Tag: இராணுவம்
அமெரிக்கா இராணுவம் மீது தாக்குதல்
அமெரிக்கா இராணுவம் மீது தாக்குதல்
ஈராக் Saladin பகுதியில் பயணித்து கொண்டிருந்த அமெரிக்கா இராணுவத்தின் வாகான
தொடரணியை இலக்கு வைத்து தாகுதல் நடத்த பட்டது ,இந்த தாக்குதலில் சிக்கி வாகனங்கள் சிதறின
எனினும் இதில் ஏற்பட்ட உயிரிழப்பு தொடர்பாக தெரியவரவிலை .
அவசரமாக தரை இறக்க பட்ட போர் விமானம்
அவசரமாக தரை இறக்க பட்ட போர் விமானம்
தென்கொரியாவின் எப் 35 ரக போர் விமானம் ஒன்று திடீரென தரை இறக்க பட்டது ,இயந்திரத்தில்
ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த தரை இறக்கம் இடம் பெற்றுள்ளது
விமானத்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட இந்த கோளாறு தற்போது சீர் செய்ய பட்டு வருகிறது
,எனினும் எவருக்கும் இதனால் பாதிப்பு ஏற்படாது தப்பித்து கொண்டனர்
ரசிய நீர்மூழ்கியை துரத்திய பிரிட்டன் கடற்படை
ரசிய நீர்மூழ்கியை துரத்திய பிரிட்டன் கடற்படை
ரசிய நீர்மூழ்கி கப்பல் ஒன்று பிரிட்டன் ஸ்கொட்லாந்து கடலில் இருந்து இருநூறு மைல்
தொலைவில் பயணித்து கொண்டிருந்த பொழுது பிரிட்டன் போர் கப்பல் கண்காணிக்க பட்டு துரத்த பட்டுள்ளது
ஆங்கில கடல் பகுதியிக்குள் நுழைய ரிஷ்ய கப்பல் பிரிட்டனின் கடலடியால் எடுத்துவர படும்
இணைய தொடர்ப்பு வசதிகள் மாற்று எரிபொருள் குழாய்களை தாக்கி அழித்து வருகின்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதனை குற்ற சாட்டு முன் வைக்க பட்டுள்ளது
தொடர்ந்து நாடுகளுக்கு இடையில் இடம்பெற்று வரும் பனிப் போர் பெரும் மோதலை ஏற்படுத்தும்
நிலைக்கு சென்று கொண்டுள்ளதாக நோக்கர்கள் தெரிவித்து வருகின்றனர்
- அமெரிக்காவுக்கான முன்னாள் தூதர் ஜாலிய விக்ரமசூரியவுக்கு எதிரான கைது வாரண்டை நீதிமன்றம் மீண்டும் பிறப்பித்தது

- ஆட்டோ கவிழ்ந்து மூவர் காயம்

- துரிதப்படுத்தப்பட்ட டிஜிட்டல் கல்வித் திட்டத்தில் 6000க்கும் மேற்பட்ட பள்ளிகள் இலக்கு

- யோஷித ராஜபக்ச மீதான உயர் நீதிமன்ற விசாரணையை இடைநிறுத்துவதற்கான கோரிக்கை

- தேவுந்தர தேவாலயம் அருகே நடந்த துப்பாக்கிச் சூடு

ஈராக் அமெரிக்கா இராணுவ முகாம் மீது 12 ரொக்கட் தாக்குதல்
ஈராக் அமெரிக்கா இராணுவ முகாம் மீது 12 ரொக்கட் தாக்குதல்
மேற்கு ஈராக் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்கா கூட்டு படைகளின் US Ain al-Assad airbase
இராணுவ தளம் மீது புதின் கிழமை 12 ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டுள்ளது
அணைத்து ரொக்கட்டுக்களும் துல்லியமாக வீழ்ந்த்து வெடித்துள்ளன
இதில் ஏற்பட்ட சேத விபரங்களை அமெரிக்கா இராணுவ தலைமையகம் இதுவரை வெளியிடவில்லை
ஒரே நாளில் இரு நாடுகளில் உள்ள அமெரிக்கா படைகள் தளங்கள் தாக்குதலுக்கு
உள்ளாகியுள்ளது அமெரிக்கா படைகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது
அமெரிக்கா இராணுவ முகாம் மீது ரொக்கட் தாக்குதல்
அமெரிக்கா இராணுவ முகாம் மீது ரொக்கட் தாக்குதல்
