இத்தாலிய பிரதமர் பதவி விலகல் -பொருளாதார நெருக்கடி இலங்கை போல மாறுமா

Spread the love

இத்தாலிய பிரதமர் பதவி விலகல் -பொருளாதார நெருக்கடி இலங்கை போல மாறுமா

இத்தாலிய பிரதமர் Mario Draghi தனது பதவியை ராஜினமா செய்துள்ளார்

இத்தாலியில் ஏற்பட்டுள்ள பொருளாதர நெருக்கடி காரணமாக இந்த பதவி விலகலை அவர் மேற்கொண்டுள்ளார் .

தற்போது இத்தாலிய ஜனாதிபதி பாராளுமன்றத்தை கூட்டி புதிய பிரதமரை தெரிவு செய்திடும் நிலையில் உள்ளார் .

உக்கிரேன் ரஷ்ய போர் காரணமாக உலக நாடுகள் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளன.

இவ்வாறான மிக பெரும் பொருளாதார நெருக்கடியில் இத்தாலியும் மூழ்கிய நிலையில் அரசியலில் ஏற்பட்ட கொந்தளிப்பு காரணமாக வியாழன் இன்று பதவி விலகியுள்ளார் .

இத்தாலிய பிரதமர் பதவி விலகல் -பொருளாதார நெருக்கடி இலங்கை போல மாறுமா

பிரிட்டனில் பிரதமர் போரிஸ் ஜோன்சன் பதவி விலகிய நிலையில் தற்போது இத்தாலிய பிரதமர் பதவி விலகியுள்ளார் .

இலங்கையை விட்டு கோட்பாயாவும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்களினால் துரத்த பட்டார்.

தற்போது ரணில் விக்கிரமசிங்க பதவியும் ஊசலாடி வருகிறது.

ஆக உக்கிரேன் ரஷ்ய போர் பெரும் நெருக்கடிகளை உலக நாடுகளுக்கு ஏற்படுத்தியுள்ளதன் வெளிப்பாடே இந்தபதவி விலகல் உள்ளமை குறிப்பிட தக்கது.

    Leave a Reply