இஸ்ரேலுக்குள் மக்களை தாக்கிய கார்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேலுக்குள் மக்களை தாக்கிய கார்

இஸ்ரேலுக்குள் மக்களை தாக்கிய கார்

இஸ்ரேலுக்குள் மக்களை தாக்கிய கார் சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

இஸ்ரேலியா வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த நால்வர் மீது அங்கு வேகமாக பயணித்த வெள்ளை நிற கார் ஒன்று இடித்து தாக்குறது .

இதன் பொழுது காரின் வேகமான இடியில் சிக்கிய மூவர் ,காரின் கூரை மேலாக தூக்கி வீச படுகின்றனர் .அந்த காணொளி காட்சி வெளியாகியுள்ளது .

இவ்வேளை காரின் முன் பம்பர் பகுதி உடைந்து வீழ்கிறது .

மக்கள் மீது துப்பாக்கி தாக்குதல்

நடந்து சென்றவர்களை மோதிய காரை செலுத்தி சென்ற இருவர், காரில் இருந்து துப்பாக்கிகளுடன் குதிக்கின்றனர் .

கரினால் இடிவாங்கியவர்கள் இறந்து விட்டார்களா என இஸ்ரேலியர்களை பார்க்கின்றனர் .

ஆனால் அவர்கள் விடயத்தி புரிந்து தப்பி ஓடுகின்றனர் .

அவர்கள் மீது அவ்வேளை துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்த படுகிறது .இதன் பொழுது பலத்த காயமடைந்த நிலையில் மூவர் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

தாக்குதல் தாரிகள் கைது

குறித்த கார் மற்றும் துப்பாக்கி தாக்குதலை நடத்திய இரு வாலிபர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

இந்த கார் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் இருவரும் பாலஸ்தீன போராளிகள் குழுக்களை சேர்ந்தவர்கள் என அடையாளம் காண பட்டுள்ளது .

Error: View 9293b2au4w may not exist
அமெரிக்காவில் பறந்த பயணிகள் விமான டயர் கழன்று நொறுங்கிய கார்
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் பறந்த பயணிகள் விமான டயர் கழன்று நொறுங்கிய கார்

அமெரிக்காவில் பறந்த பயணிகள் விமான டயர் கழன்று நொறுங்கிய கார்

அமெரிக்காவில் பறந்த பயணிகள் விமான டயர் கழன்று நொறுங்கிய கார்,நடுவானில் அலறிய விமான பயணிகள் .

அமெரிக்கா யுனைடெட் பயணிகள் விமானம் ஒன்று 249 பேருடன் வானில் பறந்தது .

விமான ஓடுபாதையில் இருந்து வானில் பறந்து கொண்டிருந்த பொழுது ,விமானத்தின் சக்கரம் ஒன்று கழன்று .

விழுந்ததது விமான டயர் கழன்று கார் ஒரு மீது ,விழுந்ததில் அந்த கார் அப்பளமாக .

மேற்படி விபத்து காட்சிகள் காணொளி வாயிலாக வெளியான பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

வீடியோ

டெஸ்லா 363 000 எலக்ட்ரிக் கார்களை திரும்பப் பெறுகிறது|உலக செய்திகள்
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

கார் விற்பனையில் வரி தொடர்பில் அவதானம்

கார் விற்பனையில் வரி தொடர்பில் அவதானம்

கார் விற்பனையில் வரி தொடர்பில் அவதானம் தேவை பதிவு செய்யப்பட்ட கார்களை விற்பனை செய்யும் போது வற் எனப்படும் பெறுமதி சேர் வரி அதிகரிப்பின் தாக்கம் .

தொடர்பில், கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், அந்த சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் இதனை குறிப்பிட்டுள்ளார்.

வீடியோ

கார் மேலே வீழ்ந்து நொறுங்கிய உலங்குவானூர்தி
Posted in உலக செய்திகள்

கார் மேலே வீழ்ந்து நொறுங்கிய உலங்குவானூர்தி

கார் மேலே வீழ்ந்து நொறுங்கிய உலங்குவானூர்தி

ஸ்பெயின் நாட்டின் Madrid ring road பகுதியில் உலங்குவானூர்தி
ஒன்று அவ்வழியே பயணித்த கார் மீது வீழ்ந்து நொறுங்கியது .

