கமாஸ் தலைவரை தேடும் இஸ்ரேல் இராணுவம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

கமாஸ் தலைவரை தேடும் இஸ்ரேல் இராணுவம்

கமாஸ் தலைவரை தேடும் இஸ்ரேல் இராணுவம்

கமாஸ் தலைவரை தேடும் இஸ்ரேல் இராணுவம் ஹமாஸ் மக்கள் விடுதலை இயக்கத்தின் மிக முக்கிய அரசியல் தலைவராகவும் ,இராணுவ தலைவராகவும் விளங்கி வருகின்ற சினவர் அவர்களை வலை போட்டு தேடி வருகின்றனர்.

இஸ்ரேலுக்குள் நுழைந்து ஹமாசினால் நடத்தப்பட்ட, அல் அசாத் புயல் நடவடிக்கை ,இவரது தலைமையில் இடம்பெற்ற தான புதிய தகவல்கள் வெளியாகியதை அடுத்து ,இவரை தேடி அழிக்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் இராணுவம் அதன் உளவுத்துறை செயலாற்றி வருகின்றது.

இஸ்ரேல் இராணுவத்தினரால் நெருங்க முடியாத சூழல்

எனினும் ஒன்பது மாதங்கள் கடந்து செல்லும் இந்த யுத்தத்தில், இந்த தளபதியை இதுவரை இஸ்ரேல் இராணுவத்தினரால் நெருங்க முடியாத சூழல் அவர்களுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது .

காசாவில் இடம் பெற்று வருகின்ற அத்தனை யுத்தத்திற்கும், பொறுப்பேற்று தலைமை தாங்கி இவரை வழிநடத்தி வருவதாகவும், இவரது செயலாக்க

வழிகாட்டலின் அடிப்படையில் தாக்குதல்கள் தீவிரம் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

அதனை அடுத்து இவரை தற்பொழுது படுகொலை செய்வதன் ஊடாகவே நெதன்யாகுவிற்கு மிகப்பெரும் நற் பெயரை ஏற்படுத்திக் கொடுக்க முடியும் என நம்புகிறது .

ஹமாஸின் மிக முக்கியமான கட்டமைப்பு தலைவர்

ஹமாஸின் உடைய மிக முக்கியமான கட்டமைப்பு தலைவர்களை அழித்துவிட்டோம் என்ற விடயத்தினை, மக்களுக்கு அறிவித்து ராணுவ ரீதியில் உளவியல் கட்டமைப்பை மேம்படுத்த முடியும் என்ற நிலை காணப்படுகிறது .

அதனால் தற்பொழுது இஸ்திரேலியா இராணுவத்தின் முதலாவது அரசியல்துறை பொறுப்பாளராக விளங்கிவருபவரும் கனியா மற்றும் சின்வர் ஆகியோர் இடம்பெற்று வருகின்றனர்.

மிக முக்கியமான முதல்நிலை தளபதிகள் ,படுகொலை செய்யப்பட்ட பொழுதும் ,இந்த முதுநிலை முக்கிய கட்டளை ராஜதந்திர தளபதிகளை

இலக்கு வைத்து அழித்தொழிப்பு நடவடிக்கையில் தற்போது இஸ்ரேல் படைகள் ஈடுபட்டு வருகின்றனர் .

இவர் எங்கு இருக்கிறார் என்பதும் , இரண்டு அல்லது மூன்று நபர்களுக்கு தெரியும் என்கின்ற விடயத்தினை,தற்பொழுது இஸ்திரேலியா உளவுத்துறை தெரிவித்துள்ளதன் ஊடாக .

இவரை தாங்கள் நெருங்கி விட்டோம் என்ற தகவலை இதன் ஊடாக வெளிப்படுத்தி நிற்கின்றது .

வீடியோ

இந்திய ராணுவத்தினர் ஐவர் மரணம்
Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

இந்திய ராணுவத்தினர் ஐவர் மரணம்

இந்திய ராணுவத்தினர் ஐவர் மரணம்

இந்திய ராணுவத்தினர் ஐவர் மரணம் ,இந்திய ராணுவத்தினர் லடாக் எல்லை பகுதியில் தமது டாங்கிகள் சாகிதம் கடற்கரை ஒன்று ஊடாக நுழைந்து கொண்டிருந்த பொழுது திடீரென அவ்வழியில் நீர் அதிகமாக வந்ததை எடுத்து அதில் பயணித்த டாங்கிகள் நீரில் மூழ்கின .

இதன் பொழுது அந்த டாங்கிகளில் பயணித்த ஐந்து ராணுவ சிப்பாய்கள் பலியாகி உள்ளதாக இந்தியா ராணுவ தரப்பு தெரிவித்துள்ளது .

அதிகமாக கடல் உள்வாங்கப்பட்டிருந்த நிலையில், திடீரென நீர் வரத்து அதிகரித்ததை அடுத்து அந்த கரை பகுதியில் மூழ்கின .

இதன்போது ஐந்து ராணுவ சிப்பாய்கள் பலியாகி உள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

சீனா லடாக் பகுதி

சீனா லடாக் பகுதி என்பன மிகவும் பாரதூரமான அத்துமீறல் இடம்பெறுகின்ற ஒரு முன்னரங்க நிலையாக காணப்படுகின்றது .

அவ்வாறான சீனா லடாக் இந்தியா இல்லை ஓரத்தில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவத்தினுடைய டாங்கிகள் நீரில் மூழ்கியுள்ளது .

இந்த நீர் வரத்தில் மூழ்கிய சம்பவம் இந்தியா படைகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சடலங்கள் மீட்கப்பட்டு தற்போது அவர்கள் குடும்பவர்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையில் இந்திய ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர் .

மேற்படி சம்பவம் இந்திய ராணுவத்தினருக்கு பதட்டத்தையும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த எல்லைப் பகுதியில் பல இந்திய ராணுவ சிப்பாய்கள் பலியாகி வருகின்ற நிலவரம் தொடர்ந்தது வருகிறது .

