பிரிட்டனுக்கு ஆட்கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் லண்டன் Catford ஜெர்மன் நெதர்லாந்து நாடுகளில் கைது

Spread the love

பிரிட்டனுக்கு ஆட்கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் லண்டன் Catford ஜெர்மன் நெதர்லாந்து நாடுகளில் கைது

பிரிட்டனுக்கு கடல்வழியாக ஆள் கடத்தலில் ஈடுபட்டு வந்த நபர்களை கைது செய்யும் வேட்டையில் பிரிட்டன் உளவுத்துறையினர் ஈடுபட்டனர் .

இவ்விதம் ஆட்கடத்தலில் ஈடுபட்ட ஏயன்சிகள் லண்டன் Docklands and Catford ,Rushey Green, Catford,பகுதியில் கைது செய்ய பட்டுள்ளனர்.

இந்த ஆள்கடத்தலில் ஈடுபட்டு வந்த 21 வயதுடைய முக்கிய புள்ளி கைது செய்ய பட்டுள்ள்ளார் .

இவருடன் கூட்டிணைந்து செயல் பட்ட பெண் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் ஜெர்மன் மற்றும் நெதர்லாந்து நாடுகளிலும் இந்த முகவர்கள் அந்த நாடு காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர் .

பிரிட்டனுக்குள் நுழையும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டு படுத்த இந்த வேட்டை இடம்பெற்று வருகிறது.

    Author: நலன் விரும்பி

    Leave a Reply