இந்த விபத்தில் காயமடைந்தனர் ,கார் மற்றும் உலங்கு வானூர்தி என்பன பலத்த சேதமடைந்தன .

அவசர கால பேரிடர் நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த வானூர்தியே இவ்வாறு விபத்தில் சிக்கியதாக தெரிவிக்க பட்டுள்ளது

இந்த விபத்தினால் அந்தவழி சாலை போக்குவரத்து பல மணிநேரம் பாதிக்க பட்டது .

விபத்து விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.

வீடியோ

Posted in உலக செய்திகள்

மதிலை உடைந்து பாய்ந்த கார் நடந்த பயங்கரம்

மதிலை உடைந்து பாய்ந்த கார் நடந்த பயங்கரம்

உலகில் அதிக விலை உயர்ந்த கார் வகைகளில் ஒன்றான, மேற்படி கார்கள் மதிலை உடைத்து உள்ளே பாய்ந்த நிலையில் மீட்க பட்டுள்ளது.


ஆடம்பர விலை உயர்ந்த காரினை செலுத்தி சென்ற ,45 வயது பெண் காயங்கள் ஏதும் இன்றி தப்பித்து கொண்டார் .

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் ,காரினை மீட்டனர் .

இந்த கார்கள் குறித்த வீட்டிற்கு ஏற்படுத்த பட்ட சேதம் அதிகம் என தெரிவிக்க படுகிறது .

இரண்டு கார்கள் ஒன்றுடன் இன்று மோதி சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையிலும் ,சாரதி காயங்கள் இன்றி தப்பித்து கொண்டது வியப்பை ஏற்படுத்தியுள்ளது .

    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

    லண்டனில் தலைக்கீழாக கவிழ்ந்த கார்

    லண்டனில் தலைக்கீழாக கவிழ்ந்த கார்

    லண்டன் Belmont Road பகுதியில் வேகமாக பயணித்த கார் ஒன்று முடக்கு திரும்புகையில் சாரதியின் கட்டு பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்தது .

    இந்த கார் தலைக்கீழாக கவிழ்ந்த பொழுதும் சாரதி காயங்களுடன் தப்பிக்கொண்டார் .

    தற்போது கார் சாரதி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்ற பொழுதும் ,உயிர் ஆபத்து ஏதும் இல்லை என தெரிவிக்க படுகிறது .

    லண்டனில் சமீப காலங்களாக இவ்விதமான கார் விபத்துக்கள் அதிகரித்து செல்கின்றமை இங்கே குறிப்பிட தக்கது.

      கொழும்பில் காரை உடைத்த கம்பி பதறி ஓடிய மக்கள்
      Posted in இலங்கை செய்திகள்

      கொழும்பில் காரை உடைத்த கம்பி பதறி ஓடிய மக்கள்

      கொழும்பில் காரை உடைத்த கம்பி பதறி ஓடிய மக்கள்

      இலங்கை கொழும்பு பகுதியில் உயர் அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் நிர்மாண பணிகள் இடம்பெற்று வருகின்றன.

      இதன் பொழுது கம்பி ஒன்று கழன்று வீழ்ந்ததில் கார் ஒன்று உடைந்து சேதமாகியுள்ளது .

      நழல்வெளியாகி அவ்வேளை காட்டுக்குள் இருக்கவில்லை

      இதனால் உயிர் சேதங்கள் தவிர்க்க பட்டுள்ளது.


      குறிப்பிட்ட கட்டட நிர்மாண பணிகள் இடம்பெறும் பகுதி வழியாக மக்கள் செல்ல தடை விதிக்க படும் .

      ஆனால் இங்கே அந்த நடமும் பின்பற்ற படவில்லை என்பத்தை காண முடிகிறது.

