Tag: நெதன்யாகு
நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிற்கு எதிராக அதே யூத
மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .
தரைவழியாக தாக்குதல்களை மீள ஆரம்பித்துள்ளதால் சிறை கைதிகளை மீட்பதில் சிக்கல் ஏற்படும் எனவும் உடனடியாக போரை நிறுத்தி ,அவர்களை மீட்டு வர கோரி போராட்டம் இடம்பெறுகிறது .
நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
மக்கள் கொள்கையை ஏற்க மறுத்து போரில் நாட்டம் கொண்டுள்ள நெதன்யாகு போரை நிறுத்த மாட்டேன் என ஆடம் பிடிக்கிறார்
இவ்வாறு தொடர்ந்து போரை நீடித்தால் தமது வாழ்வாதாரம் பாதிக்க பட்டு தொழில் துறைகள் முடங்கும் என
கருதும் மக்களும் ஆளும் அரசுக்கு எதிராக வீதி இறங்கியுள்ளனர்
போராடும் மக்களை சொந்த இராணுவத்தை ஏவி கலகம் அடக்கும் நடவடிக்கையில் நெத்தன்யாகு ஈடுபட்டுளளார்
- கனடா எங்கள் மாநிலம் அமெரிக்கா அறிவிப்பு
- எதிரிகளுக்கு ஈரான் இராணுவம் எச்சரிக்கை
- அமெரிக்க இராணுவத்தை பழிவாங்கிய டிரம்ப்
- ஹூதிகள் மீதான தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்ற யேமன் அரசு
- லெபனான் மீது மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும் என இஸ்ரேல் அச்சுறுத்தல்
- இஸ்ரேல் அமெரிக்காவை தோற்கடிப்போம் ஈரான்
- மேற்குக் கரை வீடுகளில் தண்ணீர் மற்றும் மின்சாரம் இல்லை
- ப்ளோரஸ் தீவில் ஏற்பட்ட பேரழிவு
- எர்பில் மீது பறந்த ட்ரோன்
- காசா ஒப்பந்தத்தை இஸ்ரேல் நிறைவேற்றாவிட்டால் ‘தீவிரமான நடவடிக்கைகள்’ எடுக்கப்படும் என துருக்கி
நெதன்யாகுவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்து தூக்கிலிடு துருக்கி
நெதன்யாகுவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்து தூக்கிலிடு துருக்கி
இஸ்ரேல் ஆளும் அதிபர் நெதன்யாகுவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தி ,அவர் புரிந்த போர்க்குற்ற இன அழிப்புலு தூக்கிலிட வேண்டும் என துருக்கி தெரிவித்துள்ளது
நீதிமன்றில் நிறுத்தினாலே அவருக்கு வழங்க படவேண்டும் அதனால் ,அதனை மறைத்து சர்வதேச நீதிமன்றில் நிறுத்து என துருக்கி கோரிக்கை விடுத்துள்ளது
.நெதன்யாகுவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்து தூக்கிலிடு துருக்கி
சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேல் புரியும் இந்த இனப்படுகொலையை பார்த்து கொண்டு இருக்க கூடாது என துருக்கி கோரியுள்ளது
துருக்கி இந்த அறிவிப்பு இஸ்ரேல் ஆளும் அதிபர் நெதன்யாகு மற்றும் இராணுவ தளபதி ,பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் உள்ளடக்க படுவார்கள் .
இவர்களே போர் குற்றம் மற்றும் இனப்படுகொலைக்கு பொறுப்பானவர்கள் ஆவர் .
அதனால் இந்த நடவடிக்கையை முன்னெடுக்க துருக்கி சர்வதேச நீதிமன்றில் அவசர கோரிக்கை விடுத்துள்ளது
- கனடா எங்கள் மாநிலம் அமெரிக்கா அறிவிப்பு
- எதிரிகளுக்கு ஈரான் இராணுவம் எச்சரிக்கை
- அமெரிக்க இராணுவத்தை பழிவாங்கிய டிரம்ப்
- ஹூதிகள் மீதான தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்ற யேமன் அரசு
- வியட்நாம் ஏர்லைன்ஸ், வியட்நாம் மற்றும் இலங்கைக்கு இடையே நேரடி விமான சேவை
- இந்தியக் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் ஆறு பேர் பலி
- நாயறு கடற்கரையில் 51 வயது முதியவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்
- நான்கு பொலிஸ் அதிகாரிகள் கைது
- 2026 ஆம் ஆண்டுக்கான வரி வருவாய் இலக்கில் 60%-க்கும் மேல்
- பட்டம் விடும்போது குழந்தைகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்குமாறு பெற்றோர்களுக்கு அறிவுறுத்தல்
ஹமாஸை அழிக்கும் வரை ஓயோம் அடங்க மறுக்கும் நெதன்யாகு
ஹமாஸை அழிக்கும் வரை ஓயோம் அடங்க மறுக்கும் நெதன்யாகு
காமாசை விடுதலை போராளிகளை முற்றாக அவர்களது தாய்மண்ணில் இருந்து அழிக்கும்
வரை ஓயோம் என இனவெறி பிடித்த நெதன்யாகு முழங்கியுள்ளார்
இஸ்ரேல் இராணுவத்தை அடித்து துவைத்து நூடில்ஸ் போட்ட பின்னரும் அடங்க மறுக்கும் இனவாதி நெதன்யாகுவின் கடும் போக்கு தானம் மீளவும் , இஸ்ரேல் அழிவை சநதிக்க போகிறது என்பதற்கு இவை ஒரு முன்னுதாரணம்
48 நாட்களில் 110 க்கு மேற்பட்ட டாங்கிகளை இழந்த பரிதாபம் ,வல்லரசு என வாலாட்டிய இஸ்ரேல் சுருண்டு போன பரிதாபம் .