கிழக்கு சிரியாவில் அமைந்துள்ள அமெரிக்காவின் Al-Omar oil இராணுவ நிலைகள் மீது எதிரி
படைகள் திடீர் ரொக்கட் தாக்குதலை நடத்தினர்
இந்த தாக்குதலில் கணிசமான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
தொடர்ந்து இராணுவ தளம் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது
கடத்திவரப் பட்ட இஸ்ரேல் ஆயுதங்கள் – மடக்கி பிடித்த ஈரான் இராணுவம்
கடத்திவரப் பட்ட இஸ்ரேல் ஆயுதங்கள் – மடக்கி பிடித்த ஈரான் இராணுவம்
ஈரான் எல்லை வழியாக ஈரானுக்கும் கடத்திவரப் பட்ட அதி நவீன ஆயுதங்களை ஈரானிய
இராணுவத்தினர் மடக்கி பிடித்தனர் ,உளவுத்துறைக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை
அடுத்து நடத்த பட்ட வேட்டையில் இந்த ஆயுதங்கள் சிக்கின ,83 அதி நவீன ஆயுதங்கள் ,இவையாவும் இஸ்ரேல் தயாரிப்பு என தெரிவிக்க பட்டுள்ளது
கைதானவர்கள் மீது தொடர் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,இந்த கடத்தலில்
சிக்கிய வர்களுக்கு அங்கு மரண தண்டனை வழங்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது
ஆயுதங்களுடன் சிக்கிய சவூதி கப்பல்
ஆயுதங்களுடன் சிக்கிய சவூதி கப்பல்
ஏமன் நட்டு சவுதியை ஆதரவு படைகளுக்கு செங்கடல் வழியாக சவுதியின் ஆயுத கப்பல் ஒன்று
நுழைந்து அவர்களுக்கு ஆயுதங்களை வழங்கும் காட்சி ஒன்று வெளியிட பட்டுள்ளது
ஆதரங்களுடன் காணொளியை வெளியிட்ட நிலையில் அது தமது கப்பல் இல்லை என்றே சவூதி
கூறி வருகிறது குறிப்பிட தக்கது
இஸ்ரேல் உலங்குவானூர்திகள் மீது காமாஸ் ஏவுகணை தாக்குதல் –
இஸ்ரேல் உலங்குவானூர்திகள் மீது காமாஸ் ஏவுகணை தாக்குதல் –
ஈரான் இரண்டாம் நிலை தலைவரும் முக்கிய தளபதிகியுமாக விளங்கிய சுலைமானி அவர்கள் ஈராக்கில் வைத்து அமெரிக்கா ,
இஸ்ரேல் கூட்டு தாக்குதலில் படுகொலை செய்ய பட்டார் ,ஈரானின் மூளையாக செயல் படுபவர்களை இஸ்ரேல் தொடர்ந்து வேட்டையாடி வருகிறது ,
இதற்கு பதிலடி தரும் வகையில் கடந்த தினம் பாலஸ்தீனம் காசா பகுதியில் வைத்து தாக்குதலில்
ஈடுபட்டு கொண்டிருந்த இஸ்ரேல் உலங்கு வானூர்திகள் மீது சாம் ஏவுகணைகள் கொன்டு கமாஸ் போராளிகள் தாக்குதல் நடத்தினர்
இந்த தாக்குதலை அடுத்து இஸ்ரேல் வானூர்தி உயர பறந்து தப்பி என்றுள்ளது
இந்த விமான எதிர்ப்பு ஏவுகணை தாக்குதல் இஸ்ரேலுக்கு தற்போது புது நெருக்கடியை
தருவித்துள்ளது ,இந்த ஏவுகணைகள் ஈரான் தயாரிப்பு ஏவுகணைகள் என்பதும் ,கடந்த முறை வான்
படைகள் ஊடக பெரும் தாக்கல் நடத்த பட்டதும் அதற்கு பதிலடியாக இப்போது இங்கே இப்போது தாக்குதல் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது
சுலைமானி கொலை-அமெரிக்கா மீது ஐ.நா. நடவடிக்கை எடுக்க ஈரான் வேண்டுதல்
சுலைமானி கொலை-அமெரிக்கா மீது ஐ.நா. நடவடிக்கை எடுக்க ஈரான் வேண்டுதல்
அமெரிக்கா மீது ஐ.நா. நடவடிக்கை எடுக்க வேண்டும் – அழுத்தம் கொடுக்கும் ஈரான்
அமெரிக்க அரசாங்கத்தை கண்டித்து ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என ஈரான் வலியுறுத்தி உள்ளது.
