Tag: பத்தினார்
பிரபாகரன் கஞ்சா பத்தினார் அர்ச்சுனா
பிரபாகரன் கஞ்சா பத்தினார் அர்ச்சுனா
பிரபாகரன் கஞ்சா பத்தினார் அர்ச்சுனா ,பிரபாகரன் கஞ்சா பத்தினார் அர்ஜுனா பேச்சு தமிழ் மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுயேச்சை குழுவாக நின்று போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவான அர்ச்சனா இராமநாதன் தொடர்ந்து பேசி வரும் கருத்துக்கள் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழருடைய தேசியவாதம் தொடர்பில் அவருடைய தேசிய அபிலாசைகள் தொடர்பில் பேசும் அளவிற்கு அர்ச்சனா இவ்வாறான அவதூறுகளை பரப்புகிறார்.
தமிழர்கள் இந்த உலகப் பந்தில் தலை நிமிர்ந்து வாழ காரணமாக விளங்கியவர் தலைவர் பிரபாகரன்.
அவ்வாறான ஆளுமையும் அறநெறியும் , தமிழர்களின் நம்பிக்கையும் கடவுளாக இருக்கக்கூடிய தலைவர் பிரபாகரன் ,தொடர்பாக அர்ச்சனா ராமநாதன் அவதூறை கட்டவிழ்த்து விட்டு வருகிறார்.
தமிழினம் விடுதலை மூலம் எழுந்து விடாதபடி ,அதை அடக்கும் நடவடிக்கையில் சிங்கள பேரினவாதம் செயலாற்றி வருகிறது.
இதற்கு உகந்தது போல் தன்னை உருவாக்கி, சிங்கள கூலியாகவும் சிங்களத்தின் வாடகை வாயாகவும் அர்ச்சுன இராமநாதன் கூவி வருகிறார்.
தமிழ் பெண்கள் தமிழர் நிலம் தமிழருடைய கொள்கை கோட்பாடு தமிழர் தேசியத்துக்கு எதிராக எல்லாம் இவர் பேசிய வண்ணம் இருக்கிறார் .
சிங்கள மக்கள் மட்டுமே வாழ வேண்டும் என்கின்ற வாதத்தில் இவர் தனது கருத்துக்களை பரப்பி தமிழர்களை தொடர்ந்து அவமதித்து வருகிறார்.
இவருக்கு உடந்தையாக இவரது உடன்பிறந்த சகோதரரும் செயலாற்றி வருவதும் ,
அவரும் இவ்விதமான பேச்சுகளில் ஈடுபட்டு வருவதாக சம்பவங்கள் சமூக வலைத்தளங்களில் குரல்வலியூடாக வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி விடயம் தமிழர்கள் மத்தியில் அர்ச்சனா இராமநாதருக்கு எதிரான கோபத்தை கிளப்பி இருக்கிறது.
- நீரில் மூழ்கி வாலிபர் பலி

- ஈழ தமிழர்களை அவமதித்த இளங்கோ செல்லப்பா

- உல்லாசப் பயணிகள் வருகை அதிகமாம் அனுரா அரசு அண்ட புளுகு

- டெங்கு நோயால் 25000 பேர் பாதிப்பு

- ஈரான் அமெரிக்கா உள்ளக மோதல் உக்கிரம்

- பிக்குகளுக்கான வெளிநாட்டுப் பயண விதிகளைக் கடுமையாக்க அரசாங்கம் நடவடிக்கை

- அனுரா அரசின் பயங்கரம் தொடரும் மர்ம பேரூந்து விபத்துக்கள்

- மே தினக் கொண்டாட்டங்களுக்காக சிறப்புப் பொலிஸ் பாதுகாப்பு

- 2 5 மில்லியன் டாலர் மோசடி நிதி அமைச்சக அதிகாரி படுகொலை

- நாம் மக்களை காப்பாத்துவோம் ஊழல் அரசின் பிரதமர்

- மடம்பிட்டியவில் ஐஸ் மற்றும் ஹெராயினுடன் 21 வயது இளைஞர் கைது

- போர் காரணமாக வாரத்திற்கு 10 பில்லியன் உணவுகள் ஆபத்தில்