அவ்வாறான காலப் பகுதியில் நீரில் மூழ்கி இந்தியா படைகள் இறந்துள்ள சம்பவம் இந்திய ராணுவம் மத்தியிலும் இந்தியா மக்கள் மத்தியிலும் ஒருவித பதட்டத்தை அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

குறித்த விடயம் தொடர்பான விசாரணைகளை இந்திய இராணுவத்தினர் ஆரம்பித்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் இராணுவத்தை காண்பித்த ஹமாஸ்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் இராணுவத்தை காண்பித்த ஹமாஸ்

இஸ்ரேல் இராணுவத்தை காண்பித்த ஹமாஸ்

இஸ்ரேல் இராணுவத்தை காண்பித்த ஹமாஸ் ,இஸ்ரேல் இராணுவ கைதிகளை காண்பித்த ஹமாஸ் மக்கள் விடுதலை இயக்கத்தினால் சிறை பிடித்துச் செல்லப்பட்ட இஸ்ரேலிய ராணுவத்தின் கைதிகளை தற்பொழுது காண்பித்து இஸ்திரேலிய கைதிகளின் உறவினர்களை அலற விட்டுள்ளனர்.

எட்டு மாதங்கள் கடந்து பயணிக்கும் இடையிலான போரில் சொல்லென்னா துயரையும் ,இழப்பையும் பலதினம் இஸ்ரேல் என்பன சந்தித்த வண்ணம் உள்ளன.

இஸ்ரேல் நடத்தும் தாக்குதலில் பாலஸ்தீனம் மற்றும் முழுதாக அழிக்கப்பட்டு சூடுகாடாக காட்சி அளிக்கப்படுகிறது .

அந்த மக்கள் தற்பொழுது ராபா வழியாக துரத்தி அடிக்கப்பட்ட வருகின்றன .

போர் நிறுத்தத்தை ஏற்படுத்தும் நடவடிக்கை

இவ்வாறான காலப் பகுதியில் உடனடி நிரந்தர போர் நிறுத்தத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையில் கமாஸ் மக்கள் விடுதலை இயக்கம் கவனம் செலுத்தி வருகின்றது .

அந்த வகையில் சிறை பிடித்து செல்லப்பட்ட இஸ்ரேலியா ராணுவத்தின் மூன்று இராணுவ கைதிகளை காண்பித்து கைதிகளின் உறவினர்களை குழப்பி விட்டுள்ளது.

பேச்சுக்கு வர மறுக்கும் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவிற்கு மேற்படி காணொளியை காண்பித்து தற்பொழுது அந்த மக்களை அவருக்கு எதிராக திசை திருப்பிக் கொண்டிருக்கிறது கமாஸ் .

அதற்காகவே இந்த காட்சிகளை காண்பித்து அவசரமான காணொளிகளை வெளியிட்டுள்ளது .

கைதிகளின் உறவினர்கள்

கைதிகளின் உறவினர்கள் குறித்த காணொளியை கண்ணுற்ற பின்னர் கண்ணீருடன் இஸ்ரேலிய ஆட்சியாளருக்கு எதிராக தமது போராட்டங்களை தீவிரப் படுத்தி வருகின்றனர் .

நிரந்தரமான பேச்சுவார்த்தைக்கு வரும் நோக்குடன் இஸ்ரேல் வருகை தந்தால் .

அதனை ஏற்றுக்கொண்டு தாம் பரிபூரணம் ஆதரவை தருவதாக ஹமாஸ் மக்கள் விடுதலை இயக்கம் அறிவித்துள்ளது .

ஆனால் அதனை ஏற்க மறுத்து தற்காலிக யுத்தா நிறுத்த பேச்சுக்கள் தாங்கள் தயாராகி வருவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது .

ஹமாஸ் அமைப்பை முற்றாக அழிக்காமல் விடமாட்டேன் என நெதன்யாகு தெரிவித்திருந்தார்.

அதற்கு எதிராகவே தற்பொழுது புதிய தலைமுறை ராஜதந்திரமாக கமாஸ் மக்கள் விடுதலை இயக்கம் நகர்த்தி வருகிறது.

இஸ்ரேல் பலஸ்தீனத்திற்கு இடையில் நடைபெற்று வருகின்ற இந்த யுத்தத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர ,

பல நாடுகள் பல நடவடிக்கை மேற்கொண்ட பொழுதும் , இஸ்ரேல் அதிபர் நெதன்யாகுவின் அடம்பிடிப்பினால் தொடர்ந்தும் யுத்தம் இடம்பெற்று வருகின்றது குறிப்பிட தக்கது .

வீடியோ

இலங்கை இராணுவம் ரஷ்யாவில் போர்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை இராணுவம் ரஷ்யாவில் போர்

இலங்கை இராணுவம் ரஷ்யாவில் போர்

இலங்கை இராணுவம் ரஷ்யாவில் போர் செய்கிறது ,அவ்விதம் போர் புரியும் இலங்கை இராணுவத்தை மீள் இலங்கை அழைத்துவர விசேட குழு ஒன்று ரஷ்யா பயணமாகிறது .

ரஷ்யாவில் உக்ரைன் இராணுவத்தினருக்கு எதிராக போரிடவே வெளிநாட்டு படைகள் குவிக்க பட்டு வருகின்றன .

தமிழீழ விடுதலை புலிகள்

இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகளின் தாக்குதல்களில் இருந்து தப்பி ஓடிய ,சிங்கள இராணுவத்தினர் ,ரஷ்யா படையில் இணைந்து போரிட்டு வருகின்றன .

அவ்வ்தம் இணைந்து போர் புரியும் இலங்கை படைக்கலி மீள இலங்கை அழைத்து வரும் நடவடிக்கையில் இந்த தூத் குழு செல்கிறது .

விரைந்து செல்லும் இந்த் விசேட தூது குழுவினால் இலங்கை படைகளை மீள இலங்கை அழைத்து வரமுடியுமா என கேள்வி எழுப்ப பட்டுள்ளது .

அமெரிக்கா,உக்ரைன் என்பன இலங்கைக்கு விடுத்தது வரும் கடும் அழுத்தம் காரணமாகவே சிங்கள இராணுவத்தை மீள அழைத்து வரும் நடவடிக்கையில் ஆளும் ரணில் ஆட்சி பீடம் கடும் பிரயத்தனத்தய் நிமேற்கொண்டு வருகிறது குறிப்பிட தக்கது .