அமெரிக்கா மீது ஐ.நா. நடவடிக்கை எடுக்க வேண்டும் – அழுத்தம் கொடுக்கும் ஈரான்
காசிம் சுலைமானி
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம் அருகே கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் ஈரானின்
ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். அமெரிக்காவின் அப்போதைய அதிபர் டிரம்பின் உத்தரவின் பேரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க ராணுவம் கூறியது.
ஈரானின் மூத்த மத தலைவர் அயத்துல்லா அலி காமெனிக்கு அடுத்தபடியாக உச்ச அதிகாரம் படைத்த தலைவராக இருந்த காசிம் சுலைமானி கொலைக்கு பழி தீர்ப்பதாக ஈரான் சூளுரைத்தது
. அதன்படி, காசிம் சுலைமானியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட மறுநாளே ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளை குறிவைத்து ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.
இதில் சுமார் 80 வீரர்கள் கொல்லப்பட்டதாக ஈரான் கூறியது. இதனையடுத்து ஈரான் மீது அமெரிக்க புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளது. அதன்பின்னர் இரு நாடுகளுக்கிடையிலான மோதல் மேலும் வலுத்தது.
இந்நிலையில், காசிம் சுலைமானியை படுகொலை செய்ததற்காக அமெரிக்காவிற்கு எதிராக முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா. சபைக்கு ஈரான் வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக ஐ.நா. சபைக்கு ஈரான் அதிபரின் அலுவலக சட்டத்துறை கடிதம் அனுப்பி உள்ளது. அதில், அமெரிக்க அரசாங்கத்தை கண்டித்தும், எதிர்காலத்தில் இதுபோன்ற நடவடிக்கைகளை
ஆதரிக்காமல் இருக்கவும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுதல் உட்பட அனைத்து சட்ட முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அமெரிக்க அரசு பல ஆண்டுகளாக,
சர்வதேச சட்டங்கள் மற்றும் உடன்படிக்கைகளை மீறி ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது என்றும் ஈரான் குற்றம்சாட்டி உள்ளது.
சுலைமானி கொல்லப்பட்டதன் 2ம் ஆண்டு நினைவுதினம் நாளை அனுசரிக்கப்பட உள்ள நிலையில், ஈரான் இந்த கடிதத்தை அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.
