செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
Posted in இலங்கை செய்திகள்

கிணறுகளில் மிதக்கும் மனித சடலங்கள்

கிணறுகளில் மிதக்கும் மனித சடலங்கள்

இலங்கை மட்டு கொக்குவில் பகுதியில் உள்ள கிணறு ஒன்றுக்குள் இருந்து ஆணின் சடலம் ஒன்று மீட்க பட்டுள்ளது


இவர் கொலை செய்ய பட்டு குறித்த குணற்றுக்குள் வீச பட்டு இருக்கலாம் என நம்ப படுகிறது

சடலம் மீட்க பட்டத்தை அடுத்து தொடர் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன


கோட்டா ஆட்சியில் நீர் நிலைகளில் தொடராக மனித சடலங்கள் மீட்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

    Posted in இலங்கை செய்திகள்

    இலங்கையில் குழந்தை பெற்ற ஆண்

    இலங்கையில் குழந்தை பெற்ற ஆண்

    இலங்கை மாத்தறை வைத்தியசாலையில் வயிற்று வலி என வந்த ஆன் ஒருவர் ஆண் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது .

    தடியுடன் காணப்பட்ட இவர் குழந்தையை பெற்ற சம்பவம் மக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது .


    ஆண்கள் சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்ட இவர் பின்னர் பெண்கள் மகப்பேறு அறைக்கு மாற்ற பட்டுளளார் .

    கடும் வயிற்று வலியால் அவதி பட்ட இவர் குழந்தையை பெற்ரூ எடுத்துள்ளார் பெண்ணாக இருந்த இவர் தன்னை

    ஆணாக மாற்றி கொண்டு செயல் பட்ட நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாம்

    இவர் ஆட்டோ ஒட்டி வந்துள்ளார் ,என தெரிவிக்க பட்டுள்ளது

    இவரை பார்ப்பதற்கு குறித்த மருத்துவமனையில் மக்கள் கூடி வருகின்றனராம்

    இலங்கையில் குழந்தை பெற்ற ஆண்
    இலங்கையில் குழந்தை பெற்ற ஆண்