இஸ்ரேல் இராணுவ இரகசியங்களை வீடியோவாக வெளியிட்ட ஹிஸ்புல்லா
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் இராணுவ இரகசியங்களை வீடியோவாக வெளியிட்ட ஹிஸ்புல்லா

இஸ்ரேல் இராணுவ இரகசியங்களை வீடியோவாக வெளியிட்ட ஹிஸ்புல்லா

இஸ்ரேல் இராணுவ இரகசியங்களை வீடியோவாக வெளியிட்ட ஹிஸ்புல்லா ,ஒட்டுமொத்த இஸ்ரேல் ராணுவத்தின் ராணுவ ரகசியங்களை படம்பிடித்து வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஹிஸ்புல்லா போர்ப்படைகளின் உளவு விமானங்கள் இஸ்ரேலுடைய அனைத்து ராணுவ மையங்கள் அணுகுண்டு மையங்கள் அயன்டோம் ஏவுகணை பாதுகாப்பு படைகள் , துறைமுகப் பகுதி மற்றும் அனைத்து இடங்களையும் சுற்றி மேலாக பறந்து அதனை வீடியோ பிடித்துள்ளது .

அதன் ஊடாக பிடிக்கப்பட்ட வீடியோ காட்சிகளை தற்பொழுது போர்படைகள் வெளியிட்டு இருக்கின்றனர் .

இந்த காணொளியில்

பத்து நிமிடம் அடங்கிய இந்த காணொளியில் இஸ்ரேலுனுடைய அனைத்து பகுதிகளும் பரபரப்பாக காணப்படுகின்றன .

கப்பல்கள் பயணிக்கின்றதும் கப்பல்கள் தரித்து இருப்பது போன்ற அனைத்து காட்சிகளும் காணப்படுகின்றன.

விமானங்கள் விமான தளத்தில் விமானம் தரித்து நிற்கின்ற காட்சிகளும் காணப்படுகின்றன .

தெற்கு லெபனான் மீது இஸ்ரேலியா படைகள் தாக்குதலை நடத்த திட்டங்களை தட்டி வருகின்ற நிலையில்.

அதனை அறிந்ததை அடுத்து தற்பொழுது இந்த 10 நிமிட காணொளியை வெளியிட்டு உங்களது அனைத்து இலக்குகளும் எமது ஏவுகணையின் குறியில் காணப்படுகின்றன இதோ பாருங்கள் எமது தாக்குதல் நடத்தினால் எவ்வாறு இருக்கும் என்ற வடிவத்தினை அதை சுட்டிக் காட்டப்பட்டுள்ளது .

உள்ளிட்டவையும் தற்போது அந்த காட்சியில் காணப்படுகின்றன.

நிலவரம் கலவரமாக மாறும் என்பதாகவே தற்போது வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

10 நிமிட வீடியோ உடன் ஒட்டுமொத்த ராணுவம் அதிகாரிகளை ஹிஸ்புல்லா போர்ப்படைகள் விடுத்துள்ள சம்பவமானது மிகப்பெரும் பரபரப்பையும் திகிலையும் ஏற்படுத்தியுள்ளது .

இந்த காணொளிகளை கண்ணுற்ற உலக நாடுகளின் இராணுவம் தற்போது பீதியில் உறைந்துள்ளனர் .

ஹிஸ்புல்லா போர்ப்படை

ராணுவ ரகசிய நிலைகளுக்கு மேலால் ஹிஸ்புல்லா போர்ப்படைகளின் உளவு விமானங்கள் பறக்கின்ற பொழுது.

ஏன் அதனை இஸ்ரேல் இராணுவம் சிட்டு வீழ்த்த தப்படவில்லை என்ற கேள்வியை இப்பொழுது அவர்களது பாதுகாப்புக்கு பெருவச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது

வீடியோ

ரஷ்யா இராணுவத்தினர் ஏவுகணை மோதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ரஷ்யா இராணுவத்தினர் ஏவுகணை மோதல்

ரஷ்யா இராணுவத்தினர் ஏவுகணை மோதல்

ரஷ்யா இராணுவத்தினர் ஏவுகணை மோதல் ,உக்ரைன் ரஷ்யா கடும் மோதல் 22க்கு மேற்பட்ட மக்கள் காயம் .

உக்கிரனின் மிக முக்கியமான பகுதிகளை இலக்கு வைத்து ரஷ்யா இராணுவத்தினர் கடும் ஏவுகணை மற்றும் வான் வழி தாக்குதலை நடத்தினர் .

இதில் 22க்கு மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக யுக்ரேன் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போரை நிறுத்த மறுத்து சமரசத்தை ஏற்படுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கான வாழ்வாதார உதவிகளை மேற்கொண்டு மக்கள் உயிர்களை காப்பாற்ற மறந்து விடாப்பொடி காரணமாக பெரும் இழப்புகளை சந்தித்த வண்ணம் உள்ளது .

பாரிய இழப்பு

பெரும் நெருக்கடியையும் பாரிய இழப்பினையும் ஏற்படுத்தும் என்கின்ற விடயங்கள் தற்பொழுது பேசு பொருளாக மாற்றம் பெற்றிருக்கின்ற.து

இந்த உலகில் இந்த யுத்தம் நீண்டு தொடர்ந்து செல்கின்றது அதனால் கடந்த 24 மணித்தியாலத்தில் ரஷ்யா படைகள் நடத்தினர் .

கடை மற்றும் வான்வழி தாக்குதலில் 22க்கு மேற்பட்ட மக்கள் பலியாகியும் டசினுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்து உள்ளதான புதிய தகவல்கள் வெளியாகி நிலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பேச்சுவார்த்தைக்கு வருமாறும் ராசியாவின் அதிபர் தரப்பு அழைப்பு கொடுத்துள்ளதான் புதிய தகவல்களும் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் இராணுவம் வெளியேறுகிறது
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் இராணுவம் வெளியேறுகிறது

இஸ்ரேல் இராணுவம் வெளியேறுகிறது

இஸ்ரேல் இராணுவம் வெளியேறுகிறது ,இஸ்ரேல் பாலஸ்தீனம் காசாவுக்கு இடையில் இடம்பெற்று வந்த கொடிய போரானது தற்போது முடிவுக்கு வருகின்றது .