ரஷியா புதிய ஏவுகணை பயன்பாட்டுக்கு இராணுவத்தில் இணைப்பு
ரஷியா புதிய ஏவுகணை பயன்பாட்டுக்கு இராணுவத்தில் இணைப்பு
ரசியா இராணுவம் புதிதாக தயாரித்து சோதனைக்கு உள்ளாக்க பட்டு வந்த S-550 air defense system
விமான எதிர்ப்பு ஏவுகணை தற்போது இராணுவத்தினர் பயன் பாட்டிற்க்கு இணைத்து கொள்ள
பட்டுள்ளதாக ரசிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது
நாடுகளுக்கு இடையில் இடம்பெற்று வரும் புதிய போராயுத பயன்பாட்டின் முன்னோடியாக இந்த
ஏவுகணைகள் பார்க்க படுகின்றன
ரசியாவிடம் அதி உயர் ரக போர் விமானங்கள் ,ஏவுகணைகளை , வாங்கி குவிக்கும் ஈரான்
ரசியாவிடம் அதி உயர் ரக போர் விமானங்கள் ,ஏவுகணைகளை , வாங்கி குவிக்கும் ஈரான்
ஈரான் நாடானது தனது தேசிய பாதுகாப்பிற்கு என கூறியவாறு ரசியாவிடம் இருந்து Su-35 fighters, S-
400 missiles and a satellite.என்பனவற்றை வாங்கி குவிகிறது ,சுமார் பத்து பில்லியன் அமெரிக்கா
டொலர்கள் செலவில் இவை கொள்முதல் செய்ய படுகிறது
ஈரான் மீது அமெரிக்கா இஸ்ரேல் தாக்குதல்களை தொடுக்கும் நகர்வுக்கு தயராகி வரும் நிலையில்
ஈரான் தனது முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தனது வான் மற்றும் தரைவழி பாதுகாப்பபு பலத்தை அதிகரிக்கிறது
Su-35 ரக அதி உயர் சண்டை விமானங்கள் 24 இவ்விதம் கொள்முதல் செய்ய படுகிறது ,மேற்படி
ஆயுத விற்பனை இஸ்ரேல் அமெரிக்காவுக்கு பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது
- ஹமாஸ் கலீல் அல்-ஹய்யாவை புதிய ஒட்டுமொத்தத் தலைவராக நியமித்தது
- புதிய பிரிட்டிஷ் பிரதமர் பர்ன்ஹாமுடன் மிகவும் நல்ல உரையாடல் நடத்தியதாக டிரம்ப் கூறுகிறார்
- வியட்நாமில் பேருந்து தீ விபத்தில் 7 பயணிகள் பலி
- அர்ஜென்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் தனது இரண்டாவது உலகக் கோப்பையை வென்றது
- ஈரான் தாக்குதலில் அமெரிக்கா சிப்பாய் பலி பலர் காயம்
- பெருவில் நிலநடுக்கம் 6பேர் பலி
- அமெரிக்காவில் துப்பாக்கி சூடு 10பேர் காயம்
- குவைத் அமெரிக்கா தளங்கள் மீது ஈரான் தாக்குதல்
- இஸ்லாமாபாத் ஒப்பந்தம் இடைநிறுத்தப்பட்டதாக ஈரான் அறிவிப்பு
- ஓமன் கடலில் கப்பல் மீது தாக்குதல்
- தெற்கு லெபனானில் வெடிகுண்டு தாக்குதல்
- ஈரான் தாக்குதலில் 2 அமெரிக்கா படைகள் பலி
- இந்தியா ஈரான் மோதல் உச்சம்
- ஈராக்கில் தீவிர ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் 375 கிலோ தங்கம் பறிமுதல்
வெடித்து சிதறிய அமெரிக்கா ஆயுத வண்டி – விரட்டி தாக்க படும் இராணுவம்
வெடித்து சிதறிய அமெரிக்கா ஆயுத வண்டி – விரட்டி தாக்க படும் இராணுவம்
ஈராக் பஸ்ரா பகுதி பிரதான சாலை வழியாக பயணித்து கொண்டிருந்த அமெரிக்கா
இராணுவத்தின் வாகன தொடரணியை இலக்கு வைத்து நடத்த பட்ட தாக்குதலில் அமெரிக்கா
இராணுவத்தின் முக்கிய போர்முனை கவச வண்டி ஒன்று தாக்கி அழிக்க பட்டுள்ளது
குறித்த வண்டியை ஒட்டி சென்ற படையினர் பலியாகியும் காயமடைந்து உள்ளனர்
