Tag: யாழில் வாலிபன் மீது
யாழில் வாலிபன் மீது இராணுவம் தாக்குதல்
யாழில் வாலிபன் மீது இராணுவம் தாக்குதல்
யாழில் வாலிபன் மீது சிங்கள இராணுவத்தினர் வன்கொடுமை தாக்குதலை நடத்தியுள்ளனர் .
இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் பலத்த காயமடைந்த வாலிபர் ,யாழ்பான போதனை வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளார் .
தலைக்கவசம் அணிய மறுத்து ,ஊந்துருளியில் பயணித்த இருவரை காவல்துறையினர் வழிமறித்தனர் .
தலைக்கவசம் அணியாது செல்வதால் தண்டம் எழுதிட போலீசார் முனைந்துள்ளனர் .
அதற்கு அவர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் இராணுவத்தினர் வரவழைக்க பட்டனர் .
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இராணுவத்தினருடன் அவர்கள் தர்க்கத்தில் ஈடுபட்டதல் ,இராணுவத்தினர் வாலிபன் மீது தாக்குதல் நடத்தியாக தெரிவிக்க படுகிறது .
யாழில் வாலிபன் மீது வாள்வெட்டு ஆவா குழு தலைவன் கைது
யாழில் வாலிபன் மீது வாள்வெட்டு ஆவா குழு தலைவன் கைது
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் தீபாவளி தினத்தன்று 17 வயது வாலிபன் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இவர்களின் வாள்வெட்டு தாக்குதலில் பலத்த காயமடைந்த வாலிபன் யாழ்ப்பாணம் ,போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் .
கோட்டா ஆட்சியில் உருவாக்க பட்டுள்ள, இந்த ஆவா குழுவின் செயல் பாடுகள் யாழ்ப்பாணத்தில் அதிகரித்து செல்கிறது .
யாழில் வாலிபன் மீது வாள்வெட்டு ஆவா குழு தலைவன் கைது
இவர்களுக்கு இராணுவம் காவல்துறை ஒத்துழைப்பு உள்ளது .
ரணில் விக்கிரமசிங்கா ஆட்சியிலும் இந்த ஆவா ரவுடி குழுக்கள் கட்டு படுத்தாது உலாவுகின்ற செயல் பாடுகள், மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .
- பிரான்சில் வெப்பத்தில் 1000 பேர் பலி

- நெருக்கடியில் அனுரா அரசு

- பொலிசார் துப்பாக்கி மாயம் நடந்தது என்ன

- 18000-க்கும் மேற்பட்ட போசன் தானசாலைகள் பதிவு

- புதிய வகை டெங்கு வைரஸுடன் டெங்கு பரவல்

- நாயை தாக்கிய நபர் கைது

- நாகப்பட்டினம் இலங்கை படகு வழித்தடத்தை பணமாக்க தமிழ்நாடு நடவடிக்கை

- காசில்ரே மற்றும் மௌசகெல்லே நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்வு

- ஜனாதிபதி செயலகத்தில் டெங்கு அனுராவை கிழித்த நாமல்

- 580 லிட்டர் போலித் தேன் பறிமுதல்




















