வெளியான சிங்கள படுகொலை விபரங்கள்
Posted in இலங்கை செய்திகள்

வெளியான சிங்கள படுகொலை விபரங்கள்

வெளியான சிங்கள படுகொலை விபரங்கள்

வெளியான சிங்கள படுகொலை விபரங்கள் ,எமது தமிழ் இனத்தின் வரலாற்றை மாற்றி அமைக்க அப்பாவி பொது மக்களை ஈனரக்கம் இன்றி கொலை கடத்தல் கற்பழிப்பு ரயர்களுக்குள் போட்டு அரை.குறை.உயிரோடும்

கொலைவெறி கொண்டு ராணுவ புலனாய்வு மற்றும் ஊர் காவல் படையோடு இணைந்து நீங்கள் நடத்தியது எம்மால் மறக்கவும் முடியாது மன்னிக்கவும் முடியாது கடந்து போகவும் முடியாது.

நீங்கள் எம் இனத்தின் மீது நடத்திய வெறியாட்டம் பின்வரும் பதிவில் அறிந்து கொள்ளுங்கள்..

பொத்துவில் 233கொலை👈
வீரமுனை 13037கொலை👈
காரைதீவு 789கொலை👈
பாலமுனை 457கொலை👈


அட்டபள்ளம்324கொலை👈
விநாயகபுரம் 89கொலை👈
அக்கரைப்பற்று 229கொலை👈


திருக்கோயில் 148கொலை👈
நயினாகாடு 95கொலை👈
பனங்காடு 136கொலை👈
மல்லீகைதீவு 567கொலை👈


மல்வத்தை 390கெலை👈
வளத்தாபிட்டி290கொலை👈
கல்முனை 234கொலை👈
மாளிகைகாடு கல்முனைக்குடி 789கொலை👈


நற்பிட்டிமுனை 103கொலை👈
சவளக்கடை 93கொலை👈
சொறிக்கல்முனை145கொலை👈
வெப்பையடி சந்தி 56கொலை👈
வைக்கல ஓட்டு பேக்கரி 97கொலை👈


வெல்லாவெளி சந்தி 59கொலை👈
இந்தியன் ரெயின் பேஸ் பக்கம் 81கொலை👈
பெரிய நீலாவணை 358கொலை👈
பாண்டிருப்பில் 459கொலை👈
துறைநீலாவணை 654கொலை👈


மருதமுனை அரிசி ஆலையில் உள்ளே வேலை நிமித்தமாக இருந்த அப்பாவி
தமிழர்கள் 65கொலை👈


ஒந்தாச்சிமடம் மாரக்கேட்312கொலை👈 அருகாமையில்
மகிழூர் பெரிய பாடசாலை வீதி வெட்டி துண்டு துண்டாக வீசி ப 450கொலை 👈
பட்டிருப்பு சந்தி96 கொலை👈 களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் அருகாமையில் 387கொலை👈


பேருந்து நிலையம் மாங்காடு 54.கொலை👈குருக்கள் மடம்58கொலை👈 புதுக்குடியிருப்பு. 567கொலை👈


கிரான் குளம்.87கொலை👈 ஆரையம்பதி 480.கொலை👈
ஏறாவூர் களுவங்கேணி 234.கொலை👈


மாவடி வேம்பு.47கொலை👈 கிரான்123👈 புலி பாய்ந்த கல்36👈 சந்திவெளி123👈 பழைய.89கொலை👈 பொது நூலக வீதி


வாழைச்சேனை781👈கொலை பாடசாலை வீதி
சத்திர கொண்டான் 234 👈கொலை. பால் மீன்.123👈கொலை .திராய்மடு .598.கொலை👈


புதிய முகத்துவாரம்( லைட்👈 office)👈✍👈
சித்தாண்டி.287.கொலை பாடசாலையில்👈 தங்கி இருந்த மக்களை

பலவந்தமாக வீதியில் அழைத்து கைகள் கால்கள்✍ கண்களை கட்டியும் கொன்று குவித்தது இந்த இன வெறி பிடித்த தேசம்.👈✍

இவ்வாறு எல்லாம் அழிந்து விட்டு👈 குருக்கள் மடம் மட்டும் ஞாபகம் வருதா கக்கிம் ஐயா இனி அடி அத்திவாரம்✍ இருந்து எழுத தொடங்கினால் பின்னால் முன்னால் எல்லாம் மூட வேண்டிய நிலை வரும் ✍✍✍
மிச்சம் கவனம் 👈👈