நாள் தோறும் இவ்வாறான அணியினரை இடைமறித்து தாக்குதல் நடத்த பட்ட வண்ணம் உள்ளது
அமெரிக்கா இராணுவம் ஈராக்கிய மண்ணில் இருந்து விலகும் வரை தாக்குதல் தொடுக்க படும்
என அறிவிக்க பட்ட நிலையில் இந்த வெடிப்பை சம்பவங்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது
ரஷியாவில் வீழ்ந்து நொறுங்கிய உலங்குவானூர்தி
ரஷியாவில் வீழ்ந்து நொறுங்கிய உலங்குவானூர்தி
ரசியாவின் Yakshur-Bodinsky பகுதியில் எண்ணெய் குழாய்களை கண்காணிக்கும் பணியில்
ஈடுபட்டிருந்த எம் ஐ உலங்கு வானூர்தி ஒன்று திடீரென வீழ்ந்து நொறுங்கியது ,இதன் போது
அதற்குள் இருந்தவர்கள் பலியாகி இருக்க கூடும் என அஞ்ச படுகிறது
இதில் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் சேதங்கள் தொடர்பில் உடனடியாக தெரியவரவில்லை
குறித்த விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
ரஷியா எல்லையில் ஏவுகணைகளை,இராணுவத்தை குவிக்கும் நேட்டோ
ரஷியா எல்லையில் ஏவுகணைகளை,இராணுவத்தை குவிக்கும் நேட்டோ
ரஷியா எல்லை பகுதியில் நேட்டோ கூட்டு படைகள் ஏவுகணைகள் மற்றும் இராணுவத்தினரை குவித்து வருகின்றனர்
ரசியாவானது ஐரோப்பா மீது பாரிய இராணுவ படை இடுப்பை மேற்கொள்ள கூடும் என்ற
நிலையில் இந்த ஆயுத குவிப்புக்கள் இடம்பெற்று வருகிறது
ரசியாவின் நீர்மூழ்கி கப்பல்கள் சமீப காலங்களாக ஐரோப்பாவின் பல கடல் பகுதிக்குள் நுழைந்து
உளவு பணியில் ஈடுபட்டு சென்றுள்ளதும் ,பிரிட்டனுக்குள் அதிக ஊடுருவலை மேற்கொண்டு வந்துள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .
வட கடலில் ரசிய நீர்மூழ்கி – தேடும் பிரிட்டன் கடற்படை
வட கடலில் ரசிய நீர்மூழ்கி – தேடும் பிரிட்டன் கடற்படை
பிரிட்டன் வட கடல் பகுதி வழியாக ரசியாவின் நீர்மூழ்கி கப்பல்கள் ஊடுருவி வேவு பார்ப்பதில்
தீவிரம் காட்டி வருகின்றன ,மேற்படி ரசிய கப்பல்கள் ஊடுருவலை தடுக்கும் முகமாக தற்போது
பிரிட்டன் போர் கப்பல்கள் ரோந்து பணியை அதிகரித்துள்ளன
மேலும் ரசியாவின் ஊடுருவலை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன,இதனால்
நாடுகளுக்கு இடையில் போர் பதட்டம் அதிகரித்து காண படுகிறது
சுற்றிவளைக்க படும் அமெரிக்கா இராணுவம்-முற்றுகையின் அபாயம்
சுற்றிவளைக்க படும் அமெரிக்கா இராணுவம்-முற்றுகையின் அபாயம்
மத்திய கிழக்கு நாடுகளை ஆக்கிரமித்து நிலைகொண்டுள்ள அமெரிக்கா படைகள் அந்த
நாடுகளில் இருந்து விலக வேண்டும் என ஈரான் பகிரங்கமாக அறிவித்தது ,ஆனால் அதனை விடுத்து வல்லாதிக்க அமெரிக்கா படைகள் தங்கியுள்ளன
இதனை அடுத்து ஈராக் முதல் சவூதி வரையிலான பகுதிகளில் நிலைகொண்டுள்ள அமெரிக்கா
ஆக்கிரமிப்பு படைகள் மீது பல்வேறு பட்ட ஈரானின் ஆதரவு குழுக்கள் அல்லது இராணுவப படைகள் தாக்குதல்களை தொடுத்து வருகிறது
தற்போது ஏமன் இராணுவ படைகள் சவூதி மீது தொடர் தாக்குதல்களை விரைவு படுத்தி வருகின்றனர் ,இதனால் போரின் போக்கும் கள நிலவரமும் மாறி வருகிறது ,சவுதியில்
