போருக்கு எதிரான போராட்டத்தை காவல்துறை கலைத்தபோது இஸ்ரேலிய ஆர்வலர் கைது
Posted in உலக செய்திகள்

போருக்கு எதிரான போராட்டத்தை காவல்துறை கலைத்தபோது இஸ்ரேலிய ஆர்வலர் கைது

போருக்கு எதிரான போராட்டத்தை காவல்துறை கலைத்தபோது இஸ்ரேலிய ஆர்வலர் கைது

போருக்கு எதிரான போராட்டத்தை காவல்துறை கலைத்தபோது இஸ்ரேலிய ஆர்வலர் கைது

டெல் அவிவில் நடந்த போருக்கு எதிரான போராட்டத்தில் காவல்துறை நுழைந்ததைத் தொடர்ந்து, இஸ்ரேலிய ஆர்வலர் அலோன்-லீ கிரீன் கைது

போராட்டக்காரர்கள் தடுத்து வைக்கப்பட்டனர்

செய்யப்பட்டார். அதிகாரிகள் கூட்டத்தை வலுக்கட்டாயமாகக் கலைத்தபோது, ​​பல போராட்டக்காரர்கள் தடுத்து வைக்கப்பட்டனர்.

‘ஸ்டாண்டிங் டுகெதர்’ என்ற யூத-அரபு இயக்கத்தின் முக்கியத் தலைவரான கிரீன், அண்டை நாடுகள் மீதான இஸ்ரேலின் தொடர்ச்சியான போர் மற்றும்

தாக்குதல், பிராந்தியம் முழுவதும் அதன் விரிவாக்கம், அத்துடன் காசாவில் நடக்கும் இனப்படுகொலை மற்றும் அழிவு ஆகியவற்றை எதிர்த்துப் போராடியவர்களுடன் இணைந்திருந்தார்.

இஸ்ரேலிய அதிகாரிகள் தொடர்ந்து அட்டூழியங்களைச் செய்துவரும் அதே வேளையில், எதிர்ப்புக் குரல்களை அடக்கிவரும் நிலையில்,

போராட்டக்காரர்கள் போருக்கு எதிராக முழக்கமிட்டு

போராட்டக்காரர்கள் போருக்கு எதிராக முழக்கமிட்டு, இந்தத் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரினர்.

போருக்கு எதிரான செயல்பாடுகள் மீதான பரந்த ஒடுக்குமுறைக்கு மத்தியில் அவரது கைது நிகழ்ந்துள்ளது. இதே போராட்டத்தில் பல போராட்டக்காரர்கள்

தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், மேலும் சமீப வாரங்களில் இஸ்ரேல் முழுவதும் நடந்த இதேபோன்ற பேரணிகளில் மற்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுகளைத் தொடர்ந்து, வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை ஒலித்தபோது போராட்டக்காரர்கள் பேருந்துகளில் விடப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களை அருகிலுள்ள தங்குமிடங்களுக்குள் நுழைய காவல்துறை அனுமதிக்க மறுத்ததால், அவர்கள் தெருவில் இருந்த ஒரு

பேருந்தில் சிக்கிக்கொண்டனர். போராட்டக்காரர்கள் மன்றாடியதால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

காசாவில் நடக்கும் போரையும், தொடர் இனப்படுகொலையையும் எதிர்த்து நடைபெறும் போராட்டங்களை ஒடுக்குவதற்காக, பொதுமக்களின் அதிருப்தி

தொடர்ந்து அதிகரித்து வருவதால், கைதுகள், கலைப்புகள் மற்றும் காவல்துறை பலம் ஆகியவை அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன என்று உரிமை அமைப்புகளும் ஆர்வலர்களும் கூறுகின்றனர்.

வடகொரியா அறிவிப்பு போருக்குத் தயார்
Posted in உலக செய்திகள்

வடகொரியா அறிவிப்பு போருக்குத் தயார்

வடகொரியா அறிவிப்பு போருக்குத் தயார்

வடகொரியா அறிவிப்பு போருக்குத் தயார் உலக அரங்கில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

தென் கொரியாவில் அமெரிக்கா படைகள் தென் கொரியா இராணுவம் இணைந்து கூட்டு பயிற்சி ஈடுபடுவதும் ,கண்காணிப்புகள் தீவிர படுத்தப்பட்ட நிலையில் ,இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

எம்மை தொட்டவன் செத்தான் வடகொரியாவின் இரும்பு மனிதன் கிங் யான் ஊன் அவர்கள் தெரிவித்து வருகின்றார்.

பொருளாதார தடைகள் விதிக்கப்பட்ட பொழுதும் ,வடகொரியா தொடர்ந்து தனது நாட்டின் ,தேசிய பாதுகாப்பிற்காக ஏவுகணை சோதனைகளை செய்து வருகிறார்.

இந்தச் சோதனைகள் அமெரிக்கா மற்றும் எதிரி நாடுகளே மிரள வைத்து வருகிறது.

எங்களை எந்த நாடு தொடுகிறதோ ,அந்த நாடு அழிந்து போகும் என வட கொரிய அறிவித்துள்ளது .

இந்த வட கொரியாவிலிருந்து அமெரிக்காவின் வெள்ளை மாளிகையை ஏவுகணைகள் மூலம் 45 நிமிடங்களுக்கு அழிக்க முடியும் என சூளுரைத்துள்ளது.

இவ்வாற நிலையில், வடகொரியா ஏவுகணைகள் அமெரிக்காவினை தாக்குமா ..?தென்கொரியா ஜப்பானை பதம் பார்க்குமா..?

