Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் விபச்சாரம் புரிந்த 18 அழகிகள் கைது

பிரிட்டனில் விபச்சாரம் புரிந்த 18 அழகிகள் கைது

பிரிட்டனில் அந்த நாட்டின் சட்ட விதிகளுக்கு முரணாக ,விபச்சாரத்தில் ஈடுபட்ட சுமார் 18 அழகிய பெண்கள் கைது செய்ய பட்டுள்ளனர்

.இதில் ரோமானிய ,ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண்களே அதிகம் இந்த
குழுவிடம் விற்க பட்டுள்ளனர்

இவ்வாறு விற்க பட்டு தனி அறைகளில் வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த பதினெட்டு பெண்களை தாம் மீட்டுள்ளதாகவும் ,

இதில் 18 வயதுக்கு குறைந்த பெண் ஒருவார் இந்த கும்பலிடம் சிக்கி இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்

சர்வதேச விபச்சாரத்தில் ஈடுபட்ட கும்பல் ஒன்றே வசமாக சிக்கியது,இந்த முற்றுகையில் போலீசார் வழங்கிய தகவலின் அடிப்படையில்

அந்த அந்த நாடுகளின் காவல்துறையினருடன் இணைந்து பிரிட்டன் போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவிக்க பட்டுள்ளது

    Posted in இலங்கை செய்திகள்

    ஸ்பெயின்,ரொமேனியா நாடுகளில் புதிய இலங்கை தூதரகங்கள் திறப்பு

    இலங்கையின் புதிய தூதராலயங்கள் ஸ்பெயின் மற்றும் ரொமேனியா ஆகிய நாடுகளில் திறக்க பட்டுள்ளது

    இவ்வாறான தூதரகங்கள் ஊடக நாடுகளுக்கு இடையிலான பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பில்


    நல்லுறவை வளர்த்து கொள்ளு நோக்குடன் இந்த தூதரகங்கள் திறக்க படுவதாக இலங்கை தெரிவித்துள்ளது

    இதுவரை இல்லாது இப்பொழுது மட்டும் அவசரமாக இலங்கை திறப்பதற்கு என்ன கரணம் ..?

    ஐரோப்பிய நாடுகளில்வாழும் தமிழர்களுக்கு இது விடயம் புரிந்திருக்க கூடு என்பதே வெளிப்படை

      Posted in கொரனோ வைரஸ்

      ஸ்பெயினில் 510 பேர் பலி – பெல்ஜியம் 205 பேர் பலி -ஈரான் 131 பேர் பலி

      ஸ்பெயினில் 510 பேர் பலி – பெல்ஜியம் 205 பேர் பலி -ஈரான் 131 பேர் பலி

      கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இடம்பெற்ற கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை


      ஸ்பெயினில் 510 ஆக உயர்ந்துள்ளது ,இங்கு இடம் பெற்ற மொத்த எண்ணிக்கை சுமார் 14,555 ஆக உயர்வடைந்துள்ளது

      மேலும் இந்த நோயினால் பாதிக்க பட்ட நிலையில் சுமார் 146.690 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

      அதே போல பெல்யியத்தில் 205 பேர் பலியாகியுள்ளனர் ,மொத்த இறப்பு எண்ணிக்கை சுமார்


      2,240 ஆக தற்போது உயர்வடைந்துள்ளது ,இதுவரை 233,403 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

      அதே போல ஈரானில் 131 பேர் பலியாகியுள்ளனர்
      மொத்த இறப்பு

      எண்ணிக்கை 4,003 ஆக உயர்வடைந்துள்ளது ,பாதிப்பு எண்ணிக்கை 67,286 ஆக உயர்வடைந்துள்ளது

      ஸ்பெயினில் 510 பேர்
      ஸ்பெயினில் 510 பேர்