Tag: பலஸ்தீன மக்கள்
81பலஸ்தீன மக்கள் இஸ்ரேலினால் படுகொலை
81பலஸ்தீன மக்கள் இஸ்ரேலினால் படுகொலை
81பலஸ்தீன மக்கள் இஸ்ரேலினால் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தற்போது அறிவித்துள்ளது .81 Palestinians massacred by Israel
இஸ்திரேலியா இராணுவம் நடத்திய கோரமான தாக்குதலில் என்பது மக்கள் பலியாகி உள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் போர்
பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெற்று வருகிற இடைவிடாத இந்த யுத்தத்தில், இதுவரை 63 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பலியாகியும் ,
ஒரு லட்சத்து 60 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
தொடர்ந்தும் பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டிருப்பதால் உணவு பஞ்சம் நிலவுகிறது.
உணவு இல்லாமையினால் பல நூற்றுக்கணக்கான சிறுவர்கள் உள்ளிட்ட முதியவர்கள் பலியாகி உள்ளனர்.
ஐரோப்பிய வல்லாதிக்க நாடுகள்
இவ்விதமான கொடூரம் நிகழ்ந்து கொண்டிருக்க, அத்தனையும் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது ஐரோப்பிய வல்லாதிக்க நாடுகள்.
யூத வல்லாதிக்கம் கண் முன்னால் பலமான படுகொலைகளை புரிய அதை வேடிக்கை பார்க்கிறது .
இவ்வாறான இந்த நாடுகளை உலகளாவிய மனித நேய மக்கள் கண்டித்து போராட்டங்களை நடத்தி வருகிற பொழுதும், இஸ்ரேல் தொடர்ந்தும் தமது வெறியாட்டத்தை நடத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது .
- லெபனானில் வீடுகளை குண்டு வைத்து தகர்க்கும் இஸ்ரேல் இராணுவம்

- நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்

- நெதன்யாகுவால் போருக்குள் இழுக்கப்பட்டார் டிரம்ப் கமலா ஹாரிஸ்

- வட கொரியா மீண்டும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை

- வளைகுடா கூட்டாளிகளுடன் கனடா

- ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடக்கும் கப்பல்

- ரஷ்ய எண்ணெயை நாடுகளுக்கு வழங்க அனுமதி

- யுஎஃப்ஓ ஆய்வில் சுவாரஸ்யமான ஆவணங்கள் டிரம்ப்

- இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக வெளியேற வேண்டும் ஹிஸ்புல்லா

- ஈரான் கப்பலை அனுப்ப ஆஸ்திரேலியாவுக்குக் கோரிக்கை வரவில்லை

இருளில் மூழ்கிய இஸ்ரேல் ஈரான் சைபர் தாக்குதல் பலஸ்தீன மக்கள் வீடுகள் எரிப்பு
இருளில் மூழ்கிய இஸ்ரேல் ஈரான் சைபர் தாக்குதல் பலஸ்தீன மக்கள் வீடுகள் எரிப்பு
இருளில் மூழ்கிய இஸ்ரேல் , ஈரான் சைபர் குழு அதிரடி தாக்குதல் பதட்டத்தில் மக்கள் .
பலஸ்தீன மக்கள் வீடுகள் எரிப்பு,ஈரான் தாக்குதல் நடத்தலாம் என்பதால் உலக , நாடுகள் பதட்டத்தில் உறைவு .
திருப்பி தாக்குதல் நடத்துவோம் என இஸ்ரேல் அமெரிக்கா தெரிவிப்பு
பலஸ்தீன மக்கள் 10.000 பேர் இஸ்ரேலுக்குள் வேலை செய்ய அனுமதி
பலஸ்தீன மக்கள் 10.000 பேர் இஸ்ரேலுக்குள் வேலை செய்ய அனுமதி
பலஸ்தீன மக்கள் 10.000 பேர் இஸ்ரேலுக்குள் வேலை செய்ய அனுமதி வழங்க பட்டுள்ளதக இஸ்ரேல் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மையம் அறிவித்துள்ளது
இஸ்ரேலுக்குள் ஹமாஸ் படைகள் நடத்திய போரின் பின்னர் 150.000 காசா மக்கள் இஸ்ரேலிய குடியேற்ற பகுதி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் வேலை செய்திட அனுமதி மறுக்க பட்டது .
அதனை தொடர்ந்து தற்பொழுது பத்து ஆயிரம் காசா மக்கள் மீளவும் வேலை செய்திட இஸ்ரேல் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது .
- லெபனானில் வீடுகளை குண்டு வைத்து தகர்க்கும் இஸ்ரேல் இராணுவம்
- நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
- நெதன்யாகுவால் போருக்குள் இழுக்கப்பட்டார் டிரம்ப் கமலா ஹாரிஸ்
- வட கொரியா மீண்டும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை
- வளைகுடா கூட்டாளிகளுடன் கனடா
- ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடக்கும் கப்பல்
- ரஷ்ய எண்ணெயை நாடுகளுக்கு வழங்க அனுமதி
- யுஎஃப்ஓ ஆய்வில் சுவாரஸ்யமான ஆவணங்கள் டிரம்ப்
- இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக வெளியேற வேண்டும் ஹிஸ்புல்லா
- ஈரான் கப்பலை அனுப்ப ஆஸ்திரேலியாவுக்குக் கோரிக்கை வரவில்லை
இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் 27 பலஸ்தீன மக்கள் காயம்
இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் 27 பலஸ்தீன மக்கள் காயம்
இஸ்ரேல் இராணுவம் பலஸ்தீன மக்கள் மீது, நடத்திய தாக்குதலில் , 21 பலஸ்தீன மக்கள் படுகாயமடைந்துள்ளனர்.
இஸ்ரேல் இராணுவம், கிழக்கு பலஸ்தீனம் Qalqilya. பகுதியில் ,நடத்திய இராணுவ வன்முறை தாக்குதலில் சிக்கி ,27 அப்பாவி மக்கள் படு காயமடைந்துள்ளனர்.
மேலும் இஸ்ரேல் இராணுவம் ,பலடசின் , பலஸ்தீன மக்களை கைது செய்து சென்றுள்ளது .
இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் 27 பலஸ்தீன மக்கள் காயம்
ஆண்டு தோறும் பலஸ்தீன பகுதிக்குள் ,அத்துமீறி நுழையும் இஸ்ரேல் இராணுவம் ,பலஸ்தீன மக்களை தொடர்ந்து கைது செய்து வருவதும் ,தாக்குதல் நடத்தி வருகின்றமை ,தொடர்ந்த வண்ணம் உள்ளது.
இஸ்ரேல் அரச இராணுவம் ,தொடரும் பலஸ்தீனம் மீதான, வன்முறை இனவாத தாக்குதல்களை ஐக்கிய நாடு சபை தடுத்து நிறுத்த தவறி வருவதான , குற்ற சாட்டு முதன்மையாக வைக்க பட்டுள்ளது.
இஸ்ரேல் அரச பயங்கரவாதம் ,பலஸ்தீன மக்கள் புரிந்த, இனப் படு கொலைக்கு ,இதுவரை தண்டிக்க படவில்லை என்பது குறிப்பிட தக்கது .