        Posted in இலங்கை செய்திகள்

        இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது மின்சார கார்

        இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது மின்சார கார்

        இலங்கை ,கொழும்பு ; ஐடியல் மோட்டர்ஸ் நிறுவனம் இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது முழுமையான மின்சார மோட்டார் காரை (29) சந்தைக்கு அறிமுகம் செய்துள்ளது.

        இந்த காருக்கு ‘Ideal Moksha’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

        இந்த புதிய Ideal Moksha கார், உலகம் முழுவதும் அதிக பிரபலம் பெற்ற ஆஸ்டின் மினி மொக் காரை போன்றது

        இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது மின்சார கார்

        அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் நேர்த்தியான வடிவமைப்புகளை பயன்படுத்தி அதிக திருப்திகரமான ஓட்டுநர் அனுபவத்தை வழங்கும் வகையில் இந்த காருக்கு ‘Moksha’ என பெயரிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

        Ideal Moksha கார் இலங்கையின் பாதைகளுக்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அதன் தோற்றம், இடவசதி, பயண சொகுசு என்பவற்றின் ஊடாக இந்த தயாரிப்பின் தனித்துவத்தைக் காட்டுகின்றது.

        நான்கு சக்கர மின்சார Electric Codricycle மாதிரியை சேர்ந்த
        Ideal Moksha மோட்டார் கார் 22.46 kWh லித்தியம் பெட்டரி மூலம் இயக்கப்படுகிறது.

          Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

          பிரிட்டனில் கவிழ்ந்த கார் வீதியில் நடந்த பயங்கரம்

          பிரிட்டனில் கவிழ்ந்த கார் வீதியில் நடந்த பயங்கரம்

          ,

          பிரிட்டன் ஐயர்லாந்த் ; பிரிட்டன் Ormeau Rd, Belfast. பகுதியில் காலை 11.30 மணியளவில் வேகமாக பயணித்த கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்தது கவிழ்ந்தது .

          இந்த கார் விபத்தில் சிக்கிய சாரதி சிறு காயங்களுடன் தப்பித்தார் .
          இங்கு இடம்பெற்ற கார் விபத்தினால் அந்த வழி போக்குவரத்து சில மணி நேரங்கள் தடை பட்டன.

          கார் விபத்து சம்பவித்த பகுதிக்கு விரைந்து காவல்துறையின் போக்குவரத்துக்கு நெரிசலை கட்டு படுத்தி கார் விபத்து தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்தனர்.

          மேலும் விபத்தில் சிக்கிய கார் அங்கிருந்து மீட்க பட்டது .விபத்து சம்பவத்திற்கு விரைந்த வந்த அம்புலன்ஸ் அவசர உதவி பிரிவினர் கார் சாரதிக்கு சிச்சை வழங்கி காப்பாற்றினர்.

          தொடர்ந்து கார் விபத்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

          பிரிட்டனில் இவ்வாறு பல கார் கவிழ்ந்த நிலையில் விபத்தில் சிக்கி வரும் செயல்பாடுகள் அதிகரித்துள்ளன .

            Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

            லண்டனில் £455 பார்க்கிங் டிக்கட் தண்டம் செலுத்திய சாரதி

            லண்டனில் £455 பார்க்கிங் டிக்கட் தண்டம் செலுத்திய சாரதி

            லூசியம் -லண்டன் மாநகரத்தில் உள்ள லூசியம் பகுதி கவுன்சிலுக்கு நபர் ஒருவர் £455 பார்க்கிங் டிக்கட் தண்டம் செலுத்திட கிடைக்க பெற்ற கடிதத்தை கண்டு அதிர்ந்து போனார்.

            மேலும் இதே கவுன்சிலினால் இம் மாதம் இந்த தாண்ட பணத்தை செலுத்த தவறின் அவர் £455 and this is expected to increase to £585 by next month.எதிர் வரும் மதம் £585 செலுத்த வேண்டும் என தெரிவிக்க பட்டுள்ளது.

