பிரதமர் திடீர் பதவி விலகல்
Posted in இலங்கை செய்திகள்

பிரதமர் திடீர் பதவி விலகல்

பிரதமர் திடீர் பதவி விலகல்

 பிரதமர் திடீர் பதவி விலகல் ,இலங்கை பிரதமர் ராஜினாமா செய்துள்ளதாக தற்பொழுது அதிரடியாக அறிவித்துள்ளார்.

 இலங்கையின் பிரதமராக பதவி ஏற்று இருந்த தினேஷ் குணவர்தன தற்பொழுது தனது பதவியை ராஜினாமா செய்து ,பிரதமர் பதவியில் இருந்து விலகி உள்ளதை அடுத்து அந்த வெற்றிடத்திற்கு புதியவர்கள் நியமிக்க படவுள்ளனர் .

 மருத்துவர் ஒருவரை அந்த பதவியில் பிரதமராக பதவி பிரமாணம் செய்வதற்கான நடவடிக்கையில் அனுரகுமார திசாநாயாக்க ஈடுபட்டு வருவதாகவும் இலங்கை உடைய புதிய பிரதமராக இவர் விளங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 மற்றும் மஹிந்த ராஜபக்ஷாவின் ஆட்சிக்காலத்தில் பிரதமர்களாக ஆண்கள் நியமிக்கப்பட்டிருந்தனர் .

பெண்கள் எவருக்கும் அந்த புதிய இடங்களில் அனுமதி வழங்கப்படவில்லை அதனை அடுத்து அனுரகுமார திசாநாயக்க தற்பொழுது பெண் ஒருவரை பிரதமராக நியமிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.

 பாராளுமன்ற தேர்தலில் வெற்றியை பெற வேண்டுமாக இருந்தால் தற்பொழுது அதிரடி மாற்றங்கள் நிகழ்த்த வேண்டிய நிலையில் ,அனுரகுமார திசாநாயாக்க ஈடுபட்டுள்ளதும் அதற்காக தற்போது பாரியளவிலான செயல்பாடுகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஹமாஸ் தாக்குதல் இஸ்ரேல் தளபதி பதவி விலகல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

ஹமாஸ் தாக்குதல் இஸ்ரேல் தளபதி பதவி விலகல்

ஹமாஸ் தாக்குதல் இஸ்ரேல் தளபதி பதவி விலகல்

ஹமாஸ் தாக்குதல் இஸ்ரேல் தளபதி பதவி விலகல் ,கமாஸ் தாக்குதலுக்கு பொறுப்பேற்று இஸ்ரேல் தளபதி பதவி விலகல் .

ஆக்டாபர் ஏழு 2023 ஆம் ஆண்டு அன்று அல் அசாத் புயல் நடவடிக்கையை கமாஸ் மக்கள் இயக்கம் மேற்கொண்டது .

இஸ்ரேலியா படைகளுக்கும் அரசுக்கும் பெரும் இழப்பு

இந்த தாக்குதலின் பொழுது இஸ்ரேலியா படைகளுக்கும் அரசுக்கும் பெரும் இழப்பும் தோல்வியும் ஏற்பட்டது .

இஸ்ரேல் நாட்டுக்குள் நுழைந்து அன்று இடம்பெற்ற அந்த தாக்குதலை தடுத்து நிறுத்த முடியாது அதற்கு வித்திட்டவர்களாக கருதப்பட்ட, இஸ்ரேலுடைய ஜெனரல் அதிகாரி ஒருவர் பதவி விலகி உள்ளதாக அறிவித்துள்ளார் .

பாலஸ்தீன மக்களுக்காக போராடி வரும் கமாஸ் மக்கள் விடுதலை இயக்கம் ,யூத இராணுவ முகாமிற்குள் நுழைந்து ,இஸ்ரேலியா ராணுவ முகாம்கள் மீது தாக்குதலை நடத்தி, இஸ்ரேலியா ராணுவத்தினரை உயிரோடு சிறை பிடித்து சென்றனர் .

மிக பெரும் தோல்வி

இந்த சம்பவம் இஸ்ரேலுக்கு ஏற்பட்ட மிக பெரும் தோல்வி என்பதை , அவர் ஒப்பு கொண்டு, தனது பதவி விலகலை மேற்கொண்டுள்ளார்.

இந்த ஜெனரல் பதவி விலகலை அடுத்து, தற்பொழுது இஸ்ரேலிய உயர்மட்ட ராணுவ அதிகாரிகளுக்குள் ,ஒருவித மன உளைச்சல் பதட்டம் ஏற்பட்டுள்ளது .

தாமே அதற்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்கின்ற நிலையில் ,முன்னாள் உளவுத்துறை தலைவர் பதவி விலகினார்.