இஸ்ரேல் இராணுவத்தினர் பாலஸ்தீனம் மண்ணை ஆக்கிரமித்து அந்த மக்களுக்கு எதிரான போரினை நடத்திக் கொண்டிருந்தனர்.

தற்பொழுது அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் பிலிண்டன் மத்தியகிழக்கு நாட்டுக்கு பயணத்தை மேற்கொண்டதை அடுத்து, தற்பொழுது இந்த யுத்தம் முடிவுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

கமாஸ் மக்கள் விடுதலை இயக்கமும் ,ஜிகாத் போராளி குழுக்களும் இணைந்து பேச்சு வார்த்தைக்கு வருவதாக இணக்கம் தெரிவித்ததை அடுத்து தற்பொழுது, இஸ்ரேல் ஆக்கிரமித்த பகுதிகளிலிருந்து முற்று முழுதாக விலகுவதாக அறிவித்துள்ளது .

அதன் ஊடாக இந்த பேச்சுவார்த்தை இடம்பெற இருக்கின்றது .

பலஸ்தீனம் காசா

எழுதப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தை அடிப்படையில் ராணுவத்தினர் ஆக்கிரமித்து இருந்த பலஸ்தீனம் காசா பகுதியில் இருந்தும் ,ரபா எல்லையிலிருந்தும் முற்று முழுதாக விலகும் .

அதனை அடுத்த இந்த பேச்சுவார்த்தைக்கு தாங்கள் முழு சம்மதத்துடன் வருகை தர தயாராக உள்ளதாக ஹமாஸ் மக்கள் விடுதலை இயக்கமும் ஜிகாத் போராளி குழுக்களும் அறிவித்திருக்கின்றது .

அதனை அடுத்து தற்பொழுது இஸ்ரேல் காஸாவுக்கு இடையில் இடம்பெற்று வந்த எட்டு மாதத்துக்கு மேற்பட்ட கடும் யுத்தமானது முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உரிய முறையில் இணக்கப்பாட்டுக்கு ஏற்பட்டதை அடுத்து இந்த பேச்சுவார்த்தை வெற்றி பெறும் என அமெரிக்கா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

கட்டார் எகிப்து மேற்கொள்ளும் இந்த சமரச முயற்சி வெற்றி அளித்துள்ளதாகவே ,தற்பொழுது தெரிய வந்திருக்கின்றது.

வீடியோ

அமெரிக்க ராணுவ தளங்களை தாக்கிய போர்படை
Posted in உலக செய்திகள்

அமெரிக்க ராணுவ தளங்களை தாக்கிய போர்படை

அமெரிக்க ராணுவ தளங்களை தாக்கிய போர்படை

அமெரிக்க ராணுவ தளங்களை தாக்கிய போர்படை கள். சிரியாவில் உள்ள அமெரிக்கா ராணுவத்தளங்கள் மீது ஈராக்கிய போர் படைகள் வெடிகுண்டு தற்கொலை விமானங்களைக் கொண்டு கடும் தாக்குதலை நடத்தின .

இந்த வெடிகுண்டு தற்கொலை விமானங்கள் நடத்திய கடும் தாக்குதலில் அமெரிக்கா இராணுவ தளங்களுக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

அமெரிக்கா ராணுவத்தினர் மத்திய கிழக்கிலிருந்து முத்து முழுதாக விலகிச் செல்ல வேண்டுமென ஈரான் உள்ளிட்ட பல நாடுகள் தமது கோரிக்கையை முன்வைத்து வருகின்றன .

அவர்கள் கோரிக்கையை ஏற்க மறுத்து அங்கேயே அமெரிக்கா படைகள் தங்கி உள்ளன .

மத்திய கிழக்கில் உள்ள நாடுகளில் எண்ணெய் வளங்களை சுரண்டி அதனூடாக பல பில்லியன் வருமானத்தை ஈட்டி வருகிறது .

இந்த குற்றச்சாட்டு ஈராக் மற்றும் சிரியாவினால் முன் வைக்கப்பட்டுள்ளது .

ஈரான் சிரியா போன்ற நாடுகளில் எண்ணையை கடத்திச் சென்று அமெரிக்கா கப்பல் மூலம் எடுத்துச் சென்று கள்ளச் சந்தையில் விற்று பல மில்லியன் டொலர்களை ஈட்டி வருவதற்கான குற்றச்சாட்டை ஈராக் மற்றும் சிறிய படைகள் தெரிவித்து வருகின்றன .

ஆனால் அந்த நாடுகளின் கோரிக்கைகளை ஏற்க மறுத்து அடாத்தாக ஆக்கிரமித்து அந்த நாடுகளில் அமெரிக்கா படைகள் தரித்து நிற்கின்றன .

இதனை அடுத்து தற்போது இந்த தளங்களை இலக்கு வைத்து கடும் தாக்குதலை ஈரான் ஆதரவு படைகள் நடத்திக் கொண்டுள்ளனர்.

எனினும் இந்த முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், அமெரிக்கா படைகளுக்கு ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரிய வரவில்லை.

காசா மீது அமெரிக்காவே தாக்குதல் நடித்திட காரணமாக உள்ளது என்கின்ற அதிதீத கோபத்தில் உள்ள ஈரானிய ஆதரவு குழுக்கள் ,தற்போது அமெரிக்கா ஆக்கிரமிப்பு இராணுவத்தினருக்கு எதிரான தாக்குதல் நடித்த பட்டு வருகிறது .

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அமெரிக்கா அப்படிகள் விளக்க வைக்கும் ,அழுத்தமான நெருக்கடி தாக்குதலையே ஈரான் ஆதரவு போர் படைகள் நடத்தியவண்ணம் உள்ளன .

இதன் எதிரொலி விரைவில் ஈராக் சிரியாவில் இருந்து அமெரிக்கா படைகள் முற்றாக விலகி செல்லும் என எதிர்பார்க்க படுகிறது .

இஸ்ரேல் இராணுவம் தாக்கி கைதிபலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் இராணுவம் தாக்கி கைதிபலி

இஸ்ரேல் இராணுவம் தாக்கி கைதிபலி

இஸ்ரேல் இராணுவம் தாக்கி கைதிபலி ,இஸ்ரேலியா ராணுவத்தினர் விசேட கமாண்டோ ராணுவ தாக்குதலில் கைதிகள் சிலர் பலியாகியுள்ளதாக, ஹமாஸ் தெரிவித்துள்ளது ,.