மூன்றாம் உலக யுத்தம் வெடிக்க போகிறதா, அடுத்தடுத்த தொடராக அளப்பெரிய கேள்விகளை அள்ளி விசுக்கி விட்டுள்ளது .

ஆக மொத்த உலகம் மூன்றாம் போர் ஒன்றுக்கு தயாராகி வருவதையும், வல்லாதிக்க நாடுகளின் வளர்ச்சியும் போட்டிகளுமே இந்த நிலையை எட்டிப் பிடிக்க போவதாக பார்க்கப்படுகிறது.

தயார் போருக்கு தயார் வடகொரியா அறிவித்தது. அலறும் எதிரிகள்.

போருக்கு செல்ல மறுக்கும் இஸ்ரேல் இராணுவம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

போருக்கு செல்ல மறுக்கும் இஸ்ரேல் இராணுவம்

போருக்கு செல்ல மறுக்கும் இஸ்ரேல் இராணுவம்

போருக்கு செல்ல மறுக்கும் இஸ்ரேல் இராணுவம் .இஸ்ரேலிய சிறப்புப் படையணி ஒன்று மீள இஸ்ரேலிய இராணுவத்தில் சேர மறுத்து ,போர் முனைக்கு போக மறுத்து தப்பி ஓட்டம் .

ஹமாஸ் மழை வெள்ளம் போல குண்டுகள் வெடிக்க ,அந்த குண்டு வெள்ளத்தில் தண்ணீரில் மூழ்கி ,சாக மறுத்து இஸ்ரேல் இராணுவம் ஆமி தப்பி ஓட்டம் என்பதாக தகவல் .

தப்பி ஓடும் இஸ்ரேல் இராணுவம்

போர் களத்தில் ஏற்பட்ட இழப்புக்கள் ,இடையூறுகளை நேரடியாக சந்தித்த மிக பெரும் முக்கிய முதன்மை படையணியை சேர்ந்த, இஸ்ரேல் இராணுவத்தின் அணி ஒன்று மீள போருக்கு செல்ல மறுத்து தப்பி ஓட்டம் .

இவ்வாறு தப்பி ஓடிய இஸ்ரேல் இராணுவத்தின் நிலை கண்டு ,உலகம் அதிர்ச்சியில் உறைந்துள்ளது .

சமர்களத்தின் நிலவரங்கள்

சமர்களத்தின் நிலவரங்களை அறிய மறுத்து ,ஏசி ரூமில் குந்தி அமர்ந்து கடசிகளை பார்க்கும் ,இஸ்ரேல் ஆளும் இனவெறி கொள்கை வகுப்பளர்களின் ,ஆசைகளுக்கு ,அப்பாவி இஸ்ரேலிய மக்களும் ,இராணுவத்தினரும் பலியாகி வருகின்றனர் .

இஸ்ரேலிய இராணுவத்திற்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடு

இஸ்ரேலிய இராணுவத்திற்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை ,இந்த இராணுவத்தினர் தப்பி ஓட்டம் காண்பித்துள்ளது .

உளவியல் நிலையில் சோர்ந்து காணப்டும் இஸ்ரேலிய இராணுவத்தினர் ,சாக மறுத்து தப்பி ஓடும் செயல் ,இஸ்ரேல் இராணுவத்திற்குள் புயலை கிளப்பியுள்ளது .

உடனடியாக போரில் வெற்றி பெற்றாக வேண்டிய நிலையில் ,இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தள்ள பட்டுள்ளார் .

அதானல் அவர் முக்கிய போரை நடத்தி வெல்ல வேண்டிய நிலையில் காணப்படுகிறார் .

அதற்காக இராணுவ போர் வெற்றி ஒன்றை ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்கிறார் .

ஆனால் எதிரிகள் இதனை நன்றாக அறிந்து கொண்டதால் ,இஸ்ரேலிய இராணுவத்தின் அணைத்து ,இராணுவத்தின் நகர்வுகளை துல்லியமாக இனம் கண்டு தடுத்து முறியடித்து வருகின்றனர் .

தோல்வி மேல் தோல்வியை சந்திக்கும் இஸ்ரேல் இராணுவம் நிலை கண்டு அதிர்ச்சியில் உறைந்திருக்கும் இஸ்ரேல் ஆளும் பிரதமர் நெதன்யாகு பைத்தியம் பிடித்தவர் போல் காணப்படுவதை ,அவரது உடல் அசைவுகள் காண்பிக்கின்றன

இஸ்ரேல் பாலஸ்தீன போர் அரங்கில் இவை இன்றைய எதிரியின் உலக செய்திகள் ,

full video

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேலுடன் போருக்கு தயாராகும் பல நாடுகள்|Gaza iran war|
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலுடன் போருக்கு தயாராகும் பல நாடுகள்|Gaza iran war|


இஸ்ரேலுடன் போருக்கு தயாராகும் பல நாடுகள்|Gaza iran war|

இஸ்ரேலுடன் போருக்கு தயராகும் பல நாடுகள் ,
விமான தாங்கி கப்பல் ,விமானங்கள் தயார் நிலையில் ,ஈரான் கடும் எச்சரிக்கை .


லெபனான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே பதற்றம் அதிகரிக்கும் பட்சத்தில், முன்னெச்சரிக்கையாக 24 விமானங்களை துருக்கியில் வைத்திருப்பதாக லெபனான் தெரிவித்துள்ளது .

|Gaza iran war||palestine news today tamil, |Ethiri News

வீடியோ