            அறுபது பவுண்டுகள் தண்டம் செலுத்திட தவறிய நபருக்கு இன்று வட்டிக்கு வட்டியாக சேர்த்து சுமார் 585 அதிகரிக்க பட்டுள்ளது .

            லண்டனில் £455 பார்க்கிங் டிக்கட் தண்டம் செலுத்திய சாரதி

            தனது காருக்கு வீட்டு முன்பாக கார் பார்க்கிங் தரித்திடும் அனுமதியை பெற்று இருந்ததாகவும் ,அதற்கு பணம் செலுத்திய பொழுது அது அவ்வேளை இணையம் மூலம் செலுத்திட தவறிய நிலையில் இந்த துயரம் நிகழ்ந்துள்ளதாக அவர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

            கவுன்சில்கள் இப்பொழுது அதிகம் இவ்வாறு சம்பாதிக்கின்றன என்பது இதன் மூலம் மீளவும் தெளிவாகியுள்ளது .

              Posted in உலக செய்திகள்

              ஆற்றுக்குள் பாய்ந்த கார்

              ஆற்றுக்குள் பாய்ந்த கார் – தாய் பலி – பிள்ளைகள் தப்பினர்

              கடந்த தினம் River Lee in Cork பகுதியில் வேகமாக பயணித்த கார் ஒன்று சாரதியின் கட்டுப் பாட்டை இழந்து
              ஆற்றுக்குள் பாய்ந்தது ,அதில் நாற்பது வயதுடைய தயார் காருடன் மூழ்கி பலியானார்

              ஆனால் காரின் பின் ஆசனத்தில் அமர்ந்திருந்த இரு சிறுவர்கள் காருக்குள் இருந்து குதித்து நீருக்குள் நீதி தப்பித்தனர் ,

              ஆற்றுக்குள் பாய்ந்தது கார்

              ஆற்றுக்குள் மூழ்கிய காரினை கடற்படை உதவியுடன் மீட்க பட்டுள்ளது ,காருக்குள் இருந்து பெண்ணின் சடலமும் மீட்க பட்டு மருத்துவ சடல பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க பட்டுள்ளது ,

              நீருக்குள் பாய்ந்து மூழ்கிய காரின் இந்த காட்சிகளை நேரடியாக பார்த்தவர்கள் சினிமா காட்சி போல அதனை திகிலாக விபரித்துள்ளனர்

              ஆற்றுக்குள் பாய்ந்த கார் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது,கார் நீரில் முக்கிய பொழுது அதற்குள் இருந்து இரு சிறுவர்களும் தப்பித்த செயலே மக்கள் மத்தியில் பேசு பொருளாக மற்றம் பெற்று பேச படுகிறது

              துணிவும் அறிவும் இந்த சிறுவர்கள் மத்தியில் காணப்பட்டதும் ,சாதூரியமாக காருக்குள் இருந்து கார் கண்ணாடிகளை உடைத்து தப்பிய சம்பவமே சினிமா காட்சிக்கு ஒப்பானதக பேச படுகிறது

              சாரதியாக விளங்கிய தாயாரின் அலட்சிய போக்கே இந்த விபத்துக்கு கரணம் என தெறிவிக்க படுகிறது ,எனினும் காவல்துறையினர் மேற்கொண்டு வரும் புலன் விசாரணைகளில் இதில் வில்லங்க சதி நிறைந்த திட்டம் இதில் இருக்குமா என நோக்க படுகிறது

              பிரிட்டனில் இதுபோன்ற சம்பவங்கள் சமீப காலங்களாக இடம்பெற்று வருகிறது ,நீரில் மூழ்கிய காரின் பாகங்கள் அனைத்தும் உரிய முறை பகுப்பாய்வுக்கு உட்படுத்த படுவதுடன் காரின் இயங்கு நிலை செயல் திறன் தொடர்பாகவும் ஆராய படுகிறது

              இவ்வாறான விபத்துக்களை தடுக்க பல்வேறு பட்ட முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகிற பொழுதும் ,இவ்வாறான விபத்துகளினால் ஏற்படும் மனித உயிர் பலியை தடுக்க முடியவில்லை