கமாஸ் மக்கள் விடுதலை இயக்க போராளிகளினால் ,சிறை பிடித்துச் செல்லப்பட்ட நான்கு கைதிகள் ,வெற்றிகரமாக மீட்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

விசேட ராணுவ நடவடிக்கை

இந்த விசேட ராணுவ நடவடிக்கையின் பொழுது, தமது தரப்பில் ஒரு அதிகாரியும் மேலும் ஒருவர் காயமடைந்ததாக தெரிவித்துள்ளார் .

ஒருவர் பலியாகியும் ஒரு அதிகாரி காயமடைந்திருந்தார் .

ஆனால் இந்த தாக்குதலின் பொழுது 210க்கு மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர் .

அதனை அடுத்து தற்பொழுது கமாஸ் மக்கள் விடுதலை இயக்க போராளிகள் இஸ்திரேலிய ராணுவத்தினருக்கு எதிராக திருப்பி தாக்குதலை நடத்திய பொழுது இந்த இழப்பு அவர்களுக்கு ஏற்பட்டிருந்தது.

மேலும் இஸ்ரேலியா ராணுவம் நடத்திய தாக்குதலில் அங்கு ,பனையை கைதிகளாக இருந்த மேலும் சில, சிறை கைதிகளும் பலியாகி உள்ளதாக கமாஸ் மக்கள் விடுதலை இயக்க போராளிகள் தெரிவித்து இருக்கின்றனர் .

இந்த அறிவிப்பு வெளியானதை அடுத்து, இஸ்ரேலியா மக்கள் மீளவும் வீதி இறங்கி இஸ்திரேலிய ஆட்சியாளர்களுக்கு எதிராக தமது போராட்டங்களை நடத்திய வண்ணம் உள்ளனர் .

கடந்த 8 மாதங்கள் கடந்து பயணிக்கும் ,பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையிலான இந்த யுத்தத்தில் ,பல நூறு ஆஸ்திரேலியா ராணுவத்தினர் பலியாகி உள்ளனர்.

ஹமாஸ் மக்கள் விடுதலை இயக்க போராளி

ஆனால் இதுவரை ஹமாஸ் மக்கள் விடுதலை இயக்க போராளிகளினால் ,சிறை பிடித்து செல்லப்பட்ட கைதிகளை மீட்க முடியாது, இஸ்ரேல் படைகள் திணறி வருகின்றன.

இது இஸ்ரேலுக்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரும் அவமானகரமான நடவடிக்கையாக பார்க்கப்படுகின்றது .

நான்கு கைதிகள் வெற்றிகரமாக விடுதலை செய்யப்பட்டதாக, அல்லது விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கின்ற பொழுதும், ஒரு அதிகாரி உள்ளிட்டவர் பலியாகி மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

அதே வேளையில் 12க்கு மேற்பட்ட ஏனைய, சக சிப்பாய்களும் ,காயம் அடைந்துள்ளதாகவும் சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீடியோ

இஸ்ரேல் இராணுவ கொமாண்டர் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் இராணுவ கொமாண்டர் பலி

இஸ்ரேல் இராணுவ கொமாண்டர் பலி

இஸ்ரேல் இராணுவ கொமாண்டர் பலி ,கமாஸ் விடுதலை போர் படைகள் தாக்குதலில் இஸ்ரேலிய இராணுவ தளபதி பலி.

கமாஸ் மக்கள் விடுதலை இயக்க போராளிகள் நடத்திய திடீர் தாக்குதலில் இஸ்திரேலியா இராணுவத்தின் மிக முக்கியமான தளபதி ஒருவர் பலியாகி உள்ளதாக இஸ்ரயேலிய ராணுவ தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன .

இஸ்திரேலியா கைதிகளை மீட்பு

காசா பகுதியில் மறைவிடம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இஸ்திரேலியா கைதிகளை, மீட்கும் நடவடிக்கையில் ,இஸ்ரேலிய ராணுவத்தின் சிறப்புமாண்டாக்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர் .

இதன் பொழுது நால்வர் மீட்டு செல்லப்பட்டனர். மிக முக்கியமான தளபதி ஒருவர் சம்பவத்தில் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிக முக்கிய கட்டளை தளபதியே பலியாகியுள்ளார் .

கமாஸ் போர் படைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைதிகளை மீட்கும் நடவடிக்கையில், ஈடுபட்டுக் கொண்டிருந்த கமாண்டோ படையணியின் தளபதியாக செயல்பட்டவரே காயம் அடைந்த நிலையில் தற்போது பலியாகியுள்ளதாக இஸ்ரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன.

மக்கள் போராட்டம்

கைதிகளை விடுவித்து தரும்படி கோரி இஸ்ரேலிய அரசு அதிபருக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்ற இந்த வேளையில் இந்த மீட்பு நடவடிக்கை இடம் பெற்றுள்ளது.

எட்டு மாதங்களை கடந்து இடம்பெற்று கொண்டிருக்கின்ற இந்த யுத்தத்தில், இடம்பெற்ற இரண்டாவது கைதிகள் மீட்பு நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது .

வெற்றிகரமான கைதிகள் மீட்பு தாக்குதலாக முடிவு பெற்றுள்ளதாக ,இஸ்ரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார் .

இவர்களைப் போன்று ஏனையவர்களையும் தாங்கள் மீட்டு வருவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

இவ்வாறு மீட்கப்பட்டவர்களில் சிலர் இராணுவ சிப்பாய்களாக இருக்கலாம் என்ற தகவல் வெ ளியாகியுள்ளது .எனினும் முழுமையான தகவல் ஏதும் தெரியவரவில்லை .

இஸ்ரேல் இராணுவம் தாக்குதலில் காயம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் இராணுவம் தாக்குதலில் காயம்

இஸ்ரேல் இராணுவம் தாக்குதலில் காயம்

இஸ்ரேல் இராணுவம் தாக்குதலில் காயம் என இஸ்ரேல் இராணுவம் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது .

தெற்கு காசா வழியாக முன்னேறிய படைகளை வழிமறித்து பாலஸ்தீனம் காசா மக்கள் விடுதலை இயக்கமான ஹமாஸ் நாடத்திய தாக்குதலில் ,இஸ்ரேல் படைகளுக்கு பெரும் இழப்பது ஏற்படுத்த பட்டுள்ளது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேல் இராணுவ தளபதிகள் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உக்ரைன் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் இராணுவ தளபதிகள் பலி

இஸ்ரேல் இராணுவ தளபதிகள் பலி

இஸ்ரேல் இராணுவ தளபதிகள் பலி என இஸ்ரேல் இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது .

பாலஸ்தீனம் காசா ஜபலியா பகுதியில் முன்னேற்ற நடவடிக்கையை மேற்கொண்ட இஸ்ரேல் இராணுவத்தை வழிமறித்து ஹமாஸ் மக்கள் விடுத்லை போர் படைகள் நடத்திய தாக்குதலின் பொழுதே இஸ்ரேல் இராணுவ தளபதிகள் பலியாகியுள்ளதா தெரிவிக்க பட்டுள்ளது .

காசா தெற்கு ஜபலியா பகுதியில் கடும் போர்

காசா தெற்கு ஜபலியா பகுதியில் இஸ்ரேல் இராணுவத்தின் தாங்கி கனரக படைகள் பெரும் இழப்பை சந்தித்த வண்ணம் உள்ளன .

ஜெபலியா பகுதி ஊடாக ஊடறுப்பு தாக்குதலை நடத்தி முன்னேற்ற நடவடிக்கையை மேற்கொண்ட ,மேற்கொள்ளும் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு இராணுவம் பலத்த இழப்பை சந்தித்த வண்ணம் உள்ளன .

கடந்த எட்டு மாதமாக இதே பகுதியில் இஸ்ரேல் இராணுவத்தின், முக்கிய முதன்மை படையணிகள் பெரும் அடியை வாங்கி சுருண்டு கொண்டன .

அவ்வாறான பெரும் இழுப்பை இப்பொழுதும் சந்தித்த வண்ணம் உள்ளதை, இந்த இரண்டு இராணுவ தளபதிகள் பலியான சம்பவங்கள் எடுத்து காண்பிக்கின்றன .

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேல் இராணுவ தளபதிகள் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் இராணுவ தளபதிகள் பலி

இஸ்ரேல் இராணுவ தளபதிகள் பலி

இஸ்ரேல் இராணுவ தளபதிகள் பலி என இஸ்ரேல் இராணுவ தலைமையகம் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது .

பாலஸ்தீனம் தெற்கு ஊடாக படை நகர்வை மேற்கொண்ட இஸ்ரேல் ராணுவத்தின் தாங்கி கனரக படை பிரிவை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

காசா ஹமாஸ் விடுதலை போராளிகள்

பாலஸ்தீனம் காசா ஹமாஸ் விடுதலை போராளிகள் நடத்திய வீரம் சேர்ந்து ஊந்துகணை ஏவுகணை தாக்குதலில் டாங்கிகள் சிதறியது .

இதன் பொழுது டாங்கிகளை செலுத்தி சென்ற இராணுவத்தினர் மற்றும் ,அதன் கட்டளை தளபதிகள் யாவரும் பலியாகியுள்ளனர் .

கடந்த நான்கு நாட்களாக இஸ்ரேல் ஹமாஸ் போராளிகளுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

இஸ்ரேலிய இராணுவம்

இவ்வாறன கால பகுதியில் இஸ்ரேலிய இராணுவம் மிக பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளது .

1948 ஆண்டு நக்பா இனசுத்திகரிப்பு நடவடிக்கையை இஸ்ரேல் இராணுவம் நடத்தியது .

ஏழுலடசம் அப்பாவி பலஸ்தீன மக்கள் தமது நாட்டை விட்டு அகதிகளாக சென்றனர் .

அவ்வாறான ஒரு நிகழ்வை நடத்தவே இஸ்ரேல் தயாராகி வரும் நிலையில் ,அதற்கு தகுந்த நெத்தியடி வைத்தியத்தைவழங்கி வருகின்றனர் .

ஹமாஸ் போர் படைகள் ,ஹிஸ்புல்லா என்பன இணைந்து கடுமையாக நடத்தி ,இஸ்ரேல் கபட நாடகத்தை முறியடித்து வருகின்றனர் .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைக்க அரசுஅவதானம்
Posted in இலங்கை செய்திகள்

இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைக்க அரசுஅவதானம்

இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைக்க அரசுஅவதானம்

இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைக்க அரசுஅவதானம் ,2030 ஆம் ஆண்டளவில் இராணுவத்தினரின் எண்ணிக்கையை ஒரு இலட்சமாக கொண்டு வருவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தை தயார்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம்

யுத்தத்தின் பின்னரான தற்போதைய மற்றும் எதிர்கால அச்சுறுத்தல்களை கருத்தில் கொண்டு இந்த நாட்டுக்கு ஏற்றவாறு இராணுவத்தை தயார்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

“போருக்குப் பின்னர், தற்போதைய மற்றும் எதிர்கால அச்சுறுத்தல்களை ஆராய்ந்து எமது நாட்டுக்கு ஏற்ற இராணுவத்தை தயார்படுத்துவது ஜனாதிபதி, அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு சபையின் நம்பிக்கையாகும்.

அதன்படி, பாதுகாப்பு ஆய்வு 2030 என்ற திட்டத்தின் கீழ் தனி நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, எங்களிடம் 208,000 வீரர்கள் உள்ளனர்.

அதனை ஒரு லட்சம் வரை கொண்டு வர வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

நாங்கள் யாரையும் நீக்குவதற்கு எதிர்பார்க்க பார்க்கவில்லை.

ராணுவத்தினரின் எண்ணிக்கை

எண்ணிக்கையில், ராணுவத்தில் ஏற்படும் இயற்கையான குறைவைக் கணக்கிட்டு, 2030க்குள், ராணுவத்தினரின் எண்ணிக்கையை 100,000 அளவில் வைத்திருப்பதே எங்கள் தற்போதைய எதிர்பார்ப்பாகும்.