ஹமாஸை அழிக்கும் வரை ஓயோம் அடங்க மறுக்கும் நெதன்யாகு
அழுகையின் ஆழத்தில் தூக்கம் இன்றி துடிக்கும் நெதன்யாகு ,இனியாவது மக்கள் நலனை கருத்தில் கொண்டு ,ஒன்று பட்டு வாழ ,தீர்வு வழங்க வேண்டும் .
இலங்கை ,கொலைகாரன் கோட்டபாயவை போல ,மகிந்தாவை போல ஆடிய ஆணவ அடடம் இப்பொழுது .அடங்கி போனது
கோவணம் கழன்று விழ நெதன்யாகுவை மக்கள் விரட்டியடிக்க தயாராகின்றன
மமதையும் தான் என்ற ஆணவமும் ,அடக்குமுறைக்கும் ஹமாஸ் ,ஹிஸ்புல்லா ,கூதி படைகள் வழங்கிய அடி செம அடி தான் போங்க
ஊடகங்களை அடக்கி கொக்கரித்த இனவெறியர்களுக்கு நெத்தியடி வளப்பிகியுள்ளது அரபுலகம் .
மக்கள் ஹமாஸை கொண்டாட இது தான காரணம் ,வரலாற்றில் முதன் முதலாக சுதந்திரம் பெற்ற பின்னர் இஸ்ரேல் சந்தித்த பேரிழப்பு
பலத்த அவமானம் .தன்வினை தன்னை சுடும் என்பது இதான் போலும் .
ஹமாஸ் விடுதலை போர் வென்று நிற்கிறது ,.போராளிகளை மக்கள் மனங்கள் சுமக்கின்றன ,மலரட்டும் பலஸ்தீன சுதந்திர தேசம் .
- கனடா எங்கள் மாநிலம் அமெரிக்கா அறிவிப்பு
- எதிரிகளுக்கு ஈரான் இராணுவம் எச்சரிக்கை
- அமெரிக்க இராணுவத்தை பழிவாங்கிய டிரம்ப்
- ஹூதிகள் மீதான தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்ற யேமன் அரசு
- வியட்நாம் ஏர்லைன்ஸ், வியட்நாம் மற்றும் இலங்கைக்கு இடையே நேரடி விமான சேவை
- இந்தியக் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் ஆறு பேர் பலி
- நாயறு கடற்கரையில் 51 வயது முதியவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்
- நான்கு பொலிஸ் அதிகாரிகள் கைது
- 2026 ஆம் ஆண்டுக்கான வரி வருவாய் இலக்கில் 60%-க்கும் மேல்
- பட்டம் விடும்போது குழந்தைகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்குமாறு பெற்றோர்களுக்கு அறிவுறுத்தல்
குறுகிய மனிதாபிமான போர்நிறுத்தத்திற்கு இஸ்ரேல் இணக்கம்
குறுகிய மனிதாபிமான போர்நிறுத்தத்திற்கு இஸ்ரேல் இணக்கம்
குறுகிய மனிதாபிமான போர்நிறுத்தத்திற்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளார் .
அமெரிக்காவின் விடுத்த முக்கிய கோரிக்கையை அடுத்து
பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு ஒரு குறுகிய மனிதாபிமான போர்நிறுத்தத்திற்கு
இணக்கம் தெரிவித்துள்ளதாக அமெரிக்கா தரப்பில் தெரிவிக்க படுகிறது .
போர்நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க ,
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இஸ்ரேல் வருகிறார்
இவரது வருகையின் பின்னர் பல்வேறு விடயங்கள் பேசப்படும் என எதிர் பார்க்க படுகிறது .
நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
பலஸ்தீனம் மீதான போரை நிறுத்தி சிறைக்கைதிகளாக உள்ள மக்களை விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் .
எமதுவேண்டும் என இஸ்ரேல் ஆளும் அரசுக்கு எதிராக போரட்டம் நாடத்திய வண்ணம் உள்ளனர் .
