லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் சமல் ராஜபக்ஷ
Posted in இலங்கை செய்திகள்

லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் சமல் ராஜபக்ஷ

லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் சமல் ராஜபக்ஷ

லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் சமல் ராஜபக்ஷ வாக்குமூலம் அளித்துள்ளார் .

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ இன்று (டிசம்பர் 1) காலை லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில்

நடைபெற்று வரும் விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிக்க வந்தார்.

மகிந்த குடும்பம் மிக பெரும் லஞ்ச ஊழலில் ஈடுபட்டத்தை மேற்படி விடயம் அம்பல படுத்தியுள்ளது .

தொடராக நடத்த படும் கைது வேட்டை

தொடராக நடத்த படும் கைது வேட்டை என்பது மேற்படி விடயங்களை காண்பித்துள்ளது .

தமது ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுவதை தடுக்கவே தற்போது எதிர் காட்சிகள் மற்றும் கடந்த கால ஆண்டவர்கள் மீது அனுரா அரசு கண்துடைப்பு

நடவடிக்கையை மேக்ரோண்டு வருவதை மேற்படி விடயங்கள் எடுத்து கடடுகின்றன .