இவை அனைத்தும் கிழக்கில் நிலை👈 கொண்டுள்ள முஸ்லிம் காடையர்களாலும் ஊர்வால் படையாலும்.அரங்கேற்றபட்டது

எழுத்துக்கள் மீண்டும் எழுதுவோம்.✍✍

தவறுகள் இருப்பின் தெரியப்படுத்தவும்…

இராணுவ முகாமிற்குள் குண்டு
Posted in இலங்கை செய்திகள் உளவு செய்திகள்

இராணுவ முகாமிற்குள் குண்டு – தயாராகும் கோட்டா படை

இராணுவ முகாமிற்குள் குண்டு – தயாராகும் கோட்டா படை

இலங்கையில் ஆளும் கோட்டா ஆட்சிக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டங்களை நடத்திய வண்ணம் உள்ளனர்

ஐம்பது ஆண்டுகள் , ஆட்சியில் அமரலாம் என்ற நப்பாசையில் அரியணையில் குந்தியை கோட்டாவுக்கு மூன்று வருடத்தில் நெத்தியடி வீழ்ந்துள்ளது

மேலும் கொட்டாவே வீட்டே போ என அதே சிங்கள மக்கள் தொடராக போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர் ,இவ்வேளை தேர்தல் நடத்த பட்டால் தாம் தோற்று

விடுவோம் என்பதும் , எதிரணியினர் பலத்த வெற்றி பெற்று விடுவார்கள் என்பதுவும் , அந்த வாக்குகள் புதிய அரசுக்கு இலங்கை வரலாற்றில் அதிக வாக்கு

எண்ணைக்கையில் வென்றார்கள் என்ற விகிதத்தை தந்து விடும் ,

போரை வென்ற கீரோ என புகழ்ந்த அதே சிங்கள மக்கள் ,இன்று அதே அரசை வீட்டே செல் என்கின்றனர் ,

இராணுவ முகாமிற்குள் குண்டு – தயாராகும் கோட்டா படை

போரின் வலி தெரியாது ,வீதி இறங்கிய சிங்கள மக்களை அச்சுறுத்த வேண்டிய தேவை கோட்டாவுக்கு ஏற்பட்டுள்ளது ,அவருக்கு மட்டும் அல்ல ஆட்சியில் அமர போகும்

அத்தனை ஆட்சியாளர்களுக்கும் இது தேவையாக உள்ளது ,அப்படி என்றால் மீளவும் ஒரு ஆயுத போரட்டம் ,அல்லது குண்டு வெடிப்புக்கள் இடம்பெற வேண்டும்

தானே தனது இராணுவ முகாமிற்குள் குண்டு வைத்து அதனை ஆயுத குழுக்கள் தலையில் கட்டிவிட தயராகும் கோட்டா படை

அதனால் மீளவும் இலங்கையில் இல்லாத புலிகளின் பெயரால் குண்டு தாக்குதலை நடத்த சிங்கள கோட்டா அரசின் இரகசிய படை தயராகி வருகிறது

வடக்கு பகுதியில் இராணுவத்தை குறைத்து அங்கு பெரும் குண்டு தாக்குதலை ,தனது

இராணுவ முகாமில் தாமே நடத்தி பெரும் இராணுவத்தினரை கொன்று ,அதனை தனது வெற்றிக்கு காண்பிக்க கோட்டா முயல்கிறார்

கொழும்பில் ஆயுத கூடங்கள் வெடித்து சிதறின ,தேவாயலயங்கள் மீது முஸ்லீம்களின்

பெயரால் நடத்த பட்ட குண்டு தாக்குதலின் பின்புல சூத்திரதாரி கோட்டா என்பதே யாவரும் அறிந்ததே

இராணுவ முகாமிற்குள் குண்டு – தயாராகும் கோட்டா படை

அதே போன்றதொரு தொடர் குண்டு தாக்குதலை சம தடவையில் தமிழர் பகுதிகள் மற்றும் தனி சிங்கள இனவெறியர்கள் வாழும் பகுதியிலும் நடத்திடும் தாக்குதலாக இவை அரங்கேற போகிறது

