Tag: பிள்ளையார்
பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் |Pillaiyar Pillaiyar Proud Pillaiyar | Ai Tamil Song
பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் |Pillaiyar Pillaiyar Proud Pillaiyar | Ai Tamil Song
பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் |Pillaiyar Pillaiyar Proud Pillaiyar | Ai Tamil Song சாமியே பில்லியார் சாமை பாடல் சிறப்பாக வெளியிட பட்டுள்ளது .
சைவர்கள் அல்லது hindu மத மக்கள் முதல் முதல் கடவுளாக வணங்கும் பிள்ளையாரை ,அவரை நினைந்து புதிய பிள்ளையார் பாடல் வெளியாகியுள்ளது .
பாடல் ஆசிரியர் சிவதா
இந்த பாடலை அதிக பாடலை எழுதி சாதனை படைத்தது வரும் பாடல் ஆசிரியர் சிவதா அவர்கள் இந்த பாடலை எழுதியுள்ளார் .,
வன்னி மைந்த இசை குழு
இதற்கு வன்னி மைந்த இசை குழு இசை அமைத்துள்ளது .
மீள மீள கேட்கும் படியாக இந்த கணபதி பாடல் உள்ளமை பெருமைக்குரியதே .
ஆயிரம் பாடல் போட்டி இடம்பெற்று வருகிறது ,அதில் பாடல் ஆசிரியர்கள் தமது சிறப்பே ,தனி திறன் ஆளுமையை வெளிப்படுத்திய வண்ணம் உள்ளமை வெளிப்படுகிறது .வாழ்த்துக்கள்
- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|

- கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

- நான் போறது தனி பாத |naan porathu Thani Paatha |602| computer G | VANNI MAINTHAN SongS

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா |601

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா

- பொறும கடந்தாச்சு எரும எழுந்தாச்சு

- வீர தமிழன் அண்ணன் ஆண்ட மண்ண வணங்கடா |VEERQA THAMILAN ANAN AANDA MANNA VANANGADAA|598|

- என் மேல உனக்கு வெறுப்பா En Mela Unakku Veruppaa597VANNI MAINTHAN SonG

- டேய் டேய் இவன் யாரடா |DEI DEI IVAN YAARADAA |596| | VANNI MAINTHAN Song

- உங்க வீரம் இது தானா பொண்டாட்டியா பிள்ளையா எல்லாம் இங்க வஞ்சமா

- வாடி வாடி முத்தரசி முத்தரசி

- காசாவ எரித்தவன் நில பாத்தியா வைச்சு செய்யும் ஈரான் பலம் பாத்தியா

- அடிய போடு அடிய போடு மாமா | Adiya Podu Adiya Podu Maama|593| | VANNI MAINTHAN Song

- உள்ளமே புண் ஆச்சு உடல் எல்லாம் காயம் ஆச்சு|ULLAME PUN AACHU UDAL ELLAAM kAAYAM AACHU |592

- கன்றும் என்ன முட்டுதே கால கட்டி பால கறக்குதே |Kanrum enna mudduthe kaala katti pala karakuthe |591|

- வாடி வாடி பொண்டாட்டி வந்து முத்தம் ஒண்ணு தாடி VAADI VAADI PONDAADDI 590 VANNI MAINTHAN Song

- கிட்ட கிட்ட வாடி கிஸ்சு ஒன்னு தாடி Kitta Kitta Vaadi Kissu Onnu Thaadi 589 | VANNI MAINTHAN Song

- ஒரு நாள் விடியுமா என் வாழ்வு சிறக்குமா Oru Naal Vidiyumaa En Vaalvu Sirakkumaa 588

- என்னால வாழுறவன் பல பேரு இன்று என்ன திட்டுறான் பாரு ennala vaaluravan pala per 587

பிரான்ஸ் பிள்ளையார் தேர் திருவிழா
பிரான்ஸ் பிள்ளையார் தேர் திருவிழா
பிரான்ஸ் பிள்ளையார் தேர் திருவிழா காட்சிகள் உலகளாவிய மக்களை கண்கொள்ளாக் காட்சியாக பார்வையிட வைத்தது .France Pillaiyar Chariot Festival.
பிரான்ஸ் லாச்சப்பிலில் உள்ள பிள்ளையார் தேர்த்திருவிழா
பிரான்ஸ் லாச்சப்பிலில் உள்ள பிள்ளையார் ஆலயத்தினுடைய தேர்த்திருவிழா இடம்பெற்றிருக்கின்றது.
அந்த ஆலயத்தில் இடம் பெற்ற தேர் மிக சிறப்பாக காணப்பட்டது.
ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி பிரதான வீதிகளை மறித்து தேங்காய் உடைத்து தமிழீழ தேசியக் கொடிகள் பறக்கவிட்டு இந்த தேர் திருவிழா இடம் பெற்றுள்ளது .
புலிக்கொடி பறக்க தேரறி எங்கள் ஐயா உலா .
வீதி எங்கும் மாவிலை தோரணங்கள் கட்டப்பட்டு புலிக்கொடி பறக்க தேரறி எங்கள் ஐயா உலா வந்தார்.
வருடா வருடம் இடம்பெறும் இந்த தேர்த் திருவிழா காட்சி என்பது உலகளாவிய மக்களை கண்கொள்ளக் காட்சியாக பார்க்க வைத்திருக்கிறது.
அதன் ஒரு அங்கமாகவே இந்த தேர் இன்று இப்படி இடம் பெற்று இருக்கிறது.
பிரான்ஸ் லாச்சப்பல் என்பது சின்ன யாழ்ப்பாணமாக இருக்கிறது . அவ்வாறான இடத்திலேயே இந்த தேர்தலில் இடம் பெற்றுள்ளது நீங்கள் பார்க்கலாம்.
காட்சி படங்கள் இளம்பிறை – மிக்க நன்றி