மட்டும்நிலை கொண்டுள்ள எழுபதாயிரம் அமெரிக்கா படைகள் அங்கிருந்து விலகி செல்லுமா என்பதும் ,அல்லது ஈரானின் இந்த முற்றுகை சமரில் சிக்கிடுமா என்ற நிலையும் தோற்றம் பெற்றுள்ளது
ஈராக்கில் இருந்து மிக முக்கிய இராணுவ முகாமில் இருந்து அமெரிக்கா படைகள் தப்பி ஓடின, அதை போன்று அந்த நாட்டையு விட்டு செல்ல வேண்டிய நிலைக்கு காலம் மாறி செல்கிறது ,
முசுலீம் நாடுகள் ஒன்றிணைந்துதமது மதம் அல்லாத சண்டியர்களை விரட்டி அனுப்பும் நகர்வுக்கு ஒன்று பட்டு வருகின்ற நிலையானது பேராபத்தை விதைத்து வருகிறது
அமெரிக்காவின் செல்ல பிள்ளையாக வலம் வரும் சவுதிக்கு பெரும் நெருக்கடிகள் ஆரம்பிக்க
பட்டுள்ளன ,இவை ஈரான் அணு குண்டு தயாரிப்பில் வெற்றி பெற்றால் ,அது மேலும் நிலைமையை சிக்கலாகும் என்பது நமது கணிப்பகிறது ,
சொல்ல போனால் மத்திய கிழக்கு அல்லது அரேபிய நாடுகளில் வல்லமை பொருந்திய வல்லரசாக
ஈரான் மாற்றம் பெறும் அது ஒன்றிணைந்த கூட்டு நாடுகளின் ஒன்றியமாக மீள உருவாக்கும் பெறும் நிலைமைக்கு செல்ல கூடும்
இதன் ஊடக ஒன்றிணைந்த பொருளாதார பலத்துக்கும் ,மத அடிப்பதை வாதத்துடனும் இணைந்து
பயணிக்கும் நிலைக்கும் மேற்குலக நாடுகளின் அடக்கு முறைக்கு எதிரான ஒரு கூட்டு தேசமாக மாற்றம் பெறும் நிலைக்கும் செல்ல கூடும் என எதிர் பார்க்கலாம்
அதற்கான அத்திவார ஆழ விதிகளை அமெரிக்கா தூவியுள்ளதன் தோல்வி நிலையை இது கோடிட்டு காட்டுகிறது
- வன்னி மைந்தன் –
- அமெரிக்காவுக்கான முன்னாள் தூதர் ஜாலிய விக்ரமசூரியவுக்கு எதிரான கைது வாரண்டை நீதிமன்றம் மீண்டும் பிறப்பித்தது
- ஆட்டோ கவிழ்ந்து மூவர் காயம்
- துரிதப்படுத்தப்பட்ட டிஜிட்டல் கல்வித் திட்டத்தில் 6000க்கும் மேற்பட்ட பள்ளிகள் இலக்கு
- யோஷித ராஜபக்ச மீதான உயர் நீதிமன்ற விசாரணையை இடைநிறுத்துவதற்கான கோரிக்கை
- தேவுந்தர தேவாலயம் அருகே நடந்த துப்பாக்கிச் சூடு
- நீதி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெள்ளிக்கிழமை விவாதிக்கப்படும்
- செம்மணியில் 13 எலும்பு கூடுகள் மீட்பு
- ஹமாஸ் கலீல் அல்-ஹய்யாவை புதிய ஒட்டுமொத்தத் தலைவராக நியமித்தது
- 2025 ஜிஐடி தேர்வு முடிவுகள் வெளியீடு
- செயற்கையாகப் பழங்களைப் பழுக்கவைக்க நச்சு இரசாயனங்களைப் பயன்படுத் தடை
- தித்வா புயலால் அனாதையாக்கப்பட்ட குழந்தைகளுக்கான மாதாந்திர உதவித்தொகை
- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் குவைத்துக்கான விமான சேவை நிறுத்தம்
- புதிய பிரிட்டிஷ் பிரதமர் பர்ன்ஹாமுடன் மிகவும் நல்ல உரையாடல் நடத்தியதாக டிரம்ப் கூறுகிறார்
- வியட்நாமில் பேருந்து தீ விபத்தில் 7 பயணிகள் பலி
- கடந்த 24 மணி நேரத்தில் டெங்கு தொடர்பான மூன்று மரணங்கள்
குண்டு வெடிக்கலாம் என்பதால் நாட்டு முழுவதும் இராணுவம் குவிப்பு
குண்டு வெடிக்கலாம் என்பதால் நாட்டு முழுவதும் இராணுவம் குவிப்பு
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்கள் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு, பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.
