இலங்கையில் குழந்தை பெற்ற ஆண்
இலங்கை மாத்தறை வைத்தியசாலையில் வயிற்று வலி என வந்த ஆன் ஒருவர் ஆண் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது .
தடியுடன் காணப்பட்ட இவர் குழந்தையை பெற்ற சம்பவம் மக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது .
ஆண்கள் சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்ட இவர் பின்னர் பெண்கள் மகப்பேறு அறைக்கு மாற்ற பட்டுளளார் .
கடும் வயிற்று வலியால் அவதி பட்ட இவர் குழந்தையை பெற்ரூ எடுத்துள்ளார் பெண்ணாக இருந்த இவர் தன்னை
ஆணாக மாற்றி கொண்டு செயல் பட்ட நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாம்
இவர் ஆட்டோ ஒட்டி வந்துள்ளார் ,என தெரிவிக்க பட்டுள்ளது
இவரை பார்ப்பதற்கு குறித்த மருத்துவமனையில் மக்கள் கூடி வருகின்றனராம்