மேலும், கடற்படை மற்றும் விமானப்படை பலப்படுத்தப்பட வேண்டும்.

புவியியல் ரீதியாக, நாம் மிகவும் சிக்கலான முக்கியமான இடத்தில் இருக்கிறோம்.

எனவே, கடற்படையை பலப்படுத்துவதையும் ஒரு திட்டமாக செயல்படுத்தி வருகிறோம்” என்றார்.

இஸ்ரேல் இராணுவம் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் இராணுவம் பலி

இஸ்ரேல் இராணுவம் பலி

ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் இராணுவம் பலி என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது .

ஒரே நாளில் இஸ்ரேல் இராணுவத்தினர் ஆறுபேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

லெபனான் ஹிஸ்புல்லா மற்றும் பாலஸ்தீனம் காசா ஹமாஸ் படைகள் இணைந்து நடத்திய தாக்குதலில் இந்த இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளது .

இஸ்ரேலுக்கு உள்ளே நுழைந்து ஹமாஸ் தாக்குதல்

இஸ்ரேலுக்கு உள்ளே நுழைந்து ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் ,பலநூறு மக்கள் பலியாகினர் .

மேலும் இருநூற்றுக்கு மேற்பட்ட இஸ்ரேல் இராணுவத்தினர் சிறை பிடித்து செல்ல பட்டனர் .

அதனை அடுத்து கடந்த ஏழுமாதங்களாக இந்த போர் இடம்பெற்ற வண்ணம் உள்ளன.

இஸ்ரேலிய வடக்கு பகுதிகள் மீது ஹிஸ்புல்லா போராளிகள் வெடிகுண்டு விமானங்கள் தாக்குதலை நடத்தியதில் ,இஸ்ரேல் இராணுவ முகாம்கள் சேதங்களை உள்ளாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

ரபா எல்லையை இஸ்ரேலை இராணுவம் சுற்றிவளைத்து ,இராணுவ நடவடிக்கை மேற்கொண்டு வரும் வேளையில் ,தற்போது ஹிஸ்புல்லா விமானங்கள் தாக்குதலை ஆரம்பித்துள்ளன .

வீடியோ

போருக்கு செல்ல மறுக்கும் இஸ்ரேல் இராணுவம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

போருக்கு செல்ல மறுக்கும் இஸ்ரேல் இராணுவம்

போருக்கு செல்ல மறுக்கும் இஸ்ரேல் இராணுவம்

போருக்கு செல்ல மறுக்கும் இஸ்ரேல் இராணுவம் .இஸ்ரேலிய சிறப்புப் படையணி ஒன்று மீள இஸ்ரேலிய இராணுவத்தில் சேர மறுத்து ,போர் முனைக்கு போக மறுத்து தப்பி ஓட்டம் .

ஹமாஸ் மழை வெள்ளம் போல குண்டுகள் வெடிக்க ,அந்த குண்டு வெள்ளத்தில் தண்ணீரில் மூழ்கி ,சாக மறுத்து இஸ்ரேல் இராணுவம் ஆமி தப்பி ஓட்டம் என்பதாக தகவல் .

தப்பி ஓடும் இஸ்ரேல் இராணுவம்

போர் களத்தில் ஏற்பட்ட இழப்புக்கள் ,இடையூறுகளை நேரடியாக சந்தித்த மிக பெரும் முக்கிய முதன்மை படையணியை சேர்ந்த, இஸ்ரேல் இராணுவத்தின் அணி ஒன்று மீள போருக்கு செல்ல மறுத்து தப்பி ஓட்டம் .

இவ்வாறு தப்பி ஓடிய இஸ்ரேல் இராணுவத்தின் நிலை கண்டு ,உலகம் அதிர்ச்சியில் உறைந்துள்ளது .

சமர்களத்தின் நிலவரங்கள்

சமர்களத்தின் நிலவரங்களை அறிய மறுத்து ,ஏசி ரூமில் குந்தி அமர்ந்து கடசிகளை பார்க்கும் ,இஸ்ரேல் ஆளும் இனவெறி கொள்கை வகுப்பளர்களின் ,ஆசைகளுக்கு ,அப்பாவி இஸ்ரேலிய மக்களும் ,இராணுவத்தினரும் பலியாகி வருகின்றனர் .

இஸ்ரேலிய இராணுவத்திற்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடு

இஸ்ரேலிய இராணுவத்திற்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை ,இந்த இராணுவத்தினர் தப்பி ஓட்டம் காண்பித்துள்ளது .

உளவியல் நிலையில் சோர்ந்து காணப்டும் இஸ்ரேலிய இராணுவத்தினர் ,சாக மறுத்து தப்பி ஓடும் செயல் ,இஸ்ரேல் இராணுவத்திற்குள் புயலை கிளப்பியுள்ளது .

உடனடியாக போரில் வெற்றி பெற்றாக வேண்டிய நிலையில் ,இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தள்ள பட்டுள்ளார் .

அதானல் அவர் முக்கிய போரை நடத்தி வெல்ல வேண்டிய நிலையில் காணப்படுகிறார் .

அதற்காக இராணுவ போர் வெற்றி ஒன்றை ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்கிறார் .

ஆனால் எதிரிகள் இதனை நன்றாக அறிந்து கொண்டதால் ,இஸ்ரேலிய இராணுவத்தின் அணைத்து ,இராணுவத்தின் நகர்வுகளை துல்லியமாக இனம் கண்டு தடுத்து முறியடித்து வருகின்றனர் .

தோல்வி மேல் தோல்வியை சந்திக்கும் இஸ்ரேல் இராணுவம் நிலை கண்டு அதிர்ச்சியில் உறைந்திருக்கும் இஸ்ரேல் ஆளும் பிரதமர் நெதன்யாகு பைத்தியம் பிடித்தவர் போல் காணப்படுவதை ,அவரது உடல் அசைவுகள் காண்பிக்கின்றன

இஸ்ரேல் பாலஸ்தீன போர் அரங்கில் இவை இன்றைய எதிரியின் உலக செய்திகள் ,

full video

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேல் அணு உலைகளை அழிப்போம் ஈரான் இராணுவம் மிரட்டல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் அணு உலைகளை அழிப்போம் ஈரான் இராணுவம் மிரட்டல்


இஸ்ரேல் அணு உலைகளை அழிப்போம் ஈரான் இராணுவம் மிரட்டல்

இஸ்ரேல் அணு உலைகளை அழிப்போம் என ஈரான் இராணுவம் மிரட்டல் விடுத்துள்ளது ,ஈரான் அணு உலைகளை தக்க இஸ்ரேலிய இராணுவம் முனைந்தால் பதிலுக்கு நாங்களும் தாக்குவோம் என மிரட்டியுள்ளது .