              வீதி தடைகள் மற்றும் சோதனை நடவடிக்கைகள் தீவிர படுத்த பட்டுள்ளன ,நீரில் மூழ்கிய காரின் செய்திகள் மக்கள் மதியில்பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது -வன்னி மைந்தன் –

                Posted in இலங்கை செய்திகள்

                கார் ரயில் மோதல் -போக்குவரத்துக்கு பாதிப்பு

                காலி-பூஸ்ஸ-வெல்லபட புகையிரத கடவையில் இன்று (01) காலை காலியில் இருந்து

                கொழும்பு நோக்கி பயணித்த சாகரிகா கடுகதி புகையிரதத்தில் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

                காரில் கராப்பிட்டிய வைத்தியசாலையின் தாதி ஒருவரும் மற்றுமொரு பெண்ணும்

                பயணித்துள்ளதுடன் அவர்கள் காயமின்றி உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                கார் சேதமடைந்துள்ளதுடன், புகையிரத கடவையில் உள்ள மணி மற்றும் சமிக்ஞை

                விளக்குகள் பல மாதங்களாக இயங்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றன

                ர்

                  Posted in Uncategorized

                  ரசியாவுக்கு கார் பாகங்களை ஏற்றுமதி செய்யும் ஈரான்

                  ரசியாவுக்கு கார் பாகங்களை ஏற்றுமதி செய்யும் ஈரான்

                  ரசியா மீது பல நாடுகள் பொருளாதார தடையினை விதித்துள்ள நிலையில் தற்போது ரசியாவுக்கு கார் உதிரி பாகங்களை ஏற்றுமதி செய்திட ஈரானுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது

                  இதனை அடுத்து ஈரான் தனது உற்பத்தியில் தயாரான கார் உதிரி பாகங்களை ஏற்றுமதி செய்கிறது

                  இதனால் ஈரான் புதிய வர்த்தகத்தின் மூலம் பல மில்லியன் டொலர் வருவாய் ஈட்டும் என எதிர் பார்க்க படுகிறது

                  Posted in Uncategorized

                  வேகமாக கார் ஓடிய பெண்ணுக்கு $3635 டொலர் தண்டம்

                  வேகமாக கார் ஓடிய பெண்ணுக்கு $3635 டொலர் தண்டம்

                  அவுஸ்ரேலியா மெல்போர்ன் பகுதியில் வேகமாக கார் ஓடிய பெண்ணுக்கு


                  $3635 டொலர் தண்டமாக வழங்க பட்டுள்ளது

                  குறித்த பற்றுசீட்டை அந்த பெண்மணி டிக் டொக்கில் பதிவிட்ட நிலையில் அது செம வைரலாகி வருகிறது

                  இப்படியும் தண்டம் அற விடுவார்கள் என்பதற்கு இது ஒரு முன்னுதாரணம் ,மக்களே எச்சரிக்கை

                    Posted in உலக செய்திகள்

                    லண்டனில் பற்றைக்குள் காரை மறைத்து வைத்த டிரைவர்

                    லண்டனில் பற்றைக்குள் காரை மறைத்து வைத்த டிரைவர்

                    பிரிட்டன் Wrotham பகுதியில் அதிகாலை 4.15 மணியலாவில் ரவுண்டபோர்ட அருகில்


                    கறுப்பு நிற விளையாடடு மொடல் கார் ஒன்றினை சாரதி மறைத்து வைத்துள்ளார்

                    மேற்படி சம்பவத்தை முகர்ந்து பிடித்த போலீசார் அவ்விடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டார்

                    அவ்வேளை அதிக போதையில் காணப்பட்ட சாரதி கைது செய்ய பட்டு நீதிமன்ற காவலில் வைக்க பட்டுள்ளார்

                    இப்படியும் சாரதிகள்

                      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                      லண்டனில் தலைகீழாக கவிழ்ந்த கார்