இந்த வேலைத்திட்டத்தை தேவைக்கேற்ப நடைமுறைப்படுத்துமாறு பொலிஸ்மா அதிபர் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இது தொடர்பாக கத்தோலிக்க மதகுருக்களுடன் கலந்துரையாடி பாதுகாப்புத் திட்டத்தை வகுக்குமாறும் பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, வீதி பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்துமாறும், சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு பாதுகாப்பை வழங்குமாறும், பண்டிகைக் காலங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக உளவுத் தகவல்களை சேகரித்து தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துமாறும் பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்தியா அமெரிக்கா முயற்சியில் தமிழர்களுக்கு தீர்வு – உடைந்த இரகசியம்
இந்தியா அமெரிக்கா முயற்சியில் தமிழர்களுக்கு தீர்வு – உடைந்த இரகசியம்
இலங்கையில் சிங்கள அரச பயங்கரவாத அரசினால் தமிழர்கள் தொடர்ந்து அடக்க பட்டு ,அந்த
இனம் சொல்லெண்ணா துயரில் சிக்கி தவித்து வருகிறது ,இவ்வேளை சீனாவின் ஆக்கிரமிப்பும் ,அதிகாரமும் அந்த மண்ணில் மேலோங்கி நிற்கிறது
தமிழர் பகுதிகளை ஏப்பம் இட்டு உலக வல்லாதிக்க நாடாக தன்னை உருமாற்றி பயணிக்கும் சீனா ,தமிழர் மண்ணை நாசம் செய்து அதன் ஊடாக தமிழர்களை கொத்தடிமையாக்கி சரணாகதியாக்கும் நிலைக்கு சென்றுள்ளது
சீனாவின் இந்த ஆக்கிரமிப்பும் ,வள சுரண்டலும் ,பிராந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக மாறும்
நிலையை இந்தியா மாற்றிட தவறினால் ,அது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பது வெளிப்படையான நிகழ்வு அரசியலாக மாற்றம் பெற்றுள்ளது
இவ்வேளை ஆளும் சிங்கள அரச பயங்கரவாத அரசு புரிந்த தமிழ் இனப் படு கொலைக்கு உரிய தீர்வினை வழங்க வேண்டிய தேவை ஏற் பட்டுள்ளது
அதற்கு ஏற்ப தமிழர்கள் தமது ஆளும் பலத்துடன் வாழ கூடிய தீர்வு ஒன்று வழங்க படும் என்பதும் ,அந்த ஆட்சியை சிறந்த நபர் ஒருவர் தலைமையில் வழிநடத்த கூடிய நிகழ்வு ஒன்று இடம்பெற போகிறது ,
அது யார் அந்த நபர் ..? இவர் இப்பொழுது இந்தியா அமெரிக்காவின் செல்ல பிள்ளையாக மாற்றம் பெற்றுள்ளாரா
அப்டி என்றால் அவரை சீனா ,இலங்கை உயிரோடு விட்டு வைக்குமா ..?