விரைவில் இஸ்ரேலிய முகாம்கள் மீதான தாக்குதலுக்கு பழிவாங்கும் பதிலடியை வழங்கிட படைகள் தயாராகி வருகின்றனர் .

அதேவேளை ரஷ்யா படையினர் ஏவுகணைகள் அழிப்பு என உக்ரைன் அறிவிப்பு ,உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

ரசியா யுக்ரேன் போர் காரணமாக அப்பாவி மக்கள் பாதிப்படைந்து வருகின்ற்றனர் ,, குடிநீர் ,எரிவாயு , பல யுக்ரேன் கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளன .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
பாலஸ்தீன காசா மக்கள் 5000 பேரை கைது செய்துள்ள இஸ்ரேல் இராணுவம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

பாலஸ்தீன காசா மக்கள் 5000 பேரை கைது செய்துள்ள இஸ்ரேல் இராணுவம்

பாலஸ்தீன காசா மக்கள் 5000 பேரை கைது செய்துள்ள இஸ்ரேல் இராணுவம்

பாலஸ்தீன காசா மக்கள் 5000 பேரை இஸ்ரேல் இராணுவம் கைது செய்துள்ளது ,ஆனால் இஸ்ரேல் இராணுவம் இதனை மறுக்கிறது .

காசா பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த இஸ்ரேல் ஆக்கிரமிப்பு இராணுவம் ,பாலஸ்தீன காசா மக்களை துப்பாக்கி முனையில் மிரட்டி அவர்களை தாக்கி இராணுவ வண்டிகளில் அழைத்து சென்றுள்ளது .

இவ்வாறு தமது குடும்ப உறவுகளை இழந்து கண்ணீரில் தவிக்கும் அப்பாவி பாலஸ்தீன காசா மக்கள் மேற்படி சம்பவத்தை தெரிவித்துள்ளனர் .

195 நாட்களாக இஸ்ரேல் பாலஸ்தீனம் காஸாவுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

பாலஸ்தீனம் காசா காவல் தெய்வங்களான காமாஸ் போராளிகள் ,இஸ்ரேல் இராணுவத்தால் சிறை பிடித்து செல்ல பட்ட மக்களை இஸ்ரேல் சிறைகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என்கின்ற கோரிக்கையை முதன்மையாக வைத்தனர் .

அதனால் திட்டமிட்டு வேண்டும் என்றே அப்பாவி மக்களை கைது செய்து சிறைகளில் அடைத்து சித்திரவதை புரிந்து வருகிறது .

பாலஸ்தீன காசா மக்கள் 5000 பேரை கைது செய்துள்ள இஸ்ரேல் இராணுவம்

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பெண்கள் ,சிறுவர்கள் ,முதியவர்கள் உள்ளடக்க பட்டுள்ளனர் என்கின்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன .

நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக இஸ்ரேல் அரச பயங்கரவாத இராணுவத்தால் அப்பவி பாலஸ்தீன மக்கள் அடக்கி ஒடுக்க பட்டு படுகொலை செய்ய பட்டு வருகின்றனர் .

ஆனால் அந்த மக்கள் மரணத்தை கண்டுகொள்ளாது மேற்குலக நாடுகள் உறங்கி கொண்டுள்ளன என்பதே நிகழ்கால நிகழ்வுகள் காண்பித்துள்ளன .

  • வன்னி மைந்தன் –
Error: View 9293b2au4w may not exist
ஈரான் அடியில் 100 ஆமி காயம்|இஸ்ரேல் முக்கிய விமான தளம் சேதம்|இஸ்ரேல் இராணுவம் வெளியிட்ட video
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் அடியில் 100 ஆமி காயம்|இஸ்ரேல் முக்கிய விமான தளம் சேதம்|இஸ்ரேல் இராணுவம் வெளியிட்ட video


ஈரான் அடியில் 100 ஆமி காயம்|இஸ்ரேல் முக்கிய விமான தளம் சேதம்|இஸ்ரேல் இராணுவம் வெளியிட்ட video

ஈரான் இராணுவம் நடத்திய அடியில் ஆமி காயம் ,இஸ்ரேல் இராணுவத்தின் முக்கிய விமான தளம் கடும் சேதம் அடைந்த நிலையில் காண படுகிறது .

விமான தளத்தின் ஓடுபாதைகள் சேதமடைந்துள்ள காட்சிகளை இஸ்ரேல் இராணுவம் வீடியோ வெளியிட்டுள்ளது .

ஈரான் சொன்னதை போன்று சொல்லி அடித்து சியோனிச படைகளுக்கு பலத்த இழப்பை ஏற்படுத்தியுள்ளது .

இந்த விமான தளத்தில் இனிமேல் விமானங்கள் நிறுத்த பாதுகாப்பற்ற நிலையை ஈரானிய ஏவுகணைகள் ஏற்படுத்தியுள்ளன.

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
காசாவில் இருந்து இஸ்ரேல் இராணுவம் முற்றாக விலகல் வென்ற ஹமாஸ்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

காசாவில் இருந்து இஸ்ரேல் இராணுவம் முற்றாக விலகல் வென்ற ஹமாஸ்


காசாவில் இருந்து இஸ்ரேல் இராணுவம் முற்றாக விலகல் வென்ற ஹமாஸ்

காசாவில் இருந்து இஸ்ரேல் இராணுவம் முற்றாக அங்கிருந்து விலகல் ,
ஹமாஸ் விதித்த டிமாண்டை அடுத்து படைகள் விலகல் ,வென்ற ஹமாஸ் ,
மகிழ்ச்சியில் பாலஸ்தீன மக்கள்

video

Error: View 9293b2au4w may not exist