ஆளும் நெதன்யாகு அரசு அதனை செவி மடுக்காது செயல் படுவதால்
ஜெருசேலம் வீதிகள் முற்றாக முடக்க பட்டு தொடர் போராடத்தில் நாம்
ஈடுபடுவோம் என சிறை கைதிகள் உறவுக்ஜ்கள் ,ஆதரவு மக்கள் தெரிவித்துள்ளனர் .
நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் திசை திரும்பியுள்ள பொழுதும் ,
ஆளும் அரசு மக்கள் கோரிக்கையை செவிமடுக்காது ,கைதிகள்
தொடர்பாக கவலை கொளளது செயல் படுவதாக இஸ்ரலியா
ஆர்ப்பாட்ட காரர்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர் .
நெதன்யாகு பதவி விலகு மக்கள் போராட்டம்|demands Netanyahu resign||palestine news today |Ethiri News
நெதன்யாகு பதவி விலகு மக்கள் போராட்டம்|demands Netanyahu resign||palestine news today |Ethiri News
நெதன்யாகு பதவி விலகு மக்கள் போராட்டம்,
இஸ்ரேல் இராணுவ தலமையகம் சுற்றிவளைப்பு ,
நெதன்யாகு மகன் இராணுவத்தில் இணைவு ,demands Netanyahu resign
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்
- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி
- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்
- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்
- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி
கவிழ்க்க பட்ட நெதன்யாகு ஆட்சி – கமாஸ் ரொக்கட் செய்த சாதனை
கவிழ்க்க பட்ட நெதன்யாகு ஆட்சி – கமாஸ் ரொக்கட் செய்த சாதனை
இஸ்ரேல் புதிய பிரதமராக நாஃப்டாலி பென்னட் (49) ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றாா். இதன்மூலம் பெஞ்சமின் நெதன்யாகுவின் 12 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது.
இஸ்ரேலில் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்தன. அந்தக் கூட்டணி அமைத்துள்ள புதிய அரசுக்கு பாராளுமன்ற அங்கீகாரம் அளிப்பதற்கான வாக்கெடுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் வலதுசாரி யாமினா கட்சியின் தலைவரான நாஃப்டாலி பென்னட் தலைமையிலான புதிய அரசு வெற்றி பெற்றது. 120 உறுப்பினா்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் புதிய அரசுக்கு ஆதரவாக 60 வாக்குகளும், எதிராக 59 வாக்குகளும் கிடைத்தன. ஒரு உறுப்பினா் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
இதையடுத்து, இஸ்ரேலின் 13-ஆவது பிரதமராக நாஃப்டாலி பென்னட் பதவியேற்றாா். புதிய அரசில் 27 அமைச்சா்கள் இடம்பெற்றுள்ளனா். இவா்களில் 9 பேர் பெண்கள்.
நாஃப்டாலி பென்னட் தலைமையிலான கூட்டணியில் பல்வேறு சித்தாந்தங்களைக் கொண்ட 8 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. முதல்முறையாக ஓா் அரபுக் கட்சியும் இடம்பெற்றுள்ளது.
யெஷ் அடிட் கட்சித் தலைவரான யாயிா் லபீட்டுடன் பென்னட் அதிகார பகிா்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளாா். அதன்படி, முதல் இரு ஆண்டுகள் பென்னட்டும், அடுத்த இரு ஆண்டுகள் லபீட்டும் பிரதமராகப் பதவி வகிப்பாா்கள்.
புதிய அரசுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளதையடுத்து, நெதன்யாகு தலைமையிலான 12 ஆண்டுகால தொடா் ஆட்சி முடிவுக்கு வந்தது.
1996 முதல் 1999 வரை பிரதமராகப் பதவி வகித்த நெதன்யாகு, 2009-ஆம் ஆண்டுமுதல் தொடா்ந்து 12 ஆண்டுகளாக அப்பதவியில் இருந்து வந்தாா்.
பைடன் நல்லவர் -திடீரென ஐஸ் வைக்கும் இஸ்ரேல் ஜனாதிபதி
பைடன் நல்லவர் -திடீரென ஐஸ் வைக்கும் இஸ்ரேல் ஜனாதிபதி
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள ஜோ பைடன் நல்லவர் ,வல்லவர் என திடீரென இஸ்ரேல் ஜனாதிபதி நெதன்யாகு புகழாரம் வீசியுள்ளார்
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி கிராம்பை வைத்து இஸ்ரேல் புதிய நகர்வை மேற்கொண்டது .,ஆனால் அவர் பதிவை விலகிய பின்னர் பைடன் ஆட்சி நிலவுகிறது
இவரை கட்டு பாட்டுக்குள் கொண்டு வரும் முகமாக ஈரான் ,பாலஸ்தீனம் தொடர்பிலான பேச்சுக்களை நடத்த இஸ்ரேல் முனைகிறது
இவர் ஈரானை கட்டு படுத்த மறுப்பார் என எதிர் பார்க்கும் இஸ்ரல் ,அதற்கு முந்திய ஐஸ் வைக்கும் நகர்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது














































