சிலாபத்தில் கடலரிப்பு அச்சத்தில் மக்கள்
சிலாபத்தில் கடலரிப்பு அச்சத்தில் மக்கள், உறைந்துள்ளதாக அந்த கடலோரவால் மக்கள் தெரிவித்த வருகின்றனர்.
அலைகள் அதிகமாக அடித்து உயரமாக உள்ள மான்மேடுகளை அரித்து , உடைத்து கடல் உள்வாங்கி வருவதால் ,மக்கள் அச்சத்தில் உறைந்திருக்கின்றனர்.
இந்தக் கடல் அரிப்பை தடுப்பது எப்படி ,என்பது தொடர்பாக ,தற்பொழுது அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென, மக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
தொடர்ந்தும் இவ்வாறு கடல் மண்ணரிப்பு ஏற்பட்டால், நிலங்கள் கடலுக்குள் உள்வாங்கப்பட்டு ,அங்கிருக்க கூடிய வீடுகளும் கடலோடு சென்று விடக்கூடிய அபாயம் இருப்பதாக ,மக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.
ஆளுகின்ற அரசாவது ,இதில் கவனம் செலுத்தி ,இந்த கடல் அரிப்பை உடனடியாக நிறுத்த வேண்டும் என ,மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்தக் கடல் பகுதியில் இறால் வளர்ப்புகள் ,அதிகமாக காணப்படுவதாகவும் ,இந்த கடல் அரிப்பு ஏற்படுவதால் ,அந்த இறால் வளர்ப்பு பண்ணையாளர்களும்,
பாதிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களும் இங்கிருந்து இருந்து செல்லக்கூடிய அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த கடல் அரிப்பு காரணம் என்ன ,..? .அங்கு இருக்கக்கூடிய மக்கள் தொழில்துறைகளை எப்படி காப்பாற்ற வேண்டும் என்பதில் அரசு ஊழிய கவனம் செலுத்த வேண்டும்.
அது தவறினால் ,அதனால் ஈட்டப்படுகின்ற வருமானங்களும் ,தொழில்துறைகளும் ,மக்களும் ,பாதிக்கப்படக்கூடிய ஒரு அபாயம் உள்ளதாக சமூகநல ஆர்வலர்கள் இப்படி கருத்துரைத்து வருகின்றனர் .
- போதையில் சாரதி இரு பெண்கள் பலி

- கடல் அபாயகரமானதாக மாறுவதால் எச்சரிக்கை

- யாழா பருவத்திற்கு நீர்த்தேக்கங்களில் 63% நீர் இருப்பு உறுதி: நீர்ப்பாசனத் திணைக்களம்

- டிரம்ப் நிர்வாகத்தில் இந்திய அதிகாரி ராஜினாமா

- குற்றவாளிகளை மிரட்டு அனுரா அரச உளவுத்துறை

- இலங்கை கடல் எல்லையில் கப்பலை சிறை பிடித்த அமெரிக்கா

- வாகன இறக்குமதியில் குறைவு இல்லை சவால் விடும் சுங்கத் தரவு

- இலங்கையில் வேகமாக பரவும் காய்ச்சால்

- இலங்கையில் புதிய மலேரியா ஒட்டுண்ணி அச்சுறுத்தல்

- சீனப் பாதுகாப்புத் தூதர் பாதுகாப்புச் செயலாளரைச் சந்தித்தார்

- மீகோடாவில் நடந்த கோரமான விபத்து தொடர்பாக மேலும் இருவர் கைது

- உலகின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டமைப்பில் சேர அரசாங்கம் முனைப்பு