அவர் கொலை செய்ய பட்டால் யார் அடுத்து வருவது என்ற தயாரிப்பு பணிகள் முடிந்துள்ளதக கணிக்க தோன்றுகிறது
நாம் முன்னே கூறியது போன்று 2025 ஆம் ஆண்டு நேர்மறை மாற்றத்தை இலங்கை அரசியல்
நடத்தி முடிக்க போகிறது ,தற்போது அதற்கு ஏற்ப ஆளும் கோட்டா அரசை ஆடவிட்டு உலகம்
வேடிக்கை பார்க்கிறது ,விரைவில் பல்லு புடுங்க படும் நாட்கள்
ஆரம்பிக்க பட போகின்றது என்பதனை நிகழ்கால நிகழ்வுகள் கட்டியம் இடுகின்றன
- வன்னி மைந்தன் –
- அமெரிக்காவுக்கான முன்னாள் தூதர் ஜாலிய விக்ரமசூரியவுக்கு எதிரான கைது வாரண்டை நீதிமன்றம் மீண்டும் பிறப்பித்தது
- ஆட்டோ கவிழ்ந்து மூவர் காயம்
- துரிதப்படுத்தப்பட்ட டிஜிட்டல் கல்வித் திட்டத்தில் 6000க்கும் மேற்பட்ட பள்ளிகள் இலக்கு
- யோஷித ராஜபக்ச மீதான உயர் நீதிமன்ற விசாரணையை இடைநிறுத்துவதற்கான கோரிக்கை
- தேவுந்தர தேவாலயம் அருகே நடந்த துப்பாக்கிச் சூடு
- நீதி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெள்ளிக்கிழமை விவாதிக்கப்படும்
- செம்மணியில் 13 எலும்பு கூடுகள் மீட்பு
- ஹமாஸ் கலீல் அல்-ஹய்யாவை புதிய ஒட்டுமொத்தத் தலைவராக நியமித்தது
- 2025 ஜிஐடி தேர்வு முடிவுகள் வெளியீடு
- செயற்கையாகப் பழங்களைப் பழுக்கவைக்க நச்சு இரசாயனங்களைப் பயன்படுத் தடை
- தித்வா புயலால் அனாதையாக்கப்பட்ட குழந்தைகளுக்கான மாதாந்திர உதவித்தொகை
- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் குவைத்துக்கான விமான சேவை நிறுத்தம்
- புதிய பிரிட்டிஷ் பிரதமர் பர்ன்ஹாமுடன் மிகவும் நல்ல உரையாடல் நடத்தியதாக டிரம்ப் கூறுகிறார்
- வியட்நாமில் பேருந்து தீ விபத்தில் 7 பயணிகள் பலி
கொரனோ ஊசி செலுத்த களத்தில் இறக்க பட்ட இராணுவம்
கொரனோ ஊசி செலுத்த களத்தில் இறக்க பட்ட இராணுவம்
பிரிட்டனில் புதிதாக பரவி வரும் ஒமிக்ரோன் நோயின் தாக்கத்தை கட்டு படுத்தும் முகமாக அதன்
சோதனையை நடத்திட Dartford and Maidstone பகுதியில் பிரிட்டன் இராணுவத்தினர் களத்தில் இறக்கிவிட பட்டுள்ளனர்
கடந்த தினம் அடு ஏறத்தாழ ஒரு லட்சம் மக்கள் அளவில் பாதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க
பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
பற்றி எரிந்த இஸ்ரேல் நீர்மூழ்கி – நடந்தது என்ன ..?
பற்றி எரிந்த இஸ்ரேல் நீர்மூழ்கி – நடந்தது என்ன ..?
இஸ்ரேல் இராணுவத்தின் நீர்மூழ்கி கப்பல் ஒன்று இஸ்ரேலிய Haifa துறைமுகத்தில் பற்றி
எரிந்துள்ளது ,இந்த் தீ பரவினால் மேற்படி கப்பல் பலத்த சேதமடைந்துள்ளது ,
குறித்த கப்பல் தீ விபத்து தொட்ரபில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன ,இது சைபர்
தாக்குதல் மூலம் எரிக்க பட்டுள்ளதா என்ற சந்தேகம் வலுத்துள்ளது
ஈரான் இதனை புரிந்திருக்க கூடும் என் ஏதிர் பார்க்க படுகிறது


































