Tag: பத்தினார்
பிரபாகரன் கஞ்சா பத்தினார் அர்ச்சுனா
பிரபாகரன் கஞ்சா பத்தினார் அர்ச்சுனா
பிரபாகரன் கஞ்சா பத்தினார் அர்ச்சுனா ,பிரபாகரன் கஞ்சா பத்தினார் அர்ஜுனா பேச்சு தமிழ் மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுயேச்சை குழுவாக நின்று போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவான அர்ச்சனா இராமநாதன் தொடர்ந்து பேசி வரும் கருத்துக்கள் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழருடைய தேசியவாதம் தொடர்பில் அவருடைய தேசிய அபிலாசைகள் தொடர்பில் பேசும் அளவிற்கு அர்ச்சனா இவ்வாறான அவதூறுகளை பரப்புகிறார்.
தமிழர்கள் இந்த உலகப் பந்தில் தலை நிமிர்ந்து வாழ காரணமாக விளங்கியவர் தலைவர் பிரபாகரன்.
அவ்வாறான ஆளுமையும் அறநெறியும் , தமிழர்களின் நம்பிக்கையும் கடவுளாக இருக்கக்கூடிய தலைவர் பிரபாகரன் ,தொடர்பாக அர்ச்சனா ராமநாதன் அவதூறை கட்டவிழ்த்து விட்டு வருகிறார்.
தமிழினம் விடுதலை மூலம் எழுந்து விடாதபடி ,அதை அடக்கும் நடவடிக்கையில் சிங்கள பேரினவாதம் செயலாற்றி வருகிறது.
இதற்கு உகந்தது போல் தன்னை உருவாக்கி, சிங்கள கூலியாகவும் சிங்களத்தின் வாடகை வாயாகவும் அர்ச்சுன இராமநாதன் கூவி வருகிறார்.
தமிழ் பெண்கள் தமிழர் நிலம் தமிழருடைய கொள்கை கோட்பாடு தமிழர் தேசியத்துக்கு எதிராக எல்லாம் இவர் பேசிய வண்ணம் இருக்கிறார் .
சிங்கள மக்கள் மட்டுமே வாழ வேண்டும் என்கின்ற வாதத்தில் இவர் தனது கருத்துக்களை பரப்பி தமிழர்களை தொடர்ந்து அவமதித்து வருகிறார்.
இவருக்கு உடந்தையாக இவரது உடன்பிறந்த சகோதரரும் செயலாற்றி வருவதும் ,
அவரும் இவ்விதமான பேச்சுகளில் ஈடுபட்டு வருவதாக சம்பவங்கள் சமூக வலைத்தளங்களில் குரல்வலியூடாக வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி விடயம் தமிழர்கள் மத்தியில் அர்ச்சனா இராமநாதருக்கு எதிரான கோபத்தை கிளப்பி இருக்கிறது.
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 70000ஐ நெருங்குகின்றன

- பொதுமக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை

- பள்ளிகளுக்கான இரண்டாம் பருவத் தேர்வு தேதி

- பொலிஸ் அதிகாரி போல வேடமிட்டு மோசடி செய்த மூவர் கைது

- ஏர்பஸ் கையூட்டு விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

- நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் 31பேர் பலி

- பலத்த காற்றுக்கான வானிலை எச்சரிக்கை

- ஐ நா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய விமல் வீரவன்ச மீதான வழக்கு

- வட சீனாவில் ஏற்பட்ட கடும் வெள்ளம்

- இலங்கையின் மிக வயதான பெண்மணி 114 வயதில் காலமானார்

- டெங்கு பாதிப்பு மாணவருக்கு பாதுகாப்பு ஆடை

- 12 நாட்களில் இலங்கையில் 13,292 டெங்கு வழக்குகள்










