பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

இலங்கை போக்குவரத்து சபையின் பதுளை டிப்போ பஸ் ஊழியர்களுக்கும் பதுளை மாகாணங்களுக்கு இடையிலான பயணிகள் போக்குவரத்து சங்கத்துக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக பதுளை டிப்போ பஸ் ஊழியர்கள் சேவையில் இருந்து விலகியுள்ளனர்.

நேற்று (02) பிற்பகல் முதல் அந்த டிப்போவில் இருந்து பஸ் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

பதுளை – கொழும்பு வீதி இலக்கம் 99இன் ஒன்றிணைந்த சேவையானது, இந்த பேரூந்துகளினால் உரிய முறையில் இடம்பெறுவது இல்லை என தெரிவிக்கும் போக்குவரத்து சபை ஊழியர்கள், இந்த நிறுவனத்திற்கு சொந்தமான பஸ்களை மத்திய பஸ் நிலையத்தில் நிறுத்துவதற்கு எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

பதுளை டிப்போ பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

அந்த பஸ்கள் தனியார் பஸ் தரிப்பு நிலையத்தில் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஆனால் நீதிமன்ற உத்தரவுக்கு அமையவே தமது பஸ்கள் இயங்குவதாக பதுளை பயணிகள் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், அனைத்து தனியார் பேருந்து சேவைகளும் இடையூறு இன்றி இயங்குவதாகவும், பதுளை மாவட்டத்தில் உள்ள ஏனைய டிப்போக்களின் பேருந்துகள் வழமை போன்று இயங்குவதாகவும் அத தெரண செய்தியாளர் மேலும் குறிப்பிட்டார்.

video

ஈரானின் ஆராய்ச்சி உள்கட்டமைப்பில் 300 மில்லியன் டாலர் சேதம் ஏற்பட்டது.

ஈரானின் ஆராய்ச்சி உள்கட்டமைப்பில் 300 மில்லியன் டாலர் சேதம் ஏற்பட்டது.

ஈரானின் ஆராய்ச்சி உள்கட்டமைப்பில் 300 மில்லியன் டாலர் சேதம் ஏற்பட்டது. ஈரானின் ஆராய்ச்சி உள்கட்டமைப்பில் 300 மில்லியன் டாலர் சேதம் ஏற்பட்டது. அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் அறிவுசார் …
வெடித்து சிதறிய ஈரான் ஆயுத கிடங்கு

வெடித்து சிதறிய ஈரான் ஆயுத கிடங்கு

வெடித்து சிதறிய ஈரான் ஆயுத கிடங்கு வெடித்து சிதறிய ஈரான் ஆயுத கிடங்கு ,கிழக்கு தெஹ்ரானில் ஏற்பட்ட வெடிப்பு ‘கட்டுப்பாட்டுடன் கூடிய வெடிமருந்து அகற்றும் நடவடிக்கை’ தெஹ்ரான் …
கலவரத்தில் இறந்த சிறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

கலவரத்தில் இறந்த சிறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

கலவரத்தில் இறந்த சிறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு கலவரத்தில் இறந்த சிறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு நீர்கொழும்பு சிறைக்கலவரத்தில் கொல்லப்பட்ட சிறை அதிகாரிகளுக்கு மரணத்திற்குப் பின் பதவி …
புலம்பெயர் தொழிலாளர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்கு குவைத் நிதியம் 21 பில்லியன் ஆதரவை வழங்குகிறது

புலம்பெயர் தொழிலாளர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்கு குவைத் நிதியம் 21 பில்லியன் ஆதரவை வழங்குகிறது

புலம்பெயர் தொழிலாளர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்கு குவைத் நிதியம் 21 பில்லியன் ஆதரவை வழங்குகிறது புலம்பெயர் தொழிலாளர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்கு குவைத் நிதியம் 21 பில்லியன் ஆதரவை வழங்குகிறது …
எல் நினோ இலங்கையை மிரட்டும் உயிர் அழிவு ஆபத்து

எல் நினோ இலங்கையை மிரட்டும் உயிர் அழிவு ஆபத்து

எல் நினோ இலங்கையை மிரட்டும் உயிர் அழிவு ஆபத்து எல் நினோ இலங்கையை மிரட்டும் உயிர் அழிவு ஆபத்து ,எல் நினோ தொடர்பான சாத்தியமான காலநிலை மாற்றங்களுக்கான …
ஓமான் ஈரான் பேச்சு எதிரி கொதிப்பு

ஓமான் ஈரான் பேச்சு எதிரி கொதிப்பு

ஓமான் ஈரான் பேச்சு எதிரி கொதிப்பு ஓமான் ஈரான் பேச்சு எதிரி கொதிப்பு ஹோர்முஸ் ஜலசந்தியில் இருதரப்பு உறவுகள் குறித்த பேச்சுவார்த்தைகளுக்காக ஈரான் வெளியுறவு அமைச்சர் ஓமானுக்குப் …