தமிழக மீனவர்களை படகுகளை இடியுங்கள் டக்கிளஸ் உத்தரவு
Posted in இலங்கை செய்திகள்

தமிழக மீனவர்கள் படகுகளை இடியுங்கள் டக்கிளஸ் உத்தரவு

தமிழக மீனவர்கள் படகுகளை இடியுங்கள் டக்கிளஸ் உத்தரவு

இலங்கை மீனவர்களின் வாழ்வாதரத்தை கெடுத்து ,அவர்களின் வாழ்வுரிமையை பறிக்கும் ,தமிழக மீனவர்களின் படகுகளை இடியுங்கள் என மீனவ அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தா அறிவித்துள்ளார் .

இந்தியா மீனவர்கள் படகுகளை ,இரும்பு படகுகளை பறித்து வைத்துள்ளோம் .
வேண்டும் என்றால் வாருங்கள் அவற்றை தருகிறேன் .

இதை எடுத்து சென்று, அவர்களின் படகுகளை இடியுங்கள் என கேலியாக பேசியுள்ளார் .

இவரது பேச்சு தமிழ் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கை அரசனுக்கு தனது விசுவாசத்தை காண்பித்துள்ளார் .

மீன் வியாபாரி இங்கும் தனது மீன் வியாபாரத்தை நடத்தி முடித்துள்ளார் .

No posts found.
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை சந்தித்த அண்ணாமலை

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை சந்தித்த அண்ணாமலை

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள், இந்தியத் தூதரகத்தின் துரித முயற்சியால் விரைவில் விடுவிக்கப்பட்டு தமிழகம் திரும்புவார்கள் என்று அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்தார்.

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை சந்தித்த அண்ணாமலை
அண்ணாமலை

இலங்கை சென்றுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அங்கு சிறையில் உள்ள 12 தமிழக மீனவர்களை சந்தித்தார்.

கடந்த மார்ச் 23 அன்று இலங்கை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரத்தை சேர்ந்த 12 தமிழக மீனவர்களை இன்று யாழ்ப்பாணம் சிறையில் சந்தித்ததாகவும்,

அவர்களுக்கு பாஜக சார்பில் தேவையான பொருட்கள் வழங்கப்பட்டதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மேலும், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள், இந்தியத் தூதரகத்தின் துரித முயற்சியால் விரைவில் விடுவிக்கப்பட்டு தமிழகம் திரும்புவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இலங்கையில் தமிழர் அதிகம் வாழும் வடகிழக்கு மாகாண கவுன்சில்களுக்கு கல்வி, ஆரோக்கியம், விவசாயம், வீட்டு வசதி, காவல்துறை & நிலம் போன்ற பிரிவுகளில்

சொந்தங்களுக்கு முழு அதிகாரம் அளிக்கும் 13வது
திருத்தச் சட்டத்தை முழுவதுமாக நடைமுறைப்படுத்த பாஜக துணை நிற்கும் என்றும் அண்ணாமலை கூறி உள்ளா