அதற்கான முன் நடவடிக்கைகள் உள்ளே கச்சிதமாக மேற்கொள்ள பட்டு வருகின்றன

.குண்டு மழையினால் இலங்கை மீள அதிர போகிறது ,தமது கதிரைகளை காப்பாற்றிட அப்பாவிகள் கொலை செய்ய பட போகின்றனர் ,

கோட்டா ஆரம்பிக்க போகும் இந்த குண்டு வேட்டை அவருக்கே தூக்கு கயிறாக மாற்றம் பெற போவதையும் காண போகின்றீர்கள்

இலங்கையில் தலைகீழ் புரட்சி இடம்பெற்றது போல ,மீளவும் பிரிவினைவாத போர்

என்ற வகையில் ,இன மோதல்களை உருவாக்கவும் ,அதனை வைத்து தமது அதிகாரத்தை தக்க வைத்து கொள்ளவும் வேட்டை இடம்பெற போகிறது

காத்திருந்து பாருங்கள் ,இலங்கை தேசம் குருதியில் குளிக்க போகிறது .

இராணுவதின் முகாமிற்குள் குண்டுகள் வெடிக்க தயாராகின்றன,தலைகீழ் மாற்றங்கள் இலங்கையில் வெடிக்க போகிறது

  • வன்னி மைந்தன் –
Posted in இலங்கை செய்திகள்

தமிழன் அழிந்த நாளில் -வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள பகுதிகள்

தமிழன் அழிந்த நாளில் -வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள பகுதிகள்

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையத்தினால் விடுக்கப்பட்டுள்ள பத்து மாவட்டங்களுககான மண்சரிவு அனர்ரத எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

இன்று வீசி கடும்காற்றின் காரணமாக எல்பிட்டிய பிரதேசத்தில் சுமார் 35 வீடுகள் சேதமடைந்துள்ளன.

மாத்தறை, கொழும்பு, மாத்தளை, இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை, காலி, குருநாகல், நுவரெலியா மற்றும் கண்டி ஆகிய

மாவட்டங்களுக்கே தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.

அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள வலயங்களில் வசிக்கும் மக்கள் மிக அவதானமாக இருக்குமாறும் தொடர்ந்து மழை வீழ்ச்சி

மற்றும் மண்சரிவுக்கான அறிகுறிகள் காணப்பட்டால் அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு இடர்அனர்த்த முகாமைத்து மத்திய

நிலையத்தின் பிரதிப்பணிப்பாளர் பிரதிப்கொடிப்பிலி தெரிவித்தார்.

கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் அதிக மழை வீழ்ச்சி இடம்பெற்ற காலி மாவட்டத்தில் பத்தேகம, இரத்தினபுரி

மாவட்டத்தில் பெல்மதுளை, இரத்தினபுரி மாவட்டத்தில் நிவித்திகலை, கலவானை மற்றும் கிரியெல்ல, குருநாகல்

மாவட்டத்தில் பொல்கஹவெல,மாவத்தகம,கேகாலை மாவட்டத்தில் புலத்கொஹூபிட்டிய, வரக்காப்பொல, ரம்புக்கணை கலிகமுவ,

நுவரெலியா மாவட்டத்தில் அம்பன்கஹகோரள பிரதேச செயலாளர் பிரிவு உள்ளிட்ட பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி மண்சரிவு அபாய பிரதேசங்களில் வாழும் மக்கள் தொடர்ந்து மழை பெய்யுமானால் அங்கிருந்து பாதுகாப்பான

இடங்களுக்கு செல்லுமாறு மேற்படி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இடர் நிலை ஏற்பட்டால் மக்களை அப்பகுதியிலிருந்து வெளியேற்றுவதற்கு 10 மாவட்டங்களுக்கும் முப்படையினரை

ஈடுபடுத்தியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

கொழும்பு, களுத்துறை, கம்பஹா, கேகாலை, காலி, மாத்தறை, குருநாகல், இரத்தினபுரி, நுவரெலியா மற்றும்


கண்டி ஆகிய மாவட்டங்களுக்கே முப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த மாவட்டங்களுக்காக விசேட நடவடிக்கைகைள முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையத்தின்

பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

தமிழன் அழிந்த நாளில்
தமிழன் அழிந்த நாளில்