                      லண்டனில் தலைகீழாக கவிழ்ந்த கார்

                      லண்டன் கென்ட் Canterbury பகுதியில் பயணித்த கார் ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து


                      தலைகீழாக கவிழ்ந்தது ,இதில் எவருக்கும் காயங்கள் ஏற்படாத போதும் வண்டி பலத்த சேதமடைந்துள்ளது

                      வீதி ஈரப்பதமான நிலையில் காணப்பட்டதால் சறுக்கி சென்று விபத்தில் சிக்கியதாக தெரிவிக்க பட்டுள்ளது

                      ஒரு வாரத்தில் இதே பகுதியில் இடம்பெற்ற இதுபோன்ற இரண்டாவது விபத்து இது என்பது குறிப்பிட தக்கது

                        Posted in இலங்கை செய்திகள்

                        இலங்கையில் மின்சார கார் பாவனைக்கு வருகிறது

                        இலங்கையில் மின்சார கார் பாவனைக்கு வருகிறது

                        இலங்கையில் சுற்று சூழல் பாதுகாப்பை அடுத்து புகையை தடுத்து வளி மண்டலத்தை காக்கும்

                        முகமாக மின்சார காரினை இறக்குமதி செய்திடும் நிலைக்கு இலங்கை தயராகி வருகிறது

                        இதற்கான அனுமதி தற்போது வழங்க படவுள்ளது

                        பிரிட்டன் உள்ளிட்ட ஐரோபிய நாடுகளில் 2040 ஆண்டிற்கு பின்னர் முற்று முழுதாக எரிபொருள் கார்கள்
                        தடை செய்ய படுகின்றன.

                        அதன் முன்னோடி நடவடிக்கையாக இந்த கார் இறக்குமதிக்கு இலங்கையும் தயராகி வருகிறது

                          Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                          பிரிட்டனில் கடைக்குள் புகுந்த கார்

                          பிரிட்டனில் கடைக்குள் புகுந்த கார்

                          பிரிட்டன் Bybrook Sainsbury’s க்குள் வேகமாக வந்த கார் ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து

                          அங்கு நிறுத்தி வைக்க பட்டிருந்த லொறிகளை மோதி தள்ளியது ,இதன் பொழுது மேலும் சில

                          கார்கள் சேதமடைந்ததுடன் லொறிகளும் சேதமாகின

                          இதனால் அந்த கடை பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது

                            Posted in Uncategorized

                            மெஸ்சிக்கோ வெள்ளத்தில் சிக்கி அடித்து செல்ல படும் கார்கள் -16 பேர் பலி -video

                            மெஸ்சிக்கோ வெள்ளத்தில் சிக்கி அடித்து செல்ல படும் கார்கள் -16 பேர் பலி -video

                            மெஸ்சிக்கோ வெள்ளத்தில் சிக்கி இதுவரை பதினாறு பேர் பலியாகியுள்ளனர் ,மேலு சிலர் காணாமல் போயுள்ளனர்

                            இந்த அகோர வெள்ளத்தில் சிக்கி வாகனங்கள் அடித்து செல்ல படும் காட்சிகள் சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

                            நூற்றுக்கு மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதால் மக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர்

                            தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                            click here video

                            https://www.youtube.com/watch?v=tPsTVC9pofw
                              Posted in உலக செய்திகள்

                              பறக்கும் கார் சோதனை வெற்றி – பயணிக்க அனுமதி

                              பறக்கும் கார் சோதனை வெற்றி – பயணிக்க அனுமதி

                              பறக்கும் கார் சோதனை வெற்றியாக முடிவடைந்துள்ளது ,35 நிமிடங்கள் நடத்த பட்ட பறக்கும்

                              சோதனையில் அதன் செயல்பாடு வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளது ,இதனை அடுத்து தற்போது பறக்கும் கார்கள் வானில் செலுத்திட அனுமதி வழங்க பட்டுள்ளது

                              உள் நாட்டுக்குள் பயணிக்கும் பயணிகளுக்கு இந்த கார் ஓட்டம் மகிழ்ச்சியை அளித்துள்ளது