அதனை அடுத்து தற்பொழுது ,இஸ்ரேல் உயர் அடுக்கு இராணுவ ஜெனரல் பதவி விலகி உள்ளார் .

இந்த ஜெனரல் பதவி விலகியதை அடுத்து, ஏனைய சிலரும் பதவி விலகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது .

அடுத்ததாக இஸ்ரேல் ஆளும் தலைமை பாதுகாப்பு மந்திரி, பதவி விலகக் கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது .

அவ்வாறு ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்விதம் இடம்பெற்றால் அது நெதன்யாகுவிற்கு ,ஏற்பட்ட மிக பெரும் வரலாற்று தோல்வியாகவும் ,இஸ்ரேலை மீளவும் ஆள முடியாத அதிபராக மாற்றம் பெறுவார் .

அதனாலயே பாலஸ்தீன அப்பாவி காசா மக்களை தொடராக இராணுவத்தை ஏவி படுகொலை புரிந்த வண்ணம் உள்ளார் .

இவரது இந்த படுகொலை நிகழ்வுகளை அடுத்து ,பாலஸ்தீனம் தனிநாடாக பிரிந்து செல்ல தயாராகி வருகிறது .

அவ்விதமான நிலைக்கு இஸ்ரேல் ஆளும் அதிபர் நெதன்யாகுவே அதனை வாழிசமைத்து கொடுத்துள்ளார் ,என்கின்ற குற்ற சட்டு முன்வைக்க பட்டு வருகிறது .

வீடியோ

Posted in உலக செய்திகள்

இத்தாலிய பிரதமர் பதவி விலகல் -பொருளாதார நெருக்கடி இலங்கை போல மாறுமா

இத்தாலிய பிரதமர் பதவி விலகல் -பொருளாதார நெருக்கடி இலங்கை போல மாறுமா

இத்தாலிய பிரதமர் Mario Draghi தனது பதவியை ராஜினமா செய்துள்ளார்

இத்தாலியில் ஏற்பட்டுள்ள பொருளாதர நெருக்கடி காரணமாக இந்த பதவி விலகலை அவர் மேற்கொண்டுள்ளார் .

தற்போது இத்தாலிய ஜனாதிபதி பாராளுமன்றத்தை கூட்டி புதிய பிரதமரை தெரிவு செய்திடும் நிலையில் உள்ளார் .

உக்கிரேன் ரஷ்ய போர் காரணமாக உலக நாடுகள் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளன.

இவ்வாறான மிக பெரும் பொருளாதார நெருக்கடியில் இத்தாலியும் மூழ்கிய நிலையில் அரசியலில் ஏற்பட்ட கொந்தளிப்பு காரணமாக வியாழன் இன்று பதவி விலகியுள்ளார் .

இத்தாலிய பிரதமர் பதவி விலகல் -பொருளாதார நெருக்கடி இலங்கை போல மாறுமா

பிரிட்டனில் பிரதமர் போரிஸ் ஜோன்சன் பதவி விலகிய நிலையில் தற்போது இத்தாலிய பிரதமர் பதவி விலகியுள்ளார் .

இலங்கையை விட்டு கோட்பாயாவும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்களினால் துரத்த பட்டார்.

தற்போது ரணில் விக்கிரமசிங்க பதவியும் ஊசலாடி வருகிறது.

ஆக உக்கிரேன் ரஷ்ய போர் பெரும் நெருக்கடிகளை உலக நாடுகளுக்கு ஏற்படுத்தியுள்ளதன் வெளிப்பாடே இந்தபதவி விலகல் உள்ளமை குறிப்பிட தக்கது.

    Posted in இலங்கை செய்திகள்

    சஜித் அணியில் இருந்து ஒருவர் ராஜினமா ஆட்டத்தை ஆரம்பித்த ரணில்

    சஜித் அணியில் இருந்து ஒருவர் ராஜினமா ஆட்டத்தை ஆரம்பித்த ரணில்

    சஜித் பிரேமதாசா அணியில் இருந்து ஒருவர் தனது பதவியை ராஜினமா செய்துளளர் .

    இலங்கையில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள நிலையில் இவர் பதவி விலகியுள்ளார் .

    ரணில் விக்கிரமசிங்காவினால் நியமிக்க படும்அமைச்சரவை அமைச்சு பதவிகளில் இவருக்கு ஒன்று வழங்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது.

    பேரம் பேச்சுக்களின் அடிப்படையில் இலங்கை ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவாகி இருந்தார்.

    அவ்விதம் சஜித் பிரேமதாசா அணியில் இருந்து 14 ஓட்டுக்கள் ரணிலுக்கு சென்றிருந்ததாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் இந்த ராஜினமா இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது .