Tag: சிலாபத்தில் கடலரிப்பு
சிலாபத்தில் கடலரிப்பு அச்சத்தில் மக்கள்
சிலாபத்தில் கடலரிப்பு அச்சத்தில் மக்கள்
சிலாபத்தில் கடலரிப்பு அச்சத்தில் மக்கள், உறைந்துள்ளதாக அந்த கடலோரவால் மக்கள் தெரிவித்த வருகின்றனர்.
அலைகள் அதிகமாக அடித்து உயரமாக உள்ள மான்மேடுகளை அரித்து , உடைத்து கடல் உள்வாங்கி வருவதால் ,மக்கள் அச்சத்தில் உறைந்திருக்கின்றனர்.
இந்தக் கடல் அரிப்பை தடுப்பது எப்படி ,என்பது தொடர்பாக ,தற்பொழுது அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென, மக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
தொடர்ந்தும் இவ்வாறு கடல் மண்ணரிப்பு ஏற்பட்டால், நிலங்கள் கடலுக்குள் உள்வாங்கப்பட்டு ,அங்கிருக்க கூடிய வீடுகளும் கடலோடு சென்று விடக்கூடிய அபாயம் இருப்பதாக ,மக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.
ஆளுகின்ற அரசாவது ,இதில் கவனம் செலுத்தி ,இந்த கடல் அரிப்பை உடனடியாக நிறுத்த வேண்டும் என ,மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்தக் கடல் பகுதியில் இறால் வளர்ப்புகள் ,அதிகமாக காணப்படுவதாகவும் ,இந்த கடல் அரிப்பு ஏற்படுவதால் ,அந்த இறால் வளர்ப்பு பண்ணையாளர்களும்,
பாதிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களும் இங்கிருந்து இருந்து செல்லக்கூடிய அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த கடல் அரிப்பு காரணம் என்ன ,..? .அங்கு இருக்கக்கூடிய மக்கள் தொழில்துறைகளை எப்படி காப்பாற்ற வேண்டும் என்பதில் அரசு ஊழிய கவனம் செலுத்த வேண்டும்.
அது தவறினால் ,அதனால் ஈட்டப்படுகின்ற வருமானங்களும் ,தொழில்துறைகளும் ,மக்களும் ,பாதிக்கப்படக்கூடிய ஒரு அபாயம் உள்ளதாக சமூகநல ஆர்வலர்கள் இப்படி கருத்துரைத்து வருகின்றனர் .
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்

- அரசு மருந்தாளுநர்கள் ஒரு நாள் தொழிற்சங்கப் போராட்டம்

- உலகின் 20 வது துறைமுகமாக கொழும்பு துறைமுகம்

- மத்திய உயர்நிலப் பாதுகாப்பு அதிகாரசபையை நிறுவுவதற்கான மசோதா பாராளுமன்றத்தில் ஜனாதிபதியிடம் தாக்கல்

- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்

- பாதாள உலக பிரமுகர் ‘பஸ் லலித்’ துபாயிலிருந்து கொண்டுவரப்பட்டார்










