சிலாபத்தில் கடலரிப்பு அச்சத்தில் மக்கள்
சிலாபத்தில் கடலரிப்பு அச்சத்தில் மக்கள், உறைந்துள்ளதாக அந்த கடலோரவால் மக்கள் தெரிவித்த வருகின்றனர்.
அலைகள் அதிகமாக அடித்து உயரமாக உள்ள மான்மேடுகளை அரித்து , உடைத்து கடல் உள்வாங்கி வருவதால் ,மக்கள் அச்சத்தில் உறைந்திருக்கின்றனர்.
இந்தக் கடல் அரிப்பை தடுப்பது எப்படி ,என்பது தொடர்பாக ,தற்பொழுது அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென, மக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
தொடர்ந்தும் இவ்வாறு கடல் மண்ணரிப்பு ஏற்பட்டால், நிலங்கள் கடலுக்குள் உள்வாங்கப்பட்டு ,அங்கிருக்க கூடிய வீடுகளும் கடலோடு சென்று விடக்கூடிய அபாயம் இருப்பதாக ,மக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.
ஆளுகின்ற அரசாவது ,இதில் கவனம் செலுத்தி ,இந்த கடல் அரிப்பை உடனடியாக நிறுத்த வேண்டும் என ,மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்தக் கடல் பகுதியில் இறால் வளர்ப்புகள் ,அதிகமாக காணப்படுவதாகவும் ,இந்த கடல் அரிப்பு ஏற்படுவதால் ,அந்த இறால் வளர்ப்பு பண்ணையாளர்களும்,
பாதிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களும் இங்கிருந்து இருந்து செல்லக்கூடிய அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த கடல் அரிப்பு காரணம் என்ன ,..? .அங்கு இருக்கக்கூடிய மக்கள் தொழில்துறைகளை எப்படி காப்பாற்ற வேண்டும் என்பதில் அரசு ஊழிய கவனம் செலுத்த வேண்டும்.
அது தவறினால் ,அதனால் ஈட்டப்படுகின்ற வருமானங்களும் ,தொழில்துறைகளும் ,மக்களும் ,பாதிக்கப்படக்கூடிய ஒரு அபாயம் உள்ளதாக சமூகநல ஆர்வலர்கள் இப்படி கருத்துரைத்து வருகின்றனர் .
- எல் நினோவின் விளைவுகள் ஏப்ரல் 2027 பெரும் பாதிப்பு ஏற்படும்

- இலங்கை கடல் படையால் தமிழக மீனவர்கள் கைது

- வரியை செலுத்துங்க உள்நாட்டு வருவாய்த் துறை எச்சரிக்கை

- ஜப்பான் இலங்கைக்கு உதவி

- ஹீத்ரோவை முந்தி உலகின் பரபரப்பான விமான நிலையமாக தென் கொரியாவின் இன்சியான் விமான நிலையம்

- ஒருவர் சுட்டு கொலை அதிகரித்த சூடு

- பாம்பைக் காப்பாற்றும் முயற்சி மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் முடிந்தது

- எரியும் தீப்பந்தங்களுடன் போராட்டம்

- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- யோஷித ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் துறையிலிருந்து வெளியேறினார்

- மரண தண்டனை விதிக்கப்பட்டால் வெலிக்கடை தூக்குமேடை தயார்

- நீதிபதிகளின் ஓய்வு வயது குறித்த முன்மொழிவு