- ஏவுகணை இல்லா தவிக்கும் அமெரிக்கா

- ஓமானுடன் ஹோர்முஸ் ஜலசந்தி ஒப்பந்தம் தாமதமாவதற்கு அமெரிக்காவே முக்கிய காரணம் என ஈரான்

- எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாக யேமனின் ஹூதிகள்

- நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததற்காக இரண்டு மருத்துவ நிறுவனங்களுக்கு ரூ. 4 லட்சம் அபராதம்

- இலஞ்சக் குற்றச்சாட்டுகள் ஆணைக்குழுவின் முன் அகில விராஜ் கரியவசம் ஆஜரானார்

வெள்ளத்தில் தத்தளிக்கும் பிள்ளையார்
வெள்ளத்தில் தத்தளிக்கும் பிள்ளையார்
மஸ்கெலியா, சாமிமலை ஓல்டன் தோட்ட பத்தாம் நம்பர் பிரிவில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு அங்கிருந்த விநாயகர் ஆலயம் வெள்ளத்தில்
மூழ்கியுள்ளதுடன் அங்கிருந்த பொருட்களும் வெள்ளத்தில் அடித்துச் சென்றுள்ளதுடன் அத்துடன் குடியிருப்புகளுக்கும் வெள்ள நீர் புகுந்துள்ளது
வெள்ளத்தில் தத்தளிக்கும் பிள்ளையார்
பாதிக்கப்பட்ட 24 குடும்பங்களைச் சேர்ந்த 150 பேர் வீடுகளை விட்டு வெளியேறி உறவினர் இல்லங்களில் தற்காலிகமாக தங்கியுள்ளனர்.
தற்போது காட்டாறில் வெள்ளம் குறைந்துள்ளதால் மீண்டும் அனைவரும் தங்களது குடியிருப்புகளுக்கு வந்து உள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
- நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததற்காக இரண்டு மருத்துவ நிறுவனங்களுக்கு ரூ. 4 லட்சம் அபராதம்
- இலஞ்சக் குற்றச்சாட்டுகள் ஆணைக்குழுவின் முன் அகில விராஜ் கரியவசம் ஆஜரானார்
- நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கைகளை NBRO நீட்டித்துள்ளது
- 2030-ஆம் ஆண்டுக்குள் இலங்கை அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பில் 132 கி.மீ. கூடுதலாகச் சேர்க்கப்படும்
- கொழும்பு விளையாட்டு மைதானம் வாகனக் கொட்டகையாக மாற்றப்பட்டது
- அமெரிக்க டாலருக்கு எதிராக இலங்கை ரூபாய் சற்று வலுப்பெற்றது
- கடுங்கன்னாவாவில் பாறைச்சரிவுக்குப் பிறகு கொழும்பு-கண்டி பிரதான வீதி மீண்டும் திறக்கப்பட்டது
- பிரதான சாலைகளில் மோட்டார் சைக்கிள்களுக்கென பிரத்தியேகப் பாதைகள் அமைக்கத் திட்டம்
- டெங்கு வார்டுகள் நிரம்பி வழிகின்றன
- கடலுக்கு செல்ல வேண்டாம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
யானையில் வந்த பிள்ளையார்
யானையில் வந்த பிள்ளையார்
புதுக்குடியிருப்பு உலகளந்த பிள்ளையார் ஆலய வேட்டை திருவிழாவில் விநாயகர் யானையில் ஊர் சுற்றி வந்துள்ளார்.
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள உலகளந்த பிள்ளையார் ஆலய திருவிழாவின் சிறப்பு வாய்ந்த 7 ஆம் திருவிழாவான வேட்டைத்திருவிழா நேற்று (26) மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
யானையில் வந்த பிள்ளையார்
பாரம்பரியமாக வேட்டை திருவிழா இடம்பெறும் துர்க்கை அம்மன் ஆலயத்திலிருந்து பக்தர்கள் புடைசூழ ஆரம்பித்த வேட்டை திருவிழாவானது வேட்டையாடப்பட்டு யானையில் பிள்ளையார் துர்க்கா வீதி வழியாக வலம் வந்து உலகளந்த பிள்ளையார் ஆலயத்தை சென்றடைந்தது.
இந்த வேட்டை திருவிழாவில் வேடுவர் வேடம் தரித்து அடியவர்கள் தமது நேர்த்தி கடன்களை நிறைவேற்றினர்.
எந்தவொரு ஆலயங்களிலும் இடம்பெறாத வகையில் இங்கே வேட்டைத்திருவிழா யானையில் சுவாமி வலம்வந்து சிறப்பாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
- நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததற்காக இரண்டு மருத்துவ நிறுவனங்களுக்கு ரூ. 4 லட்சம் அபராதம்by நிருபர் காவலன்
- இலஞ்சக் குற்றச்சாட்டுகள் ஆணைக்குழுவின் முன் அகில விராஜ் கரியவசம் ஆஜரானார்by நிருபர் காவலன்
- நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கைகளை NBRO நீட்டித்துள்ளதுby நிருபர் காவலன்
- 2030-ஆம் ஆண்டுக்குள் இலங்கை அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பில் 132 கி.மீ. கூடுதலாகச் சேர்க்கப்படும்by நிருபர் காவலன்
- கொழும்பு விளையாட்டு மைதானம் வாகனக் கொட்டகையாக மாற்றப்பட்டதுby நிருபர் காவலன்




















